tag:blogger.com,1999:blog-949029781622113645.post3409864227226925123..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: உலகில் அதிகம் கொள்ளையடிக்கும் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று - சந்திரிக்கா www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-50700264384497972702022-12-13T14:16:12.269+01:002022-12-13T14:16:12.269+01:0026 டிசம்பர் அன்று இலங்கையில் சுனாமி வந்தபின் உலக...26 டிசம்பர் அன்று இலங்கையில் சுனாமி வந்தபின் உலக மக்கள் பாதக்கப்பட்ட இலங்கையர்கள் மீது கொண்ட இரக்கத்தின் காரணமாக அவர்கள் முழு உலகிலிருந்தும் இலங்கைக்கு அனுப்பிய டொலர், யூரோ ட்ராப்கள், செக்குகள், கோடான கோடி ரூபா பெறுமதியானவை. அவை அனைத்தும் சனாதிபதி மாளிகையின் ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அவற்றை ஒருவகையிலும் மாற்றி பணத்தைக் கையாட முடியவில்லை. அப்போது அமைச்சராக இருந்த தம்பியிடம் தாத்தா கேட்டாராம். இந்த ட்ராப்டுகளைப் பணமாக்கித் தருவாயா எனக் கேட்ட போது என்னை உல்லாசப்பிரயாண அமைச்சராக நியமித்தால் அதைச் செய்வேன். உடனே அவர் ஓரிரவிலேயே உல்லாசப்பிரயாண அமைச்சராகிவிட்டாராம். அப்போது அனைத்து ட்ராப் பொதிகளும் வாகனத்தில் ஏற்றப்பட்டன. தாத்தாவின் கனவு நனவாகிவிட்டது என அந்த துறை சார்ந்தவர்கள் கண்டு கேட்டுக் கூறியதை இங்கு பதிவு செய்கின்றேன். அந்த நபர்களோ,அவர்கள் எங்கிருக்கின்றார்களோ எனக்குத் தெரியாது. இது அவர்கள் அங்கு பணிசெய்தபோது நடந்தாகவும் கூறினார்கள். அந்த தாத்தா தான் இப்போது உலகில் கொள்ளையடிக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கை 10 இடத்தில் இருப்பதாகக் கூறுகின்றார்கள்.voicing for Justice and good governancehttps://www.blogger.com/profile/03413674624189167884noreply@blogger.com