tag:blogger.com,1999:blog-949029781622113645.post8998674088748496100..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே எனது இலக்காகும் - ஜனாதிபதி www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-18700146467260484222022-10-25T16:28:08.199+02:002022-10-25T16:28:08.199+02:002048 ஆண்டு இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற ...2048 ஆண்டு இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற கடந்த 45 வருடங்களாக முயற்சி செய்து வரும் ரணில் மற்றுமொறு வாக்குறுதியை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார்.ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கியுள்ள ஐ.தே.க உம் ஏனைய கட்சிகளுக்கும் இந்த வாக்குறுதி பொறுத்தமாகும். இதன் சரியான அர்த்தத்தைப் புரிந்த கொழும்பு வாழ் மக்கள் கடந்த பொதுத்தேர்தலில் சரியான பாடத்தை ரணிலுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அந்த பாடத்தையும் மறந்த ரணில் தற்போது புதிய உலகத்தில் இருந்து வந்து பழைய வாக்குறுதி மூலம் பொதுமக்களையும் குறிப்பாக கொழும்பு வாழ் வாக்காளர்களையும் ஏமாற்றும் முயற்சியின் விளைவை அடுத்த பொதுத் தேர்தலில்தான் கண்டு கொள்ளலாம். அப்படியான ஒரு தேர்தல் ரணிலின் வாழ்நாளில் நடைபெற மாட்டாது என பெரும்பாலான பொதுமக்கள் கூறுகின்றனர். voicing for Justice and good governancehttps://www.blogger.com/profile/03413674624189167884noreply@blogger.com