tag:blogger.com,1999:blog-949029781622113645.post8532254273862702047..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: 1000 அரச நிறுவனங்களின் அசமந்தம் - 70 கோடி ரூபாவை செலுத்தாத அவலம்www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-52173998119919591392023-04-15T18:02:39.933+02:002023-04-15T18:02:39.933+02:00நீர் என்பது மனிதனின் அடிப்படைத் தேவை,அதனை பல்வேறு ...நீர் என்பது மனிதனின் அடிப்படைத் தேவை,அதனை பல்வேறு மேலதிக செலவுகளை மேற்கொண்டு அரசாங்கம் மானியத்தையும் வழங்கி அரச நிறுவனங்களான, இராணுவம், பொலிஸ், வைத்தியசாலைகள் உற்பட அனைத்து அரச அரச சாரா நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்குகின்றன. இது முற்றிலும் ஒரு சேவையே அன்றி. வருமான நோக்கோடு மேற்கொள்ளப்படவில்லை. இதனைத் தெரிந்து கொண்டும் அரச நிறுவனங்கள் எழுபது கோடி ரூபாக்களை நிலுவையில் வைத்தால் நீர்வழங்கும் அரச நிறுவனத்தை எவ்வாறு இயக்குவது. அதன் சேவைகள் ஒரு சில மணிநேரங்களுக்கு முடங்கினால் மனிதர்களும் அரச சேவையினரும் படும் தொல்லைகளும் அசௌகரியங்களும் அனந்தம். எனவே அவர்களின் பெற்றுக் கொள்ளும் அத்தியவசிய சேவைக்கான கட்டணங்களை நிலுவையில் வைக்காமல் அவற்றை அவ்வப் போதே செலுத்தி அத்தியவசிய அரச நிறுவனங்கள் செயலிழக்காமல் பாதுகாத்துக் கொள்வது அனைவரின் கடமையாகும். அதனை சரிவர நிறைவேற்றுவது திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களின் தலைவர்களின் தலையாய கடமையாகும். voicing for Justice and good governancehttps://www.blogger.com/profile/03413674624189167884noreply@blogger.com