Header Ads



எனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேவையாற்ற தயாராகவுள்ளேன் - கோத்தபாய அறிவிப்பு

Sunday, November 17, 2019
எனக்கு வாக்களித்த மக்களைப் போன்று வாக்களிக்காத மக்களுக்கும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவாறு செயற்படத் தயாராகவுள்ளேன் எனவும்,...Read More

புதிய பிரதமராக தினேஸ் குணவர்த்தனவை நியமிக்க பரிந்துரை - கலைக்கப்படுகிறது ரணில் அரசாங்கம்

Sunday, November 17, 2019
தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, மக்கள் ஆணைக்கு அடிபணிந்து, ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் பதவி விலகவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்க...Read More

தான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..?

Sunday, November 17, 2019
சஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...Read More

சிறந்த தலைவரைக் கேட்டு பிரார்த்தித்த முஸ்லிம்களுக்கு, தற்போது ஜனாதிபதியாக கோத்தாபய கிடைத்துள்ளார் - அலி சப்ரி

Sunday, November 17, 2019
- Anzir - ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட கோத்தபயா ராஜபக்சவை, பிசாசாக சித்திகரித்து பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. எனினும் அவர் பெரும்ப...Read More

ரணிலும் ராஜினாமா செய்யத் தீர்மானம்..?

Sunday, November 17, 2019
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார். புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து...Read More

அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, கல்முனை பகுதிகளில் வெற்றிக்கொண்டாட்டங்கள்

Sunday, November 17, 2019
- பாறுக் ஷிஹான் - பொதுஜன பெரமுனவின் சார்பாக ஜனாதிபதி தேர்தலில்  போட்டியிட்ட கோட்டபாய ராஜபக்ஸ வெற்றி பெற்றதை அடுத்து அம்பாறை மா...Read More

ரணில் - மஹிந்த பேச்சு

Sunday, November 17, 2019
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...Read More

மட்டக்களப்பில் ஹிஸ்புல்லா 13,228 வாக்குகளைப் பெற்று 3 ஆம் இடம்

Sunday, November 17, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச அமோக வெற்றியை பெற்றுள்ளார்.  சஜித் பிரேமதாச அ...Read More

மங்களவும் விலகினார் - "என் அன்புக்குரிய நாட்டிற்காக நான் அழுகிறேன்" என உருக்கம்

Sunday, November 17, 2019
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் பதவியில் இருந்து விலகியுள்ளார் எனவும், பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ச...Read More

அமைச்சுப் பதவியிலிருந்தும், கட்சிப் பதவியிலிருந்தும் ஹரீன் ராஜினாமா

Sunday, November 17, 2019
தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததை அடுத்து, விளையாட்டு,தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் ...Read More

கிழக்கு மாகாணத்தில் சஜித் 69 வீதமான வாக்குகளை பெற்றார்

Sunday, November 17, 2019
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச சுமார் 69 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெ...Read More

நாளை அனுராதபுரத்தில் வைத்து, ஜனாதிபதியாக பதவியேற்கிறார் கோத்தாபய - தம்மாலோக தேரர்

Sunday, November 17, 2019
புதிய  ஜனாதிபதியாக  கோத்தாபய ராஜபக்ச நாளை -18- அனுராதபுரவில் பதவியேற்றுக் கொள்ளவுள்ளார் என்று உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்துள்ளார். ...Read More

இன்று ரணிலின் தலைமையில் அவசர, விசேட அமைச்சரவைக் கூட்டம்

Sunday, November 17, 2019
அமைச்சரவையின் சிறப்பு கூட்டம்  இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந...Read More

UNP யின் பிரதி தலைவர் பதவியிலிருந்து விலகினார் சஜித் - தோல்வியை ஏற்றுக்கொண்டு, கோத்தாவுக்கு வாழ்த்து

Sunday, November 17, 2019
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாகவும், வெற்றிபெற்றுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு வாழ்...Read More

கோத்தபயாவின் வீட்டுக்குச் சென்று, பிரமுகர்கள் வாழ்த்து தெரிவிப்பு

Sunday, November 17, 2019
ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபய வெற்றியீட்டியதாக நம்பப்படும் நிலையில் பல்வேறு பிரமுகர்கள் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்துக்களை வழங்...Read More

