tag:blogger.com,1999:blog-949029781622113645.post87901182388664645..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: இது உச்சக்கட்ட விநோதம் - தரம் 3 இல் கல்விப்பயிலும் பிள்ளையை, தூங்கவைக்க 119 க்கு அழைத்த தாய்www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-39628086584105808302022-12-19T12:39:55.974+01:002022-12-19T12:39:55.974+01:00அந்த அம்மையாருக்கு பொலிஸார் வழங்கிய அறிவுரை மிகவ...அந்த அம்மையாருக்கு பொலிஸார் வழங்கிய அறிவுரை மிகவும் முக்கியமாகும். ஒரு பிள்ளையை வளர்ப்பதும்,அதனைப் பரிபாலித்து சிறந்த குடிமகனாக வளர்த்தெடுக்கும் பொறுப்பு பெற்றோரை குறிப்பாக தாயின் பொறுப்பாகும். அந்த பொறுப்பை நிறைவேற்ற தாய்க்கு அதிக பொறுமையும் நிதானமும் தேவை. எடுத்தற்கெல்லாம் பொலிஸாருக்கு அறிவிக்கவும், சட்டத்தை நாடவும் செல்வது உண்மையில் அவர்களுடைய கடமையைப் புறக்கணிப்பது மட்டுமன்றி பொதுமக்களின் பணத்தை வீணாக்கும் செயல்மட்டுமன்றி பொலிஸார் அவர்களுடைய கடமையைச் சரியாக செய்வதற்கு இடையூறாக அமைவதாகும். எப்போதும் தாய்மார்கள் அவர்களுடைய கடமையைச் சரியாக புரிந்து செயற்பட வேண்டும். அவர்களுக்கு தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். Voicing for justice & good governance https://www.blogger.com/profile/14740624627548678060noreply@blogger.com