Header Ads



இலங்கையில் 8 நபர்களுக்கு ஒரு நாய்


🔴 இலங்கையில் வருடாந்தம் 250,000க்கும் அதிகமானோர் நாய்க் கடிக்கு ஆளாகின்றனர்.


🔴 20 முதல் 30 இலட்சம் தெரு நாய்கள் உள்ளதாக மதிப்பீடு


🔴 8 நபர்களுக்கு ஒரு நாய் 


🔴 நாட்டில் தற்போது தெரு நாய்களின் எண்ணிக்கை  பெருகி வருவதால், வாகன, மோட்டார், சைக்கிள், ஆட்டோ விபத்துகள் அதிகரிக்கின்றன. நாய்க்கடி சம்பவங்களும் அதிகரிக்கின்றன. 


🔴 இந்த நிலையை கட்டுப்படுத்த, நாய்களை கருத்தடை செய்யும் நடவடிக்கைகள் முறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட வேண்டும். எனவே, அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.


(விலங்கு நலச்சங்கம் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் சம்பா பெர்னாண்டோ)

No comments

Powered by Blogger.