tag:blogger.com,1999:blog-949029781622113645.post6249067489542511488..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: சத்தியத்திற்கும், அசத்தியத்திற்குமான போர் (படங்கள்)www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-88711250000822831362023-04-09T02:19:50.732+02:002023-04-09T02:19:50.732+02:00பத்ர் போர் முஸ்லிம்கள் நடத்திய மிக முக்கியமான மற்ற...பத்ர் போர் முஸ்லிம்கள் நடத்திய மிக முக்கியமான மற்றும் முதல் பெரிய போர் என்பது வரலாற்று ரீதியாக இழைக்கப்பட்ட பாரிய பிழையாகும். முஸ்லிம்கள் யுத்தம் நடாத்த முன் செல்லவில்லை. அவர்கள் வேறு எந்த வழிகளும் இன்றி யுத்தம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அவர்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும், இஸ்லாத்தின் தனித்துவத்தை நிலைநாட்டவும் யுத்தம் செய்வதைத்தவிர வேறு எந்த வழிகளும் இல்லை என்ற நிலைமையில் தான் அவர்கள் யுத்தம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் . முஸ்லிம்களில் வெறும் 313 பேர் தான் அப்போது போரிடும் நிலைமையில் இருந்தார்கள். இவ்வாறு ஒரு சிறிய குழு பெரிய 1000 பேர் கொண்ட எதிரிகளை எதிர்ப்பது சாத்தியமானதாகத் தென்படவிலலை. அப்போது அவர்களால் செய்ய முடிந்த அத்தனை ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அவர்களுக்கு எதிராக வரும் சவால்களை முறியடிக்க அ்ல்லாஹ்விடம் உதவி தேடினார்கள். இஸ்லாமிய வரலாற்றில் எந்த ஒரு கட்டத்திலும் முஸ்லிம்கள் அதிகாரம்,பலம், சக்தி போன்றவற்றைப் பாவித்து எதிரிகளை அடக்கவோ அவர்களின் மீது அதிகாரம் செலுத்தவோ இல்லை என்பதை வரலாற்றை நிதானமாகப் படிப்பவர்கள் கண்டு கொள்வார்கள். Voicing for justice & good governance https://www.blogger.com/profile/14740624627548678060noreply@blogger.com