Header Ads



கொரோனாவை இலங்கை கட்டுப்படுத்தியதாக நினைக்க வேண்டாம், ஊரடங்கு ஒரு மாதத்துக்கும் நீடிக்கப்படலாம் - Dr சுதத் சமரவீர

Saturday, March 28, 2020
கொரோனா வைரஸ் பரவுவதை இலங்கை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்த வைரஸின் தாக்கம், வீரியம் இன்று உலகளவில...Read More

கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதி வார்த்தைகள், தங்கைக்கு அனுப்பிய குறுந்தகவல்

Saturday, March 28, 2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்த செவிலியர் ஒருவர் தன் தங்கைக்கு இறுதியாக அனுப்பிய குறுந்ததகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸா...Read More

மதுபானம் குடித்தால் கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம் என்ற வதந்தியை நம்பிய 300 பேர் பலி

Saturday, March 28, 2020
மது அருந்தினால் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் என பரவிய வதந்தியை நம்பி குடித்தவர்களில் 300 பேர் ஈரானில் பலியாகியிருப்பதாக...Read More

சுவிஸ் குடிமக்களுக்கு ஆல்ப்ஸ் மலையிலிருந்து, வரும் நம்பிக்கையூட்டும் செய்தி

Saturday, March 28, 2020
தினமும் சுவிஸ் மக்களுக்கு ஆல்ப்ஸ் மலை நம்பிக்கையூட்டும் செய்தி ஒன்றை வழங்கி வருகிறது. இந்த வாரம் ஒவ்வொரு மாலைப்பொழுதும், சுவிட்சர்...Read More

பொய்களை பரப்புவோர் தலைகளில் “கோடை இடி” விழக்கூடும்

Saturday, March 28, 2020
பொய்களை பரப்புவோர் தலைகளில்  “கோடை இடி” தான் விழக்கூடும் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையின் ...Read More

அலட்சியமாக இருக்காதீர்கள், உயிராபத்தை ஏற்படுத்தும் - பிரதமர் மஹிந்த

Saturday, March 28, 2020
கொரோனா வைரஸ் குறித்து அலட்சியமாக இருந்து விடக் கூடாதெனத் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, உலகில் உயிராபத்தை ஏற்படுத்தும்  நோயாக கொர...Read More

மேலும் 2 கொரோனா நோயாளிகள் பூரண குணம் - இதுவரை 9 பேர் குணமடைந்துள்ளனர்

Saturday, March 28, 2020
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  ...Read More

முஸ்லிம்களின் மனிதாபிமானப் பணி - சிங்கள ஊடகவியலாளரின் உருக்கமான பதிவு

Saturday, March 28, 2020
பிரபல சிங்கள ஊடகவியளாலர் "கசுன் புஸ்ஸேவல" அவர்களின் பேஸ்புக் பக்கத்திலிருந்து.... நான் இனவாத்துக்கு எதிராக,இனவாத அரசியல் ச...Read More

வாழ்க்கையில் கொரோனா, உருவாக்கிய திருப்புமுனை

Saturday, March 28, 2020
நான் தெஹிவளையில் வசிக்கும்  ஒரு கோடீஸ்வரன் என்று கூறினாலும் அது பொய்யாக மாட்டாது. ஏனென்றால் அல்லாஹ் பல Company களின் சொந்தக்காரனாக என்...Read More

வட்சப் குருப்பில் பொலிசாரின், வருகையை பகிர்ந்த 4 பேர் கைது

Saturday, March 28, 2020
பாறுக் ஷிஹான்  சம்மாந்துறை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தெரிவித்ததாவது தற்போது ஊரடங்கு சட்டம் எமது பிராந்தியத்...Read More

இலங்கையில் பரவிய, போலி செய்தி - மஞ்சள் நீரில் குளித்து அல்லல்பட்ட ஆண்கள்

Saturday, March 28, 2020
இலங்கையிலுள்ள பிரபல சிவன் ஆலயமொன்றின் கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாக வெளியான போலி செய்தி (வதந்தி) காரணமாக, நாட்டிலுள்ள இந்து மக்கள் மத்த...Read More

கொரோனா வைரஸ்: எந்த விலங்கிடமிருந்து பரவியது? துப்பறியும் கதை போல நீளும் ஆய்வு

Saturday, March 28, 2020
உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் எப்படி விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்பதைத் தெரிந்து கொள்ள ஹெலன் பிரிக்ஸ...Read More

