மதுமாதவ அரவிந்தவும், அவருடன் இருந்த பிரபல வர்த்தகர்களும் கைது செய்யப்படுவர் Thursday, May 23, 2019 (எம்.எப்.எம்.பஸீர்) வடமேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சமாந்திரமாக மினுவாங்கொடை நகரில் வர்த்தக நிலையங்களை மையப்படுத்திய...Read More
ரமலான் மாதத்தில் நடந்த, முக்கியமான 3 நிகழ்வுகள் Thursday, May 23, 2019 முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்தில், ரமலான் மாதத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் மூன்று நிகழ்வுகள் முக்கி...Read More
சூரத்துல் பகரா ஓதுவதைக்கேட்டு, மிரண்ட குதிரை Thursday, May 23, 2019 நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) 'அல்பகரா' எனும் (2 வது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன். என்னுடைய குதிரை எனக்குப் பக்க...Read More
முஸ்லிம் வியாபாரிகளால் நாட்டுக்கு வருடத்துக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் Thursday, May 23, 2019 முஸ்லிம் வியாபாரிகளால் எங்கள் நாட்டுக்கு வருடத்துக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வருமானம் கிடைக்கின்றன - அமைச்சர் மங்கள...Read More
இது இஸ்லாமிய இதயங்களின் ஏக்கத்துடன் கூடிய வேண்டுகோள், கண்ணீரோடு சமர்ப்பிக்கும் விண்ணப்பம்...!! Thursday, May 23, 2019 -எஸ்.ஹமீத்- எல்லா முஸ்லிம் கட்சிகளும் உடனடியாக இணைந்து தனித்த, தனித்துவ, தன்மானமிக்க ஒரே முஸ்லிம் அரசியல் கட்சியாகப் புதிய பரிணாமம் ...Read More
நான் களைத்து விட்டேன், இனி போராடும் மனநிலை இல்லை - தியானம் செய்து வாழப் போகிறேன் - ஞானசாரரர் Thursday, May 23, 2019 கடந்த காலங்களில் தான் சொன்னது போன்று தற்போது அனைத்தும் நடந்து விட்டதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்த...Read More
ரிசாத் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மீதும் கொண்டு வரப்பட்டதாகும் Thursday, May 23, 2019 அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் கொண்டு வரப்பட்ட ந...Read More
பௌத்தம் ஓர் மதம் கிடையாது, அது ஓர் கோட்பாடு - பாராளுமன்றத்தில் மங்கள முழக்கம் Thursday, May 23, 2019 பௌத்தம் ஓர் மதம் கிடையாது எனவும் அது ஓர் கோட்பாடு என நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்றைய தினம் -23- நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். தா...Read More
திவயின பத்திரிகையின் ஆசிரியர், போலிச் செய்தியை வெளியிட்டவரின் தொலைபேசி இலக்கங்கள் Thursday, May 23, 2019 பெளத்த தாய்மார் 4000 இற்கும் அதிகமானோருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ததாக கூறப்படும் தெளஹீத் ஜமாத் எனும் பயங்கரவாத அமைப்பின் பிரபல வைத்தி...Read More
4 முக்கிய பெரிய பள்ளிவாசல்கள், விகாரைகளுக்கு சொந்தமான நிலங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன - எஸ்.பி. Thursday, May 23, 2019 அமைச்சர் றிசார்ட் பதியூதீன் அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுடன் கொண்டிருந்த தொடர்புகள், அவர்களை பாதுகாத்த விதம் பற்றிய தகவல்களை அவர...Read More
பொய்யை செய்தியாக்கிய திவயின - CID விசாரணை ஆரம்பம் Thursday, May 23, 2019 சிங்கள - பெளத்த தாய்மார் 4000 இற்கும் அதிகமானோருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ததாக கூறப்படும் தெளஹீத் ஜமாத் எனும் பயங்கரவாத அமைப்பின் பிர...Read More
தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள், கிழக்கு மாகாணத்தவர்களாக காணப்படுகின்றார்கள் - மஹிந்த Thursday, May 23, 2019 நடப்பு அரசாங்கம் தேர்தலின் ஊடாக படுதோல்வியடையும் என்பதை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது. அத்தோடு, அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளி...Read More
