2 மாத ஊரடங்கு - தாயாரை காண ஆசைப்பட்ட கல்லூரி மாணவர் விமான விபத்தில் சிக்கிய பரிதாபம் Saturday, May 23, 2020 பாகிஸ்தானில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இரண்டு மாத ஊரடங்கில் இருந்து விடுபட்டு, தாயாரை காண ஆசையுடன் ஊருக்கு திரும்பிய நிலையில் நேற்றைய ...Read More
பேராசிரியர் ஹூலுக்கு எதிராக முறைப்பாடு செய்ய, மஹிந்த தேசப்பிரிய முடிவு Saturday, May 23, 2020 சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டிருக்கும் ஆணைக்குழு...Read More
முக்கிய 26 பொருட்களுக்கே வர்த்தக வரி : அரசாங்கம் அறிவிப்பு Saturday, May 23, 2020 (இரா.செல்வராஜா) வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 26 உணவுப் பொருட்களுக்கு வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்ப...Read More
ஷங்ரிலா ஹோட்டலில் ஒத்திகை பார்த்த குண்டுதாரிகள் Saturday, May 23, 2020 - Hiru News - ஏப்ரல் 21 ஷங்ரிலா விருந்தகத்தில் தாக்குதல் நடத்திய குண்டுதாரிகள், அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர், அந்த விருந்தகத்த...Read More
வைரஸ் தொற்றிலிருந்து நாட்டை மீட்டெடுக்க, பாடுபடும் சகலருக்கும் பெருநாள் தினத்தில் நன்றி தெரிவிக்கின்றது ACJU Saturday, May 23, 2020 கொவிட் 19 காரணமாக மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் ஒரு மாத காலம் தொடராக நோன்பு நோற்று, நற்காரியங்களில் ஈடுபட்டு விட்டு இன்று பெருநாளைக...Read More
சமூகப் பொறுப்புகளை பேணி, பெருநாளை கொண்டாடுவோம்... Saturday, May 23, 2020 நோன்பு நோற்பதில் இம்முறை நாம் பெற்றுக் கொண்ட புதிய அனுபவங்களோடு,இப்புனித பெருநாளையும் கொண்டாடுவோமென தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்ன...Read More
கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி - இலங்கை முஸ்லிம்களின் கல்விச்சொத்து Saturday, May 23, 2020 கடந்த ஆறு தசாப்த கால இலங்கை முஸ்லிம்களின் கல்வி மற்றும் வாழ்வொழுங்கு வரலாற்றில் தனித்துவமான இடம் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்களுக்...Read More
ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள, பெருநாள் வாழ்த்துச் செய்தி Saturday, May 23, 2020 மாதம் முழுவதும் நோன்பு நோற்றும் ஏனைய இறை வணக்கங்களில் ஈடுபட்டும் இறுதியில் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடும் வேளையில் நமது நாட்டிலிருந்...Read More
இலங்கை சமூகத்தில், இஸ்லாமிய சகோதரத்துவம் உலகிற்கு முன்னுதாரணமானதாகும் - ஜனாதிபதி பெருநாள் வாழ்த்துச் Saturday, May 23, 2020 உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் எமது நாட்டின் இஸ்லாமியர்களுக்கு எனது வாழ்த்துக்கள...Read More
மாளிகாவத்தை சம்பவம் இலங்கை மக்களின் பட்டினிச்சாவிற்கு உதாரணம் - வேலுகுமார் Saturday, May 23, 2020 இலங்கை மக்கள் எந்த அளவுக்கு பட்டினிச்சாவை எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பது கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெற்ற சம்பவமே உதாரணமாகும் என்று ஐ...Read More
பெருநாள் காலங்களில் பொது இடங்களில் கூடுவதை தவிருங்கள் Saturday, May 23, 2020 பொதுமக்கள் கடற்கரைகளிலும் அல்லது பொது இடங்களிலும் ஒன்று கூடுவதை ரமழான் பெருநாளில் தவிர்த்து கொள்ளுமாறு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப...Read More
MALIGAWATTA STAMPEDE INCIDENT AND THE SRI LANKAN MUSLIM COMMUNIY TODAY Saturday, May 23, 2020 By IBN SULAIMAN. The Sri Lankan Muslim community must learn some lessons from this unfortunate incident. I feel...Read More
‘பெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’ Saturday, May 23, 2020 புனித நோன்புப் பெருநாள் தினத்திலிருந்தாவது நாட்டின் நிலைமைகள் சீரடைய அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ...Read More
இலங்கையில் நாளை பெருநாள் Saturday, May 23, 2020 புனித நோன்பு பெருநாள் தலைப்பிறை தென்பட்டது. நாளை -24- இலங்கையில் நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்த...Read More
இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்திய கௌரவம், ஜனாதிபதி கோட்டாபயவை சாரும் - மோடி புகழாரம் Saturday, May 23, 2020 இன்று (23) முற்பகல் சுமுகமான தொலைபேசி உரையாடலொன்றில் ஈடுபட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் ...Read More
