காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்ததில் இருந்து, இதுவரை பள்ளிவாசல்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் வெளியாகியுள்ளன. • இனப்படுகொலை தொடங்கியதில் இருந்து ...Read More
மஸ்ஜிதுல் ஹாரமில் பலத்த மழையிலும், பலர் மதாஃபில் மழையில் நனைந்தவாறே துஆவிலும் தவாஃபிலும் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். இன்று 06-01-2025 மஃரி...Read More
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிக பிரதமராக தொடர்வதாக ஜஸ்ட...Read More
மனித உரிமை செயற்பாட்டாளர் Reny Ayline பதிவு! பல வருடங்களுக்கு முன்பு, கிரீன் வேலியில்(கேரள மாநிலத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனம்) நடந்த ஒரு க...Read More
இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள நாங்கள் முழுவீச்சில் தயாராக உள்ளோம். இனியும் இஸ்ரேல் எங்களை தாக்கினால் நிலைமை மோசமாகும் என ஈரான் தரப்பு வெ...Read More
டாக்டர் மஹ்மூத் அபு நஜிலா காசா இந்தோனேசிய மருத்துவமனையி ல், இஸ்ரேலிய இராணுவத்தினரால் கொலை செய்யமுன்பு தனது கடைசி வார்த்தைகளை எழுதினார். (நம...Read More
சுற்றுலா விடுமுறைக்காக பிரேசிலில் இருக்கும் இஸ்ரேலிய ராணுவ வீரரை தடுத்து வைக்குமாறு பிரேசில் நீதிமன்றம் காவல்துறைக்கு அவசர உத்தரவு பிறப்பித்...Read More
மத்திய காசாவில் நடந்த தாக்குதலில் இருந்து தப்பிய ஒருவர், டெய்ர் எல்-பாலா அருகே இஸ்ரேலின் இராணுவத்தால் குண்டுவீசி தாக்கப்பட்ட கூடார முகாமில் ...Read More
சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து தேவையற்ற அச்சம் தேவையில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குளிர் காலநி...Read More
பல வருடங்களுக்கு முன்பு, நான் சவுதி அரேபியாவுக்கு வந்து, எனது தொழிலை ஆரம்பித்து, மில்லியன் டாலர்கள் சம்பாதித்தேன். விடுமுறைக்கு ஊருக்கு செல...Read More
கடந்த வாரம் மாத்திரம் மஸ்ஜித்துன் நபவி பள்ளிவாசலுக்கு 5.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஸ்ஜித்துன் நபவி ...Read More
காசா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 45,658 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். காசா பகுதியில் இஸ்ரேலின் ஏறக்குறைய 15 மாத கால யுத்தம் தற்போது 4...Read More
கடந்த நான்கு வாரங்களுக்குள், இஸ்ரேலுக்கு எதிரானவர்களை கொலை செய்யும், படலத்தை பாலஸ்தீனிய அதிகார சபை, ஆரம்பித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் குறி...Read More
தென் கொரிய ஜனாதிபதி யுன் சுக் இயோலை கைது செய்யும் நடவடிக்கையில் தென்கொரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டு நேரப்படி இன்று(03) அதிகாலை 4....Read More
ஆப்பிள் நிறுவனம் பயனர்களின் தனியுரிமையை மீறியது தொடர்பான வழக்கில் 95 மில்லியன் டொலர்கள் (இலங்கை மதிப்பில் ரூ.2,802 கோடி) இழப்பீடு வழங்க இருக...Read More
கொவிட் -19 வைரஸ் பரவலுக்குப் பின் சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Hum...Read More