திருகோணமலை துறைமுகத்திற்கு, இப்படியொரு கௌரவமா..? Thursday, May 23, 2019 உலகில் இயற்கை துறைமுகங்களில் ஒன்றான திருகோணமலை துறைமுகத்தில் பாரிய ஏற்றி இறக்கல் முறைமை ஒன்று நடை பெறுகின்றது. இத்துறைமுகமானது மல...Read More
சிறைச்சாலை நுழைவாயிலில் ஆட்கள் காத்திருக்க, வேறொரு நுழைவாயிலினால் வெளியேறிய ஞானசாரர் Thursday, May 23, 2019 பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டார். நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட...Read More
மஸாஹினா அணிந்தது தர்மச் சக்கர ஆடையல்ல, யாரோ பொய்யாக முறையிட்டிருக்கிறார்கள் என்ற பொலிஸ்காரர் Thursday, May 23, 2019 – மப்றூக் – பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், மஸாஹினா ...Read More
இக்திகாப் விவகாரம், பிரதமரின் கவனத்திற்கு போனது - ஊர் மக்களை மட்டுமே அனுமதிக்க ஹலீம் கோரிக்கை Thursday, May 23, 2019 ரமழானின் இறுதிப்பத்தில் இக்திகாப் இருப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கெடுபிடிகளில் இருந்து தவிர்ந்து கொள்வது பற்றிய விவகாரம், ...Read More
சேதமடைந்த பள்ளிவாசல்கள் புனரமைத்து தரப்படும் - விபரங்களை தருமாறு சஜித் பணிப்பு Thursday, May 23, 2019 குருநாகல், புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரம் இனவாதிகளால் தாக்கப்பட்டு பகுதியளவில் அல்லது முழுமையாக ...Read More
முஸ்லிம் மாணவிகளை உள்வாங்க, மஹிந்த அணி எதிர்ப்பு - மாவனல்லையில் தலைவிரித்தாடிய இனவாதம் Thursday, May 23, 2019 - RS: Mahi - மாவனல்லை பிரதேச சபையில் பல்கலைக்கழகத்தால் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட ஐந்து முஸ்லிம் மாணவர்களை உள்வாங்கும் யோசனைக்கு மஹிந...Read More
ஹிஜாப் அணிய எந்தத் தடையும் இல்லை - மீண்டும் திட்டவட்டமாக அறிவிப்பு Thursday, May 23, 2019 முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகள் மற்றும் பாதுகாப்பு தலைக்கவசங்களுடன் எவரேனும் பாடசாலைகளுக்கு பிரவேசிக்க முற்படும் சந்தர்ப்பங்களில் ப...Read More
எக்காரணத்திற்காகவும் தவணைப் பரீட்சைகள், இரத்து செய்யப்படமாட்டாது - கல்வி அமைச்சு Thursday, May 23, 2019 பாதுகாப்புக் காரணங்களால் பாடசாலைகள் மூடப்பட்டபோது தவறவிடப்பட்டிருந்த கற்றல் செயற்பாடுகளை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமா...Read More
வைத்தியர் ஒருவரின், சடலம் மீட்பு Thursday, May 23, 2019 கொட்டாஞ்சேனை – புளூமென்டல் குறுக்கு வீதியிலுள்ள வீட்டிலிருந்து வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வீட்டில் தனியாக வ...Read More
ரிஷாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஜூன் 18, 19ஆம் திகதிகளில் விவாதம் Thursday, May 23, 2019 அமைச்சர் ரிஷார்ட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், ஜூன் 18, 19ஆம் திகதிகளில் நடத்தப்படுமென, சபாநாயகர் கரு ஜ...Read More
முஸ்லிம்களே இங்கு நாம் சொல்வதை கேட்டு வாழுங்கள், அல்லது சென்று விடுங்கள் என பேசும் இனவாதிகளே Thursday, May 23, 2019 இலங்கை முஸ்லிம்கள் எல்லோரும் அரேபியரின் வம்சாவளியினர் என்பது திரிபுபடுத்தப்பட்ட வரலாறாகும்! கடல்வழி வர்த்தகத்துடன் தென்னிந்திய இலங்க...Read More
14 முஸ்லிம்களின் உயிர்களை காப்பாற்ற, போராடிய சிங்களப் பெண் Thursday, May 23, 2019 கடந்த வாரம் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற இன வன்முறையின் போது 14 முஸ்லிம்களை காப்பாற்றிய சிங்கள பெண்ணொருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளத...Read More
