Header Ads



மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக்க திட்டம்..?

Tuesday, January 19, 2021
1998 ஆம் ஆண்டுக்கு பின்னர் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் தண்டனைக் காலத்தை – நான்கு வருட மீளாய்வு அறிக்கைக்கிணங...Read More

பாணி மருந்தை பயன்படுத்துமாறு Email - மற்றுமொரு புதிய சர்ச்சை..!

Tuesday, January 19, 2021
விமான நிலைய பணிக்குழாமினருக்காக கொவிட் 19 தடுப்பதாக கூறப்படும் தம்மிக்க பாணியை கொள்வனவு செய்யுமாறு அறிவித்து மின்னஞ்சல் ஊடாக தகவல் பரிமாறப்ப...Read More

புத்தளத்தில் வாழ்ந்து கொண்டு, மன்னாரில் வாக்குபோட அனுமதிக்க முடியாது - தேர்தல் ஆணையாளர் திட்டவட்டம்

Tuesday, January 19, 2021
(அஷ்ரப் ஏ சமத்) சுயாதீன தோ்தல் கமிசன் தலைவா் நிமல் புஞ்சிகேவா மற்றும் தோ்தல் கமிசன் உறுப்பிணா்கள், தோ்தல் ஆனையாளா் ஆகியோர் இன்று (19.12021) ...Read More

மன்னாரில் 1 ஆவது கொரோனா மரணம் பதிவாகியது

Tuesday, January 19, 2021
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஒருவர் இன்று (19) மரணமாகியுள்ளார் மன்னாரில் நடந்த, முதலாவது கொரோனா மரணம் இது என அறிவிக்கப்பட்டுள்ளது....Read More

பாராளுமன்றத்தில் இன்று அனுரகுமார Mp அம்பலப்படுத்திய விடயம்

Tuesday, January 19, 2021
சிகரெட்டின் விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு, அவற்றை களஞ்சியப்படுத்த ஏதுவாக அரசாங்கத்திற்கு சார்பான ஒருவருக்கு அரச வங்கி கடன் வழங்கியதாக தேசி...Read More

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை - 31ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளது

Tuesday, January 19, 2021
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ஆணைக்குழுவி...Read More

இலங்கையில் 18 நாட்களில், 66 பேர் கொரோனாவினால் மரணம்

Tuesday, January 19, 2021
இவ்வருடத்தின் நிறைவடைந்த கடந்த 18 நாட்களில் மாத்திரம் நாட்டில் 10,437 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் 10,400 பேர் பூரணமாக குணமடைந்...Read More

அட்டுலுகம, பண்டாரகம, எபிடமுல்லை, பமுனுமுல்லை மக்களின் உருக்கமான கோரிக்கை

Tuesday, January 19, 2021
பண்டாரகம, அட்டுலுகம , எபிடமுல்லை பிரிவு மற்றும் பமுனுமுல்லை பிரிவின் மக்கள் தாம் முகங்கொடுத்துள்ள இன்னல்கள் தொடர்பில் அலோதியாவ பொலிஸ் காவலரண...Read More

சிங்களத்தினால் கொண்டாடப்படும் ஷுக்ராவும், நாம் புரிந்துகொள்ள வேண்டியதும்..!

Tuesday, January 19, 2021
- Shaheed Rizwan - நேற்று -18- கூட இரண்டு வயது குழந்தையொன்று பலவந்தமாக எரிக்கப் பட்டிருக்கும் நிலையில்,  சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டு, நம்...Read More

மாரடைப்பில் வபாத்தானவரின் ஜனாஸா, 3 நாட்களின் பின்பு இன்று நல்லடக்கம்

Tuesday, January 19, 2021
- எல்.றபாய்தீன்பாபு - கடந்த ஞாயிற்றுக்கிழமை -17- புடவைக் கட்டில் கடலுக்குச் சென்ற ஜமாலியாவைச் சேர்ந்த முஸ்த்தபா பெளஷர் வயது 50 இரண்டு குழந்த...Read More

39 ஆவது அகவையில், மொரட்டுவ பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்

