tag:blogger.com,1999:blog-949029781622113645.post6601835129713975332..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: வைத்தியசாலைக்கு வரும் பெண்கள் 'இப்படிச் செய்ய வேண்டாம்'www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-68024453950627771802022-12-09T03:58:18.559+01:002022-12-09T03:58:18.559+01:00டாக்டர் லக்ஷமன் சேனாநாயக்கா அவர்கள் மேற்படி கருத...டாக்டர் லக்ஷமன் சேனாநாயக்கா அவர்கள் மேற்படி கருத்தரங்கில் வௌியிட்ட செய்திகள் மிகவும் பாரதூரமானவை. இந்த நாட்டில் கணவன்மார்களின் தாக்குதல், வீடுகளில் நடைபெறும் வன்செயல்கள் காரணமாக பெண்கள், பா ரிய உடல்காயங்கள், கருக்கலைவு, மனநிலை பாதிப்படைதல் உற்பட எதிர்காலத்தில் பிறக்கப் போகும் குழந்தைககளுக்கும் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் இந்த குடும்ப வன்முறைகளை எவ்வாறு தடுக்கலாம், கணவனும் மனைவியும் குடும்பத்தில் ஒற்றுமையாகவும், சகவாழ்வுடனும் வாழ என்ன மாற்றங்கள் சமூகத்தில் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை அரசாங்கமும், சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர பாடுபடும் நிறுவனங்களும் தனிப்பட்ட நபர்களும் குறிப்பாக மதப் போதனைகளுடன் தொடர்பான பௌத்த மதகுருமார்கள்,இந்து முஸ்லிம் சமூகத்தின் தலைமைகளும் குறிப்பாக மௌலவிமார்கள், மதப் போதகர்களும் இந்த விடயத்தை மிகவும் பாரதூரமாக எடுத்து குறித்த காலத்தில் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் குறுகிய நெடுங்கால திட்டங்களை தீட்டி உடனடியாக செயல்பட வேண்டும். இதனை நாம் அலட்சியமாகக் கருதினால் இந்த நாட்டில் எதிர்கால சமூகம் அங்கொட வைத்தியசாலையில் வசிப்போர்களின் தரத்தில் இருப்பார்கள். அவர்களை ஆளும் வர்க்கம் அங்கொட வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் வாழ்வின் இறுதிநிலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக இருப்பார்கள். இனி இலங்கை பற்றியும் இலங்கையர்கள் பற்றியும் உலகம் எந்த நிலையில் மதிக்கும் என்பது பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த பணியில் உடனடியாக ஈடுபட உரியவர்களைத் தூண்டி செயல்பட முனைவோம்.voicing for Justice and good governancehttps://www.blogger.com/profile/03413674624189167884noreply@blogger.com