மீண்டும் ஆட்சியில் அமருகிறான் மோடி - ரணிலும் வாழ்த்து Thursday, May 23, 2019 இந்தியா முழுவதும், இன்று (23) ஓட்டுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மக்களவைத் தேர்தலில், பாரதிய ஜனதாக் கட்சிய தலைமையிலான தேசிய ஜனநாயகக் க...Read More
குர்ஆனின் பெயரால் முன்னெடுக்கப்படும், தீவிரவாத பிரசாரங்களை கட்டுப்படுத்தப்பட வேண்டும் - சம்பிக்க Thursday, May 23, 2019 முஸ்லிம்கள் மக்காவை நோக்கி வழிபட்டால் பிரச்சினையில்லை. ஆனால் அவர்கள் எமது மண்ணில் காலூன்றி நிற்கவேண்டும். எமக்கு இவ்வாறான முஸ்...Read More
ரமழான் கடைசிப் 10 நாட்கள் தொடர்பான வழிகாட்டல்கள் Thursday, May 23, 2019 நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களுக்கு பின்வரும் வழிகாட்டல்களை வழங்க விரு...Read More
முஸ்லிம் ஆசிரியரை இடமாற்றுமாறு, பொலிசாரும் சேர்ந்து ஆர்ப்பாட்டம் - ஹம்பாந்தோட்டையில் அசிங்கம் Thursday, May 23, 2019 அம்பலாந்தோட்டை - மல்பெத்தாவ மஹா வித்தியாலயத்தில் பணியாற்றிவரும் முஸ்லிம் ஆசிரியரை இடமாற்றுமாறு கோரி, அந்தப் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்...Read More
4000 சிங்கள தாய்மாருக்கு NTJ வைத்தியர் கருத்தடை செய்ததாக, திவயின வெளியிட்ட செய்தி பச்சை பொய் Thursday, May 23, 2019 தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் வைத்தியர் ஒருவரினால் சிங்கள தாய்மார்கள் 4000 இற்கும் அதிகமானவர்களுக்கு குடும்ப க...Read More
முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை, விதைக்கும் சிங்கள ஆசிரியர்கள் Thursday, May 23, 2019 - Akbar Rafeek - பொறாமைத்தீ அணையட்டும். முஸ்லிம்களின் மீது காழ்ப்புணர்ச்சியை நெல்லைப்போல சிறுவர்களின் மனதில் விதைக்கின்றார்கள்.அ...Read More
ஞானசாரரின் விடுதலையை ஆட்சேபித்து ஜனாதிபதிக்கு எதிராக, நீதிமன்றம் செல்லும் மூத்த சட்டத்தரணிகள் குழு Thursday, May 23, 2019 ஞானசார தேரர் விடுதலையை ஆட்சேபித்து ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்ல சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவொன்று தயாராகி வருகிறது. ஜனாதிபதி ...Read More
இன்றைய திவயின பத்திரிகை வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி Thursday, May 23, 2019 இன்றைய வியாழக்கிழமை -23- திவயின பத்திரிகை வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி Read More
மதுமாதவ அரவிந்தவையும், அவரது 10 சகாக்களையும் கைதுசெய்ய நடவடிக்கை Thursday, May 23, 2019 மினுவாங்கொடையில் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதி தலைவரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலி...Read More
ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய, உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் விசாரணை Thursday, May 23, 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக, விரிவான குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக...Read More
விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று Thursday, May 23, 2019 அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினரால் முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்க...Read More
கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களின் துயரில், துஆக்களோடு பங்குகொள்வோம் (ஒரு உருக்கமான பதிவு) Thursday, May 23, 2019 - Rauf Hazeer - கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுதலை செய்வதற்கான தகவல் திரட்டலை சில தினங்களாக செய்து வருகிறோம். இன்றைய சம்பவம...Read More