Header Ads



Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

பாலமுனைக் கிராமத்திலிருந்து காசா ஆதரவு போராட்டம்

Friday, October 03, 2025
இஸ்ரேலின் தாக்குதல்களால் துன்புறும் காஸா மக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், அம்பாறை பாலமுனை இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்பில் பிரதேசத...Read More

'தொட்டலங்க பொட்டி அக்கா' வின் 3 கட்டடங்கள் முடக்கம்

Friday, October 03, 2025
போதைப்பொருள் கடத்தலின் மூலம் பணம் ஈட்டியதாகக் கூறப்படும் 'தொட்டலங்க பொட்டி அக்கா' எனப்படும்   விந்தனி பிரியதர்ஷிகா என்பவருக்கு சொந்த...Read More

உங்களுக்குத் தெரியாத குரூப்புகளில் சேர்ந்து பணத்தை இழக்காதீர்கள்

Friday, October 03, 2025
இலங்கையில்  WhatsApp   மோசடி ஹேக்கிங்  முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவின் பாதுகாப்பு அதிகாரி சாருகா தமுனு...Read More

இலங்கையில் 21 வீதமானோர் மதுபானத்துக்கு அடிமை

Friday, October 03, 2025
இலங்கையில் 21 வீதமானோர் மதுபானத்துக்கு அடிமையாகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  மது அருந்துவதால் ஏற்படும் நோய் நிலைமைகளால் ஆண்டுதோறும் சுமா...Read More

மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்திருக்கிறார் அர்ச்சுனா - இளங்குமரன் Mp

Friday, October 03, 2025
அர்ச்சுனா Mp நாடாளுமன்றத்தில் நட்பு ரீதியாக என்னுடன் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் முக்கியமாக அவர் தெரிவித்த விடயம் என்னவென்றால் yo...Read More

25 பல்வேறு எதிர்க்கட்சி பிரதிநிதிகளிடையே இரவுநேர சந்திப்பு

Friday, October 03, 2025
ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. தனியார் விருந்த...Read More

இன்று வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

Friday, October 03, 2025
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (03) மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.  அதன்படி அனைத்துப் ...Read More

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பு - 17 ஆண்டு ஆராய்ச்சி வெற்றி

Friday, October 03, 2025
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம், புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து ...Read More

பையில் இருந்து குழந்தை மீட்பு - சுகாதார அதிகாரியின் வீட்டின்முன் விட்டுச்சென்றது யார்...?

Friday, October 03, 2025
இப்லோகம, கொன்வேவா பகுதியில் தனது தாயாரால் கைவிடப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை ஒரு பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.  ஓய்வுபெற்ற குடும்ப சுகாதா...Read More

உலக சிறுவர்கள் தினத்தை கொண்டாட, மது போத்தலுடன் வந்த மாணவர்கள்

Friday, October 03, 2025
உலக சிறுவர்கள் தினத்தை கொண்டாடுவதற்காக அம்பலாங்கொடை பாடசாலைக்கு மது போத்தலை கொண்டு வந்த நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  4  மாணவர்...Read More

"காசா பேர­ழிவைப் பற்றி நீங்கள் கவலை தெரி­வித்­தது, நீண்ட நாட்­க­ளுக்கு நினைவில் இருக்கும்"

Thursday, October 02, 2025
தேசிய மற்றும் உல­க­ளா­விய பிரச்­சி­னைகள் குறித்து, 2025 செப்டெம்பர் 24 அன்று ஐக்­கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத் தொடரில், ஜனா­தி­பதி அநு­ர...Read More

இலங்கை உணவு, பான ஏற்றுமதியாளர்கள் சவூதி சந்தைக்குள் பிரவேசிக்க உதவும் முறைகள் குறித்து ஆராய்வு

Thursday, October 02, 2025
சவூதி உணவு மற்றும் மருந்து அதிகாரசபையின்  (SFDA) நிறைவேற்று அதிகாரியுடன் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் முக்கிய சந்திப்பு  சவூதி உணவு மற்றும்...Read More

ஐ.நா. சபையில் ஜனாதிபதி அனுரகுமார, வழங்கிய வலுவான செய்தி - பாலஸ்தீன தூதர் பாராட்டு

Thursday, October 02, 2025
ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வழங்கிய வலுவான செய்திக்கும், பாலஸ்தீனம் குறித்த ஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கையின் நிலையான ...Read More

ரிஷாட் செய்த அடிப்படை உரிமை மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்தது

Thursday, October 02, 2025
தாம் எந்தவித அடிப்படையும் இன்றி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமைக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை  2026...Read More

மஹிந்தவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி கைது

Thursday, October 02, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாரச்சி இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆ...Read More

நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமைக்கு முன்னாள் ஆட்சியாளர்களே பொறுப்பு

Thursday, October 02, 2025
நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமைக்கு முன்னாள் ஆட்சியாளர்களே பொறுப்பு. தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிப்போருக்கு குற்றவாளிகளுடன் எவ...Read More

ஈஸ்டர் தாக்குதலை பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார்

Thursday, October 02, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தமை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளத...Read More

இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன், இந்திய ரூபாயைப் பயன்படுத்த முடிவு

Thursday, October 02, 2025
இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.   இலங்கை,...Read More

இலங்கை தமது வரலாற்றில், முதல் வதிவிட விசாவை வழங்கியது

Thursday, October 02, 2025
இலங்கை தமது வரலாற்றில் முதல் வதிவிட விசாவை வழங்கியுள்ளது.   குறித்த விசேட விசா ஜெர்மன் நாட்டவரான ப்ரே ட்ரெக்ஸ்செல் என்பவருக்கு வழங்கப்பட்டுள...Read More

சானி அபேசேகர இல்லாமல் இருந்திருந்தால், நான் இன்றும் சிறையில் இருந்திருக்க வேண்டியிருக்கும் - Dr சாபி

Wednesday, October 01, 2025
தௌஹீத் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் 400 சிங்கள தாய்மார்களுக்கு சிசேரியன் முறைமை ஊடாக கருத்தடை செய்ததாக வெளியாகிய செய்தியால் நானும், எனது குடும்...Read More
Powered by Blogger.