சுகாதார ஆலோசனைகளை மக்கள், கவனத்தில் கொள்கிறார்கள் இல்லை - Dr அனில் கவலை

Saturday, March 28, 2020
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக சுகாதார அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாது மக்கள் வீதிக்கு வந்து பயணங்களை மேற்கொள்ள ஆரம்ப...Read More

கொரவப்பொத்தான பள்ளிவாசல், நிர்வாக சபை கலைப்பு - வக்பு சபை அதிரடி

Saturday, March 28, 2020
ஹொரோவொபொத்தானை கிவுலகட பிரதேசத்தில்  உள்ள ஒரு பள்ளிவாயலில் தொழுகை நடத்தியத்தியமை தொடர்பில்  பள்ளிவாயலின் தலைவர் உட்பட 18 பேர் கைது செய்ய...Read More

இலங்கையில் 4 பேருக்கு கொரோனா எப்படி, தொற்றியது என்பது இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை

Saturday, March 28, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிய 106 நபர்களில் 4 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை என ...Read More

கொரோனா தொற்றாளர்கள் எவரும், கடந்த 24 மணி நேரத்தில் அடையாளம் காணப்படவில்லை

Saturday, March 28, 2020
கொரோனா தொற்றாளர்கள் எவரும், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, நாட்டில் இத...Read More

கொரோனாவுக்கு பிரான்சில், மற்றுமொரு இலங்கையர் மரணம்

Friday, March 27, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தால், மேலுமொரு இலங்கைத் தமிழர் உயிரிழந்துள்ளார். பிரான்சில் வசித்து வந்த கிளிநொச்சி, பரந்தனை சேர்ந்தவரே உயரிழந்துள...Read More

வைரசால் பாதிக்கப்பட்டோரில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் குணமடைந்தனர் - கொரோனா அப்டேட்ஸ்

Friday, March 27, 2020
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரில் ஒரு லட்சத்து 32 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ...Read More

கொரானாவினால் மரணித்தவருக்கு வைத்தியசாலையில் வைத்தே, மருத்துவர்கள் ஜனாஸா தொழுகை.

Friday, March 27, 2020
கொரானா பாதிப்பால் வபாஃத் ஆனவருக்கு மருத்துவமனையில் வைத்தே மருத்துவர்கள் ஜனாஸா தொழுகை. அல்லாஹ் ஒட்டு மொத்த மக்களையும் இந்த நோயில் இருந்...Read More

கொரோனாவால் வேலையிழந்தவர்களுக்கு சாப்பாடு இலவசம் - பாகிஸ்தான் நடுவரின் நெகிழ்ச்சி உதவி

Friday, March 27, 2020
சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் டார், கொரோனா நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வ...Read More

கண்ணுக்குப் புலப்படாத சக்திகளுடன் போர், கடவுளின் விருப்பத்தின்படி இந்த நெருக்கடி முடிவுக்கு வரும்

Friday, March 27, 2020
கண்ணுக்குப் புலப்படாத சக்திகளுடன் மலேசியா அரசு போரிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், உலக வரலாற்றில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத ஒரு நிக...Read More

கொரோனா அலை எந்நேரத்திலும் எழும், சுனாமி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்

Friday, March 27, 2020
மலேசியாவில் கொரோனா வைரஸின் மூன்றாம் கட்ட அலை எந்த நேரத்திலும் எழும் எனவும், இம்முறை அது சுனாமி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப...Read More

கொரோனா தொற்றினை அறிந்துக்கொள்ள, மோப்ப நாய்களை ஈடுபடுத்த திட்டம்

Friday, March 27, 2020
உலகம் முழுவதும் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், தொற்றுக்குள்ளானவர்களின் பலர் அதனை வெளிப்படுத்தாமல், அல்லது ச...Read More

எரிமலை மீது பயணிப்பது போன்றே, இப்போதைய சூழ்நிலை உள்ளது - Dr அனில் ஜாசிங்க

Friday, March 27, 2020
எரிமலை  ஒன்றின் மீது பயணிப்பது போன்றே இப்போதைய சூழ்நிலை அமைந்துள்ளது. எப்போது வெடித்து சிதறும் என எவரும் எதிர்பார்க்க முடியாத நிலைமையே உ...Read More

ஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களுக்கு, பொலிஸ் பிணை வழங்கப்படாது

Friday, March 27, 2020
நாட்டில் இடைக்கிடையே அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்படாது என பிரதி பொலிஸ்மா அதிபர் அ...Read More
Powered by Blogger.