Tuesday, January 19, 2021
ஒலி வழியே மொழியும், மொழி வழியே கல்வியும், கல்வி வழியே மேன்மையும், மேன்மையின் வழியே மேம்பாடும் மனிதன் அடைவதற்கு உயர்கல்வி அத்தியவசியமாகும். இ...Read More

மருத்துவமனைகளில் இடவசதியில்லாத நிலை, ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது

Tuesday, January 19, 2021
தற்போதைய சூழ்நிலையில், நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்படுவதால், மருத்துவமனைகளில் இடவசதியில்லாத நிலை உருவாகி வருகின்றது என அரச மருத்துவ அதிக...Read More

வாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 நீக்கம் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு

Tuesday, January 19, 2021
வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 7,727 பேர் வாக்காளர் இடாப்பில் இருந்து ந...Read More

என்றோ ஒருநாள் நாங்கள் மரணித்த, பிறகேனும் உன்மைகள் வெளிவரும் - ஹரீன்

Tuesday, January 19, 2021
இன்று(19) எதிரக் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்...Read More

PCR வதந்தியினால் பாடசாலையை முற்றுகையிட்டு, தமது பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்

Tuesday, January 19, 2021
- கனகனராசா சரவணன், சகா - அம்பாறை - சம்மாந்துறை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் பாடசாலைக்கு வருவதா...Read More

கஞ்சாவை பயிரிட அனுமதி வழங்குங்கள் - நாலக்க தேரர் கோரிக்கை

Tuesday, January 19, 2021
இ லங்கையில் மருந்து பொருளாக, கஞ்சாவைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று, பெங்கமுவே நாலக்க தேரர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன்னர், ஆ...Read More

3 முக்கிய புள்ளிகள் சஜித்துடன் இணைகிறார்கள்..?

Tuesday, January 19, 2021
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உப தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர், கட...Read More

ரஞ்சன் விவகாரம் - பாராளுமன்றத்தில் சூடு பறந்த விவாதம் - 3 வாரம் அவகாசம் கேட்ட சபாநாயகர்

Tuesday, January 19, 2021
சிறை தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விவகாரம் தொடர்பில் பதில் வழங்குவதற்கு 3 வார ...Read More

மின்சாரம், நீர் கட்டணத்திற்கு அதிரடிச் சலுகை - அரசாங்கம் அறிவிப்பு

Tuesday, January 19, 2021
கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  சுற்றுலா தொழிற்த...Read More

முக்கிய செல்வாக்கைச் செலுத்தலாம் என, நம்பப்படும் இம்ரான்கானின் இலங்கை பயணம் - இந்திய பத்திரிகை தகவல்

Tuesday, January 19, 2021
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் பெப்ரவரியில், இலங்கைக்கு வருவார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கொரோன...Read More

பவித்திரா பதவி விலக வேண்டும் - ஐக்கிய மக்கள் சக்தி

Tuesday, January 19, 2021
வரலாற்று புகழ்மிக்க தலதா மாளிகையில் கொரோனா தொற்று ஏற்பட்டமை தொடர்பில் இலங்கையின் சுகாதார அமைச்சர் பொறுப்பு கூற வேண்டும். அத்துடன் அவர் பதவி ...Read More

இறந்து விடலாம் அம்மா, கண்ணீருடன் 43 வயது குழந்தை - யாழ்.கைதடியில் துயரம்

Tuesday, January 19, 2021
மாற்றுத்திறனாளியாக பலர் நம் இடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், யாழ்.கைதடி பகுதியில் சிவரஜனி பொன்னம்பலம் ஊனமுற்ற நிலையில், வயோதி...Read More

மகளுக்கு ஒன்லைனில் படிக்க உதவிசெய்த தாய் மரணம்

Tuesday, January 19, 2021
ஜாஎல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு முன்னால் உள...Read More

உங்கள் மோட்டார் சைக்கிள்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்...!

