tag:blogger.com,1999:blog-949029781622113645.post5812712495978360302..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: அலி சப்ரி, சாணக்கியன் சொற்போர் - பாராளுமன்றத்தில் நடந்தது என்ன...?www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-25028200124384262762023-04-27T17:31:49.092+02:002023-04-27T17:31:49.092+02:00காற்றுப் போய் தூர்ந்து போன தனது உரிமைகளைப் பாதுகாக...காற்றுப் போய் தூர்ந்து போன தனது உரிமைகளைப் பாதுகாக்க தன்னைப் பாராளுமன்றம் அனுப்பிய டியூபுக்குச் சார்பாகத் தான் சப்ரி பேச வேண்டும். அந்த வீணாப்போன டியூப் பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை. எனவே அலி சப்ரிக்கு பேசுவதற்கு யாருமில்லை. ஆனால் சாணக்கியனை மட்டக்களப்பு மக்கள் வாக்குப் போட்டு அவர்களின் தேவைகளைப் பாராளுமன்றத்தில் முன்வைத்து அவற்றுக்குத் தீர்வு காண அனுப்பப்பட்டவர். அவர் கண்டிப்பாக மட்டக்களப்பு மக்களின் தேவைகள், அபிலாசைகள் பற்றி பாராளுமன்றத்தில் கதைத்துத்தான் ஆக வேண்டும். அதனைத் தடுப்பதற்கு அலி சப்ரிக்கு எந்த அதிகாரமுமில்லை. அவர் தனது படி போகும் என்ற பயத்தில் தற்போது ரணிலுக்கு காக்காவை இறுக்கிப் பிடிக்கின்றாா். அது அவருடைய இருப்புக்கு போடும் சீமெந்து என்பது எல்லோருக்கும் புரிகிறது. அந்த கேடு கெட்ட வேலையை சாணக்கியன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை சப்ரி புரிந்து கொண்டால் போதும்.சமூகநீதிhttps://www.blogger.com/profile/15460937772369481229noreply@blogger.com