Header Ads



பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த அதுரலியே ரதன தேரர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்.


நுகேகொட நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர், இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 

 

கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CCD) கோரிக்கையை அடுத்து, கடந்த 18 ஆம் திகதி இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.