Tuesday, January 19, 2021
மோட்டார் சைக்கிள்  திருட்டுச் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். நேற...Read More

குவைத்தில் நிர்க்கதியான 297 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Tuesday, January 19, 2021
குவைட்டுக்கு தொழில் புரியச் சென்று அங்கு நிர்க்கதிக்குள்ளாகி நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருந்த,  297 இலங்கையர்கள் நேற்று(18) இரவு, இலங்கை...Read More

ஈஸ்டர் தாக்குதலும் கொரோனாவும் - மதரஸாக்கள், ஜாமியாக்களின் நிலையை கவலைக்குரியதாக்கியுள்ளன

Tuesday, January 19, 2021
- மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் - விசுவாசிகளுக்கான சோதனைகள் நிச்சயமாக அவர்களுக்கு மிகச்சிறந்த சாதகமான பின்விளைவுகளையே கொண்டிருக்கும், தமது கடந்த க...Read More

மேல் மாகாணத்தை விட்டு வெளியேற, முற்பட்ட 103 பேருக்கு கொரோனா

Tuesday, January 19, 2021
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் இதுவரை மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய முற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பர...Read More

மகள் சுக்ராவுக்கு அன்போடு எழுதுவது, என் கண்கள் கண்ணீரால் நிரம்பின - பௌத்த தேரர் உருக்கம்

Monday, January 18, 2021
மாற்று மத சகோதரர்களின் திறமைகளை நாங்கள் பாராட்டி நமது மனிதாபிமானத்தை வெளிக்காட்ட பௌத்த மதகுரு தேரர் அஜித தெவலஹின்ட அவர்கள் சுக்ராவை பாராட்டி...Read More

இலங்கையில் உளுந்தின் விலை - 2000 ஆக உயர்ந்தது

Monday, January 18, 2021
நாட்டில் உளுந்து இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, சந்தையில் உளுந்தின் விலை 2 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது. உள்ளூர் உற்பத்திகளை அத...Read More

இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இருவர் மரணம்: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Monday, January 18, 2021
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதில் இருவர் மரணம் அடைந்ததாகவும், அதற்கான காரணத்தையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நே...Read More

ரஞ்சனின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகி விட்டது - சட்டமா அதிபர் தெளிவுபடுத்தினார்

Monday, January 18, 2021
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கா இனிமேல், பாராளுமன்றம்வரமுடியாது என ச...Read More

நல்லதொரு முன்னுதாரணமாக சுக்ரா - குரோதங்களுக்கான ஒரு ஒளடதமாகட்டும்...!

Monday, January 18, 2021
சிங்கள பக்கங்களில் 17 வயது சுக்ரா முனவ்வர் உடைய திறமைகள் , கருத்துக்கள் பாரட்டப்படுவதை காணும் போது ஏற்படும் மகிழ்ச்சி.. பைத்தியக்கார தீவிரவா...Read More

நான் இலங்கை கிரிக்கெட்டிலிருந்து விலக திஸர பெரேராவும், அவரது மனைவியுமே காரணம் - ஷெஹான் ஜயசூரிய

Monday, January 18, 2021
இலங்கை கிரிக்கெட் வீரர்களான திஸர பெரேரா மற்றும் ஷெஹான் ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களின...Read More

கல்வியமைச்சரை சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது

Monday, January 18, 2021
கல்வியமைச்சரை சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார பிரிவினர் இந்த அறிவுறுத்தலை கல்வி அமைச்சருக்கு வழங்க...Read More

புறா ஆசைக்காட்டி 8 வயதுச் சிறுவன் மீது பாலியல் துஸ்பிரயோகம் - 7 சிறுவர்கள் கைது

Monday, January 18, 2021
8 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் ஏழு சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் இன்று -18- தெ...Read More

நாட்டில் இன்று 6 பேர் கொரோனாக்கு மரணம் - மொத்த உயிரிழப்பு 270 ஆகியது

Monday, January 18, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.  அதன்...Read More

தம்மிக்கவின் பாணியை பருகியும், கொரோனா தொற்றுக்குள்ளான அரசியல்வாதி

Monday, January 18, 2021
கேகாலை தம்மிக்க பாணியை அருந்திய தாம் உள்ளிட்ட குடும்ப  உறுப்பினர்கள் அனைவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானதாக கேகாலை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா...Read More

சுகாதார அமைச்சுக்குள் புகுந்தது கொரோனா - 74 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Monday, January 18, 2021
சுகாதார அமைச்சில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அவர்களுடன் தொடர்பில் இருந்த 74 பேர் தனிமைப்படுத்...Read More
Powered by Blogger.