tag:blogger.com,1999:blog-949029781622113645.post537683775451524567..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: அடுத்த பாராளுமன்றத் தேர்தலில், 80 ஆசனங்களை எந்தவொரு கட்சியும் எடுக்காதுwww.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-54663473355103769972022-12-06T01:56:10.989+01:002022-12-06T01:56:10.989+01:00ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கு அட்சரகம் கற்பிக்கின்றா...ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கு அட்சரகம் கற்பிக்கின்றான் இந்த ஓட்டாண்டி. இந்த நாட்டில் பொதுமக்கள் அமைதியாக இருப்பதன் அர்த்தம் இவனுடைய கருத்துகளை ஏற்றுக் கொண்டார்கள் என இவனைப் போன்ற நபர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது உண்மையைச் சரியாக பொதுமக்களும் ஏனையவர்களும் அறிந்து கொள்ள ஒரே வழி தேர்தல் தான். ஆனால் தேர்தலையும் தொடர்ந்தும் ஒத்திப் போட்டுக் கொண்டு அரசியல்சட்டத்தை குப்பையில் போட்டு விட்டு ஆட்சியைத் தொடர்ந்தும் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் போக்கு தொடரும் போது அதற்கு கடவுள்தான் சரியான பதிலடியைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் அந்த நிலைமைக்குச் செல்லும் ஆற்றலும்,அதிகாரமும் பொதுமக்களுக்கு இல்லை. voicing for Justice and good governancehttps://www.blogger.com/profile/03413674624189167884noreply@blogger.com