சம்மாந்துறையில் 50,000 வாக்குகளினால் சஜித் வெற்றி

Sunday, November 17, 2019
திகாமடுல்ல மாவட்டம், சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.  அதன்படி, சஜித் பிரேமதாச 57,910 வாக்குகளையும், கோட்டாப...Read More

மட்டக்களப்பில் 2 இலட்சம் வாக்குகளினால் சஜித் முதலிடம்

Sunday, November 17, 2019
மட்டக்களப்பு மாவட்டம் தேர்தல் முடிவுகள்.  அதன்படி, சஜித் பிரேமதாச 109,449 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 12,594 வாக்குகளையும் பெற்ற...Read More

கல்முனையில் சஜித்திற்கு 47,309 வாக்குகள், கோட்டாபய ராஜபக்ஷ 7,286 வாக்குகள்

Sunday, November 17, 2019
திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.  அதன்படி, சஜித் பிரேமதாச 47,309 வாக்குகளையும், கோட...Read More

ஜனாதிபதியாகிறார் கோத்தபய - வெற்றியை அமைதியாக கொண்டாடுமாறு, பொதுஜன பெரமுன உத்தரவு

Sunday, November 17, 2019
தமது கட்சியின் வேட்பாளர்  கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்று விட்டார் என உரிமை கோரியுள்ளது சிறிலங்கா பொதுஜன பெரமுன. சற்று முன்னர் அற...Read More

பண்டார கொஸ்வத்தையில் முஸ்லிம், கடையொன்றின் மீது தாக்குதல் - 50 இலட்சம் ரூபா சேதம் (படங்கள்)

Sunday, November 17, 2019
பண்டார கொஸ்வத்தையில்  முஸ்லிம், கடையொன்றின் மீது தாக்குதல் நடந்துள்ளது. இதனால் தமக்கு 50 இலட்சம் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக கடை உரிமையா...Read More

யாழ்ப்பாணத்தில் மண் கவ்விய சிவாஜிலிங்கம்

Sunday, November 17, 2019
தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெளியாகியுள்ள  தேர்தல் முடிவுகளில் பெரும்பாாலும்...Read More

10 இலட்சம் வாக்குகளால், கோத்தபய வெற்றி பெறுவார் - அடித்துச்சொல்கிறார் அலி சப்ரி

Sunday, November 17, 2019
கோட்டாபய ராஜபக்ஷ ஒரு மில்லியன் வாக்குகளினால், வெற்றியீட்டுவாரென ஜனாதிபதித் சட்டத்தரணி அலி சப்ரி சற்றுமுன் Jaffna Muslim இணையத்திடம் தெர...Read More

மூதூர், வவுனியா தொகுதிகளில் சஜித் வெற்றி

Sunday, November 17, 2019
திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.  அதன்படி, சஜித் பிரேமதாச 74,171 வாக்குகளையும், கோட்டாபய ராஜப...Read More

யாழ்ப்பாணத்தை கைப்பற்றினார் சஜித் (சகல தொகுதி விபரங்களும் இணைப்பு)

Sunday, November 17, 2019
யாழ்ப்பாண மாவட்டத்தின் 11 தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஜித் பிரேமதாச 84 வீதமான – 281,353 வாக்குகளைப்...Read More

முடிவுகள் வெளியாவதில் தாமதம் - 103 மையங்களில் மட்டுமே எண்ணி முடிக்கப்பட்டுள்ளது

Saturday, November 16, 2019
தபால் மூலம் வாக்களிப்பதற்கு  371 அஞ்சல் வாக்கு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதில் தற்போதுவரை உத்தியோகபுர்வமாக 103 மையங்களில் மட்...Read More

60 வீத வாக்குகளை கோத்தபய பெறுவார் - கம்மன்பில, நகைச்சுவை என்கிறார் ருவான் விஜேவர்தன

Saturday, November 16, 2019
தேர்தல் முடிவுகள் தொடர்பில் டுவிட்டரில் பதிவுகைள இட்டு சில அரசியல்வாதிகள் ஒருவருக்கு ஒருவர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது...Read More

3 மாவட்டங்களில் வாக்கு, எண்ணுவதில் தாமதம்

Saturday, November 16, 2019
சில மாவட்டங்களில் வாக்கு எண்ணும் பணிகளில் கால தாமதம் ஏற்படக் கூடும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். குறிப்பா...Read More

சாய்ந்தமருதுவில் அமைதியான தேர்தல் - மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

Saturday, November 16, 2019
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளதாக சாய்ந...Read More
Powered by Blogger.