Header Ads



7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த மைத்திரி


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தி்லிருந்து வெளியேறியுள்ளார்.


ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொடர்பாக   7 மணி நேர வாக்குமூலம் அளித்த பிறகு, குற்றப் புலனாய்வுத் திணைக்கத்திலிருந்து  வெளியேறினார்.

No comments

Powered by Blogger.