Header Ads



பள்ளிவாயல்களில் தொழுகை நடாத்த, பொத்துவிலில் தடை

Sunday, October 25, 2020
(இர்ஷாத் ஜமால்) பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து,   அவர்கள் வசித்துவரும் கிராம சேவகர் பிரி...Read More

கட்சிக் கட்டுக்கோப்பை மீறியே ஆதரித்தோம் என்றால், ஏன் எம்மை கட்சியில் இருந்து நீக்கவில்லை..? ஹரீஸ்

Sunday, October 25, 2020
நாங்கள் கட்சியின் கட்டுக்கோப்பை மீறியே 20ஆவது திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவளித்திருந்தால் எம்மை ஏன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக...Read More

சுவிட்சர்லாந்தில் கொரோனா கோரத்தாண்டவம் - மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கலாம்

Sunday, October 25, 2020
நிலைமை மேம்படாவிட்டால், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் சுவிட்சர்லாந்து முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மொத்தமாக ஸ்தம்பிக்கும் நிலை வரு...Read More

பிரான்ஸ் அதிபரின் கருத்துக்கு, இஸ்ரேலில் கடும் எதிர்ப்பு

Sunday, October 25, 2020
பிரான்ஸில் 18 வயது இளைஞன் ஒருவன் தாக்கியதில் ஆசியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆசியருக்கு ஆதரவாக அந்...Read More

அரபு நாடுகளின் கடைகளில் இருந்து அகற்றப்படும் பிரான்ஸ் நாட்டுப் பொருட்கள்; தீவிரமடையும் புறக்கணிப்பு

Sunday, October 25, 2020
- பரிஸிலிருந்து அருண் சண்முகலிங்கம் - பிரெஞ்சு நாட்டுப் பொருட்கள் ஒரு சில இஸ்லாமிய நாடுகளின் அங்காடிகளில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றன. அர...Read More

20 க்கு ஆதரவளித்த 2 பேருக்கு, இராஜாங்க அமைச்சர் பதவி..?

Sunday, October 25, 2020
சர்ச்சைக்குரிய அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த எதிரணியைச் சேர்ந்த இருவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என ...Read More

நபி முஹம்மத் (ஸல்) அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடை

Sunday, October 25, 2020
எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி) B.A (Hons) உலகில் குறுகிய காலத்தில் மக்கள் உள்ளங்களில் அதிகம் தாக்கம் செலுத்திய , புரட்சிகரமான சமூக மாற்றத்தை ஏற்படு...Read More

கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு தொடரும் - திங்கட்கிழமை அத்தியாவசிய பொருள் வாங்க அனுமதி

Sunday, October 25, 2020
நீர்கொழும்பில் மேலும் 6 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நீர்கொழும்பின் ராஜபகஷ ப்ரோட்வே (Rajapakse Broadway), என்டேசன்...Read More

துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - அரசாங்க Mp க்கள் ஜனாதிபதிக்கு மனு

Sunday, October 25, 2020
நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என, அரசாங்க ந...Read More

கோட்டை, புறக்கோட்டை, பொரள்ள, வெலிகட பகுதிகளுக்கு ஊரடங்கு

Sunday, October 25, 2020
கோட்டை, புறக்கோட்டை, பொரள்ள மற்றும் வெலிகட பொலிஸ் பிரிவிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ...Read More

களுபோவில வைத்தியசாலையின் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா

Sunday, October 25, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டு வருகின்றனர்.  இந்நில...Read More

நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது, வதந்திகளை நம்பாதீர்கள் - சுகாதார அமைச்சு

Sunday, October 25, 2020
பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்றுப் பரவலே தற்போது கொத்தணி பரவலாக  மாற்றம் பெற்றுள்ளது.  இந்நிலையில், நாட்டில் பல்வேறு பகுதிகளிலி...Read More

மீண்டும் உலக சம்பியனாகினார் கபீப், தாயின் சொல் கேட்டு ஓய்வை அறிவித்தார் (தந்தையை நினைத்து கவலை - முழு உலகமும் அழுதது)

