tag:blogger.com,1999:blog-949029781622113645.post2819042594045285584..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: மனச்சாட்சியுள்ள எவரும் அவசரமாக தேர்தலைக் கோரப்போவதில்லைwww.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-51491881383114565142023-03-08T15:41:28.846+01:002023-03-08T15:41:28.846+01:00மடையர்களின் ஓட்டைப் பெற்று இரவோடு இரவாக அமைச்சராக ...மடையர்களின் ஓட்டைப் பெற்று இரவோடு இரவாக அமைச்சராக பதவிகிடைத்து சுகபோகமும் அமைச்சு வரப்பிரசாதங்களும் ஆடம்பரமும் அனுபவித்துக் கொண்டு சூழல் பாதுகாப்பின் பெயரால் உல்லாசமாக உலகம் சுற்றிவரும் உங்களுக்கு ஒரு தேர்தலும் தேவையில்லை. இன்னும் நூறு வருடங்கள் தேர்தல் இல்லாமல் ரணில் ஆட்சியிலிருந்தால் முதலில் மகிழ்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கும் பலரில் இவர் மிக முக்கியமானவர். எந்தவிதமான நிர்வாத்திறன், வினைதிறன், நேர்மை, தியாகம் எதுவுமில்லாமல் மர்ஹூம் அஷ்ரப் பொதுமக்களுக்காக செலவு செய்ய வைத்திருந்த கோடான கோடி டொலர்கள், ரூபாய்களையும் அவருடைய அகால மரணத்துக்குப்பிறகு அந்த பணத்தை களவாடிக் கொண்டு இரவோடு இரவாக முஸ்லிம் காங்கிரஸில் தொங்கி 10% முஸ்லிம்களையும் பலிக்கடாவாக அரசிக்கு ஒப்படைத்து விட்டு மந்திரியான பின் மந்திரிதான் இவர். இவருடைய விரிவான வரலாற்றை எழுத இந்த இடம் பற்றாது.Voicing for justice & good governance https://www.blogger.com/profile/14740624627548678060noreply@blogger.com