1998 ஆம் ஆண்டுக்கு பின்னர் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் தண்டனைக் காலத்தை – நான்கு வருட மீளாய்வு அறிக்கைக்கிணங...Read More
விமான நிலைய பணிக்குழாமினருக்காக கொவிட் 19 தடுப்பதாக கூறப்படும் தம்மிக்க பாணியை கொள்வனவு செய்யுமாறு அறிவித்து மின்னஞ்சல் ஊடாக தகவல் பரிமாறப்ப...Read More
(அஷ்ரப் ஏ சமத்) சுயாதீன தோ்தல் கமிசன் தலைவா் நிமல் புஞ்சிகேவா மற்றும் தோ்தல் கமிசன் உறுப்பிணா்கள், தோ்தல் ஆனையாளா் ஆகியோர் இன்று (19.12021) ...Read More
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஒருவர் இன்று (19) மரணமாகியுள்ளார் மன்னாரில் நடந்த, முதலாவது கொரோனா மரணம் இது என அறிவிக்கப்பட்டுள்ளது....Read More
சிகரெட்டின் விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு, அவற்றை களஞ்சியப்படுத்த ஏதுவாக அரசாங்கத்திற்கு சார்பான ஒருவருக்கு அரச வங்கி கடன் வழங்கியதாக தேசி...Read More
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ஆணைக்குழுவி...Read More
இவ்வருடத்தின் நிறைவடைந்த கடந்த 18 நாட்களில் மாத்திரம் நாட்டில் 10,437 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் 10,400 பேர் பூரணமாக குணமடைந்...Read More
பண்டாரகம, அட்டுலுகம , எபிடமுல்லை பிரிவு மற்றும் பமுனுமுல்லை பிரிவின் மக்கள் தாம் முகங்கொடுத்துள்ள இன்னல்கள் தொடர்பில் அலோதியாவ பொலிஸ் காவலரண...Read More
- Shaheed Rizwan - நேற்று -18- கூட இரண்டு வயது குழந்தையொன்று பலவந்தமாக எரிக்கப் பட்டிருக்கும் நிலையில், சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டு, நம்...Read More
- எல்.றபாய்தீன்பாபு - கடந்த ஞாயிற்றுக்கிழமை -17- புடவைக் கட்டில் கடலுக்குச் சென்ற ஜமாலியாவைச் சேர்ந்த முஸ்த்தபா பெளஷர் வயது 50 இரண்டு குழந்த...Read More
ஒலி வழியே மொழியும், மொழி வழியே கல்வியும், கல்வி வழியே மேன்மையும், மேன்மையின் வழியே மேம்பாடும் மனிதன் அடைவதற்கு உயர்கல்வி அத்தியவசியமாகும். இ...Read More
தற்போதைய சூழ்நிலையில், நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்படுவதால், மருத்துவமனைகளில் இடவசதியில்லாத நிலை உருவாகி வருகின்றது என அரச மருத்துவ அதிக...Read More
வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 7,727 பேர் வாக்காளர் இடாப்பில் இருந்து ந...Read More
இன்று(19) எதிரக் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்...Read More
- கனகனராசா சரவணன், சகா - அம்பாறை - சம்மாந்துறை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் பாடசாலைக்கு வருவதா...Read More
இ லங்கையில் மருந்து பொருளாக, கஞ்சாவைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று, பெங்கமுவே நாலக்க தேரர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன்னர், ஆ...Read More
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உப தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர், கட...Read More
சிறை தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விவகாரம் தொடர்பில் பதில் வழங்குவதற்கு 3 வார ...Read More
கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுலா தொழிற்த...Read More
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் பெப்ரவரியில், இலங்கைக்கு வருவார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கொரோன...Read More
வரலாற்று புகழ்மிக்க தலதா மாளிகையில் கொரோனா தொற்று ஏற்பட்டமை தொடர்பில் இலங்கையின் சுகாதார அமைச்சர் பொறுப்பு கூற வேண்டும். அத்துடன் அவர் பதவி ...Read More
மாற்றுத்திறனாளியாக பலர் நம் இடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், யாழ்.கைதடி பகுதியில் சிவரஜனி பொன்னம்பலம் ஊனமுற்ற நிலையில், வயோதி...Read More
ஜாஎல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு முன்னால் உள...Read More
குவைட்டுக்கு தொழில் புரியச் சென்று அங்கு நிர்க்கதிக்குள்ளாகி நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருந்த, 297 இலங்கையர்கள் நேற்று(18) இரவு, இலங்கை...Read More
- மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் - விசுவாசிகளுக்கான சோதனைகள் நிச்சயமாக அவர்களுக்கு மிகச்சிறந்த சாதகமான பின்விளைவுகளையே கொண்டிருக்கும், தமது கடந்த க...Read More
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் இதுவரை மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய முற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பர...Read More
மாற்று மத சகோதரர்களின் திறமைகளை நாங்கள் பாராட்டி நமது மனிதாபிமானத்தை வெளிக்காட்ட பௌத்த மதகுரு தேரர் அஜித தெவலஹின்ட அவர்கள் சுக்ராவை பாராட்டி...Read More
நாட்டில் உளுந்து இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, சந்தையில் உளுந்தின் விலை 2 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது. உள்ளூர் உற்பத்திகளை அத...Read More
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதில் இருவர் மரணம் அடைந்ததாகவும், அதற்கான காரணத்தையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நே...Read More
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கா இனிமேல், பாராளுமன்றம்வரமுடியாது என ச...Read More
சிங்கள பக்கங்களில் 17 வயது சுக்ரா முனவ்வர் உடைய திறமைகள் , கருத்துக்கள் பாரட்டப்படுவதை காணும் போது ஏற்படும் மகிழ்ச்சி.. பைத்தியக்கார தீவிரவா...Read More
இலங்கை கிரிக்கெட் வீரர்களான திஸர பெரேரா மற்றும் ஷெஹான் ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களின...Read More
கல்வியமைச்சரை சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார பிரிவினர் இந்த அறிவுறுத்தலை கல்வி அமைச்சருக்கு வழங்க...Read More
8 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் ஏழு சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் இன்று -18- தெ...Read More
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்...Read More
கேகாலை தம்மிக்க பாணியை அருந்திய தாம் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானதாக கேகாலை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா...Read More
சுகாதார அமைச்சில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 74 பேர் தனிமைப்படுத்...Read More