Sunday, October 25, 2020
அபுதாபியில் 24.10.2020 நடைபெற்ற UFC 254  lightweight  champion போட்டியில், அமெரிக்க வீரரான  ஜஸ்டின் கெய்தேவை (Justin Keidev) இரண்டாவது சுற்ற...Read More

இஸ்லாத்தின் மீதான விரோதப் போக்கு காரணமாக, மக்ரோனுக்கு மனநல சிகிச்சை தேவை - எர்துகான்

Saturday, October 24, 2020
மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றில் பிரெஞ்சுப் பொருள்களைப் புறக்கணிக்கும் அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. இஸ்லாம் தொடர்பாக அதிபர் மக்ரோன் வ...Read More

சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி ஓராண்டு - வலியை விவரிக்க முடியாத பெற்றோர்

Saturday, October 24, 2020
-மு. ஹரிஹரன்- பயன்படுத்தாத ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் வில்சனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி வரும் 29ம் ...Read More

நாட்டில் இதுவரை 7,354 பேருக்கு கொரோனா - 3,714 பேர் குணமடைவு, 3,424 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை

Saturday, October 24, 2020
நாட்டில் இதுவரை 7,354 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றில் இ...Read More

மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம்வீதி, ஆட்டுப்பட்டித்தெரு பிரிவுகளுக்கு ஊரடங்கு

Saturday, October 24, 2020
உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் 05 பொலிஸ் அதிகாரப் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, மாளிக...Read More

இன்று மாத்திரம் 276 பேருக்கு கொரொனா தொற்று

Saturday, October 24, 2020
இலங்கையில் மேலும் 75 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  குறித்த அனைவரும் முன்னதாக கொரோனா தொற்று உறுதிப...Read More

கற்பிட்டியில் மீனவர் ஒருவர் திடீரென உயிரிழப்பு

Saturday, October 24, 2020
- ரஸீன் ரஸ்மின் - புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை காலை (24) பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மீன் விற்ப...Read More

வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை பள்ளிவாசல்களுக்கு வரவேண்டாம் - வீடுகளில் தொழுமாறு அறிவுரை

Saturday, October 24, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள...Read More

பிரான்சின் கொடூரச் செயல் - ஜோர்டானும், குவைத்தும் எச்சரிக்கை

Saturday, October 24, 2020
முஹம்மது (ஸல்) நபியை அவமதிக்கும் கார்ட்டூன்களை தொடர்ந்து வெளியிடுவது, மத அடையாளங்கள், நம்பிக்கைகள் மற்றும் புனிதங்களை சிதைக்கும் செயல் என்று...Read More

கொரோனா வைரஸிடம் ராஜபக்ச அரசு, தோல்வியடை வேண்டுமென சிலர் விரும்புகிறார்கள்

Saturday, October 24, 2020
போர் நடந்தபோது அதில் ராஜபக்ச அரசு தோற்க வேண்டும் என்று விரும்பியவர்கள் தற்போது கொரோனாவிடமும் ராஜபக்ச அரசு தோற்க வேண்டும் என்று விரும்புகின்ற...Read More

என்னால் இப்போது நிம்மதியாக, தூங்க முடிகின்றது - பல்டியடித்த டயானா Mp

Saturday, October 24, 2020
"அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக எனக்கு எதிராகக் கட்சி எடுக்கும் எந்த நடவடிக்கை பற்றியும் கவலையில்லை"...Read More

விஜேதாச ராஜபக்ச போன்றோரை நம்ப முடியாது - முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

Saturday, October 24, 2020
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள் நாராஹென்பிட்டி அபயராம விகாரைக்கு வந்து, தன்னை சந்தித்து, இந்த திருத்தச...Read More

பிரான்சுக்கு எதிராக, கத்தார் பல்கலைகழகம் அதிரடி

Saturday, October 24, 2020
நபியின் கேலி சித்திரத்தை கருத்து சுதந்திரத்தின் பெயரால் தடை செய்ய மறுக்கும் பிரான்ஸ் அரசை கண்டிக்கும் விதத்தில் கத்தார் பல்கலைக்கழகம் பிரெஞ்...Read More