இறந்த உடலங்களை எரிக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி உடனடியாக மீளப்பெற வேண்டும் Saturday, May 23, 2020 உயிருள்ளவர்களிடையே கொரோனா வைரஸ் தொற்றாமல் தேர்தலை நடாத்த முடியும் என்றால் , இறந்த உடலங்களை எரிக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி உடனட...Read More
ஒலிபெருக்கியில் தக்பீர் கூறலாம் - இமாம் முஅத்தின் தவிர்ந்த எவரும் பள்ளிவாயலில் நுழைய அனுமதிக்காதீர்கள் Saturday, May 23, 2020 கொவிட் 19 நோய்ப்பரவலை தடுப்பதற்காக இலங்கை வக்ப் சபையினால் பிரப்பிக்கப்பட்டுள்ள பணிப்புரைகள் மாறாமல் அமுலில் உள்ள நிலையில், பின்வரும் அ...Read More
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் எண்ணிக்கை 1085 Saturday, May 23, 2020 இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொ...Read More
மே 26 முதல் சகல மாவட்டங்களிலும் ஊரடங்கு இரவு 10 மணிமுதல், அதிகாலை 4 மணி வரை அமுல் Saturday, May 23, 2020 மே 26 செவ்வாய் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வர...Read More
கட்டாரிலுள்ள ஒருதொகை இலங்கையர்கள், நாட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்கள் - 14 நாட்கள் தனிமைப்படுத்தல் Saturday, May 23, 2020 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வௌிநாடுகளில் இருந்து இதுவரை 4,500 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் மே...Read More
ரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல் Saturday, May 23, 2020 தலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...Read More
ஜனாதிபதி கோத்தாபயவுடன், மோடி தொலைபேசியில் பேச்சு Saturday, May 23, 2020 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளா...Read More
முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினை, ஜனாஸா எரிப்பு மட்டும்தானா? Saturday, May 23, 2020 - ஏ.பி.எம்.அஸ்ஹர் - முஸ்லிம்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. ஒருவன் ஒன்றைச்செய்தால் எல்லோரும் போளீன் போட்டு அதனை செய்வர். பஸ...Read More
'பெருநாள் தினத்தில் மட்டுமாவது பள்ளிவாசல்களில் "தக்பீர்" முழங்க வேண்டும்' - அஷாத் சாலி Saturday, May 23, 2020 பெருநாள் தினத்தின் சிறப்பு, தனித்துவத்தை வெளிப்படுத்த பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் "தக்பீர்" சொல்வதற்கான ஏற்பாடுகளை அகில இலங்...Read More
காம்பியா உள்ளிட்ட சில நாடுகளில் இன்று பெருநாள் - இலங்கையிலும் சிலருக்கு இன்று பெருநாள் Saturday, May 23, 2020 சோமாலியா, கென்யா, காம்பியா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை -23-பெருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. சர்வதேச பிறையின் அ...Read More
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை, குழப்ப ஒருசிலர் முயற்சி Saturday, May 23, 2020 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை குழப்புவதற்கு ஒரு சிலர் முனைவதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால...Read More
ரமழான் கேள்வி - 29 Saturday, May 23, 2020 கேள்வி 29, A, மறுமை நாளின் மீஸான் எனும் தராசில், நன்மைகள் மிகவும் கனமானதாக இருப்பதற்கான, பிரதான 2 காரணிகளை ஆதாரத்துடன் எழுதுக. B, ...Read More
மருத்துவமனையில் திருமணம் செய்த, இலங்கை மருத்துவர் Saturday, May 23, 2020 கொரோனாவால் முடிவு செய்த திருமணம், தடைபட்ட நிலையில், இலங்கை மருத்துவர் தமது காதலியை பணியாற்றும் மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்ட...Read More
2 முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி Saturday, May 23, 2020 அமெரிக்காவின் ஓரிகன் மாகாணாத்தில் ஒரு பூனைக்குட்டி இரண்டு முகங்களுடன் பிறந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப்பூனைக்...Read More
கொரோனா பரவிய பிரதேசங்களில் சிறுவர்கள் தொடர்பில், தீவிர அவதானம் செலுத்த பெற்றோரிடம் கோரிக்கை Saturday, May 23, 2020 இலங்கையில் சிறுவர்களை தாக்கும் கவசாகி நோய் பரவ கூடும் என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்...Read More