tag:blogger.com,1999:blog-949029781622113645.post1133417867310641168..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைwww.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-6473232806430358412023-01-01T03:16:42.266+01:002023-01-01T03:16:42.266+01:00பொதுமக்களை ஏமாற்றி மக்களின் பணத்தைச் சூறையாடி கமிச...பொதுமக்களை ஏமாற்றி மக்களின் பணத்தைச் சூறையாடி கமிசன் அடிக்கவும்,அந்த நாடகத்தை சரியாக அரங்கேற்றவும் என்னவகையிலான ஏற்பாடுகளும், வடிவங்களும் அரங்கேருகின்றன என்பதை பொதுமக்கள் விளங்கிக் கொள்ளாது, அரசாங்கம் என்பது எங்கேயோ இருக்கின்றது, அது மக்களை ஏமாற்ற முனைகின்றது என படங்கள் காட்டி மக்களைச் சூறையாட முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சூழ்ச்சிகளை கடவுள் நன்றாக அவதானித்துக் கொண்டிருக்கின்றார். மக்களை ஏமாற்ற முனைபவர்கள் இறுதியில் இழிவையும் அவமானத்தையும் விரைவாக சந்திக்க நேரிடும் என்பதையும் அதற்கு மிகச் சிறந்த உதாணமாக கோவிட்டில் காலம் சென்ற முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய விடாது தடுத்து முஸ்லிம்களையும் உலக அபிப்பிராயத்தையும் துச்சமாக மதித்து முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தி உலக வாழ் முஸ்லிம்களின் வெறுப்பையும் சாபத்தையும் பெற்றுக் கொண்ட ஆசு மாரசிங்க தற்போது நாயுடன் உடலுறவு கொண்டதாக அவருடைய நண்பர்களும் காதலிகளும் உலகுக்கு பகிரங்கப்படுத்தி அவர் தற்போது எதிர்நோக்கியுள்ள இழிவும் அவமானமும் வெறும் ஆரம்பம் மட்டும்தான் இதன்பிறகு நடைபெறுபவற்றை பொறுமையாக இருந்து இந்த நாட்டு மக்களும் உலக மக்களும் அவதானிப்பார்கள். இந்த கேவலம் ஒரு மனிதனுக்கு வரவே கூடாது என எமது ஆன்மா கூறுகின்றது. ஆனால் உலக மக்களின் மனதைப் புண்படுத்திய ஒரு இறைநிராகரிப்பாளனுக்கு உலகிலும் மறுமையிலும் சரியான தண்டனையை வழங்குவதற்கு மிகவும் நீதியானவன் அந்த இறைவன் மாத்திரம்தான் என்பதையும் இந்த நாட்டுமக்களும் உலகமக்களும் விரைவில் புரிந்து கொள்வார்கள்.Voicing for justice & good governance https://www.blogger.com/profile/14740624627548678060noreply@blogger.com