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு பிரான்சுக்கு எச்சரிக்கை

Saturday, October 24, 2020
நபிகள் நாயகத்தை அவமதிக்கும் கேலி சித்திரங்களை வெளியிடுவது உலகின் அமைதியை கெடுக்கும் செயல் என்றும், பயங்கரவாத்தை பிரான்ஸ் வளர்க்கும்  செயல் எ...Read More

சவுதி, கட்டார், நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு 3 முஸ்லிம்கள் புதிய தூதுவர்களாக நியமிக்க ஏற்பாடு

Saturday, October 24, 2020
- Ameen - அரசாங்கம் புதிதாக 9துதுவர்களை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளது. அவர்களில் 4 பேர் தமிழ் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  வெளிவ...Read More

மு.கா. நடுநிலையுடன் செயற்படும், ஒருபோதும் பிளவடையாது - நசீர்

Saturday, October 24, 2020
ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸிற்குள் எவ்விதமான பிரிவுகளோ பிளவுகளோ ஏற்படப்போவதில்லை. கட்சித்தலைவர் ரவூப் ஹக்கீமின் கீழ் ஒன்றுபட்ட பயணம் தொடரும் ...Read More

"முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசுடன், சேர்ந்து போவதுதான் நல்லது" (10 உதாரணங்கள்)

Saturday, October 24, 2020
முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசுடன்சோ்ந்து போவது தான் நல்லது.  உதாரணத்திற்கு எனது அமைச்சின் கீழ் உள்ள வீடமைப்பு அமைச்சின்  குறிப்பாக கொழும்பு வா...Read More

ஐ.நா.க்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படத் தயார்: பிரதமர்

Saturday, October 24, 2020
(நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடு என்ற வகையில் அந்த அமைப்பிற்கு  அவசியமான ஒத்துழைப்பை வழங்குவது இன்றியமையாததாகும். அந்தவகையில...Read More

மரிக்கார் ஆக்ரோஷம் - முஷாரப் வெளிநடப்புச் செய்தாரா..? பலாத்காரமாக வெளியேற்றப்பட்டாரா..??

Saturday, October 24, 2020
23.10.2020 இடம்பெற்ற எதிர்க்கட்சியின் பாராளுமன்றக்குழு கூட்டத்திற்கு எதிர்க்கட்சியின் அழைப்பின் பேரில் SMM. முஷாரப்  MP அவர்களும் கலந்து கொண...Read More

20 க்கு “YES” போட்டவர்கள் அவுட்

Saturday, October 24, 2020
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு கட்சியி...Read More

ஹக்கீமின் இல்லத்தில் நேற்றிரவு சந்திப்பு - 4 Mp க்கள் அரசுக்கு ஆதரவளித்ததையடுத்து அவசர உயர்பீடக் கூட்டம்

Saturday, October 24, 2020
(அஸ்லம் எஸ்.மௌலானா) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், 20ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து, எதிர...Read More

நீர்கொழும்பில் கொரோனா 31 ஆக அதிகரிப்பு

Saturday, October 24, 2020
பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்ட  நீர்கொழும்பைச் சேர்ந்த இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. இந்நிலையில்,...Read More

முல்லைத்தீவு கடற்பரப்பில் அலியார், முர்சலீன் என்ற 2 மீனவர்களை காணவில்லை

Saturday, October 24, 2020
 - ஏ.எல்.றபாய்தீதீன்பாபு -    முல்லைத்தீவு கடற்பரப்பில்  ஜமாலியா மீனவர் இருவரை ஆறு நாட்களாகியும் காணவில்லை திருகோணமலை பொலிஸில் முறைப்பாடு . ...Read More

சிறுவர்களை இலக்கு வைக்கும் சைபர் குற்றவாளிகள் - பெற்றோருக்கு எச்சரிக்கை

Saturday, October 24, 2020
கொரோனா வைரஸின் இரண்டாம் அலையை இலங்கை எதிர்கொண்டுள்ள நிலையில், இணையவழி கற்கைநெறியை தொடரும் மாணவர்களை இலக்குவைத்து சைபர் தாக்குதல் முன்னெடுக்க...Read More
Powered by Blogger.