Header Ads



மிக முக்கியமாக கவனம், செலுத்தவேண்டிய 14 அம்சங்கள்

Tuesday, May 21, 2019
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21.05.2019) ஒரு மாதமாகிறது. அதன் வேதனையிலும் அதிர்ச்சியிலுமிருந்து நாடு இன்னு...Read More

பாராளுமன்றத்தில் ரணில் இருக்கும் போதே, குண்டு வெடிக்க வேண்டும் - விமல் வீரவன்ச

Tuesday, May 21, 2019
பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சித்தால் பிரதமர் சபையில் இருக்கும் போதே அது இடம்பெற வேண்டும் என தான் வேண்டிக்கொள்வதாக ...Read More

வவுனியாவில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு, அகதிகளை தங்கவைப்பதற்கு பிக்குமார் எதிர்ப்பு

Tuesday, May 21, 2019
வவுனியாவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு அகதிகளை தங்க வைப்பதற்கு பௌத்த குருமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ...Read More

மினுவாங்கொட வன்முறைக்கு பின்னால், இனக்குரோதம் கொண்ட சில அரசியல்வாதிகள் இருந்தார்கள் - ஜானந்த தேரர்

Tuesday, May 21, 2019
மினுவாங்கொட நகரில் கடந்த வாரம் நடைபெற்ற  அசம்பாவிதங்களுக்கு பின்னால் இனக்குரோதம் கொண்ட சில அரசியல்வாதிகள் இருந்தார்கள் என்று மினுவான்க...Read More

முஸ்லிம்களுடைய உரிமைகளை பறித்து, பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றி, அவர்களை பலமிழக்கச்செய்ய வேண்டும்

Tuesday, May 21, 2019
முஸ்லிம் அமைச்சுக்களை புறம் தள்ளி, அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு வீட்டுக்கு அனுப்பினால் தான் முஸ்லிம்களை நாம் நமது கட்டு...Read More

புர்க்கா - நிக்காபுக்கு தடை, அரநாயக்க பிரதேச சபையில் தீர்மானம், முஸ்லிம் உறுப்பினர் வழிமொழிந்தார்

Tuesday, May 21, 2019
புர்க்கா மற்றும் நிக்காப்களுக்கு தடைவிதித்து அரநாயக்க பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம். பொதுஜன பெரமுன உறுப்பினர் சுரவீர கொண்டு வ...Read More

ரிஷாத் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய, பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க தீர்மானம்

Tuesday, May 21, 2019
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்க...Read More

குவைத் வாழ் இலங்கை முஸ்லிம்கள், முஸ்லிமல்லாத அமைப்புக்களுக்கு நடத்திய ஒரு இப்தார் நிகழ்வு

Tuesday, May 21, 2019
The Society of All Sri Lankans in Kuwait (SLK) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்ச்சி குவைத்தின், சல்மியா நகரத்தில் இ...Read More

நீர்கொழும்பு South International பாடசாலையில் 'ஹிஜாப்' அணிவதற்கு இன்றுமுதல் தடை

Tuesday, May 21, 2019
நீர்கொழும்பில் இயங்கி வரும் பாடசாலையில் இன்றுமுதல் 21.05.2019 ஆசிரியைகளும் மாணிவகளும் 'ஹிஜாப்' அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது...Read More

முஸ்லிம்களுக்கு 'தாரவீஹ்' நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது - அசாத் சாலி

Tuesday, May 21, 2019
திட்டமிடப்பட்ட குழுவொன்றினுடைய பள்ளிவாசல்கள் மற்றும் வியாபார நிலையங்கள் மீதான தாக்குதலினால் 900 மில்லியனிற்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள...Read More

இலங்கையை உலுக்கிய தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், ஒரு மாதத்தின்பின் தற்போதைய நிலை

Tuesday, May 21, 2019
இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் நிறைவு பெறுகிறது. 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த உள்நாட்டு யுத்தத்தின் பின்னர...Read More

முஸ்லிம் வியாபார எதிர்ப்பு, புறக்கணிப்பு நடவடிக்கைகளை எவ்வாறு எதிர் கொள்வது...?

Tuesday, May 21, 2019
சில ஆலோசனைகள்.. 👉ஒவ்வொரு வியாபாரியும் தமது வியாபாரத்தை இஸ்லாமிய வரையரைக்குள் காப்புறுதி செய்து கொள்ளல். 👉இருக்கின்ற கையிருப்பு...Read More

மாணவர்களின் அச்சத்தைப் போக்க, பாடசாலைகளுக்கு சென்ற மகிந்த

Tuesday, May 21, 2019
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ உட்பட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று க...Read More

புதைக்கப்பட்டிருந்த புர்கா ஆடை, வெடிபொருட்களுடன் வீட்டு உரிமையாளர் கைது

Tuesday, May 21, 2019
வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சி.4 ரக வெடி பொருட்கள் 270 கிராம் மற்றும் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா உடையொன்றையும் ...Read More

சஹ்ரானின் பிரதான அமைப்பாளர் கைது - இதுவரை 94 பேர் பிடிபட்டுள்ளனர் என்கிறது பொலிஸ்

Tuesday, May 21, 2019
- வசந்த சந்திரபால - அம்பாறை - கல்முனை பிரதேசத்தில், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஸிமின் பிரதான அமைப்பாளராகக் கரு...Read More

மத்ரசாக்கள் கல்வியமைச்சின் கீழ் உள்ளீர்ப்பு - ஷரிஆ பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கமாட்டோம் - ரணில்

Tuesday, May 21, 2019
கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு (ஷரி-ஆ) அனுமதி வழங்காதிருக்கவும் மத்ரசாக்களை, கல்வி அமை...Read More

ஷங்கிரிலா ஹோட்டல் தற்கொலை தாக்குதலில், சஹ்ரான் பலியானது DNA மூலம் உறுதியானது

Tuesday, May 21, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அம...Read More

புகைப்படம் எடுத்த 3 பேர் பயங்கரவாதத்துடன், தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கைது

Tuesday, May 21, 2019
வெசாக் போயா தினத்துக்கு மறுநாள் (19) இரத்தினபுரி நகரில் புகைப்படம் எடுத்தமைக்காக, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின...Read More

முஸ்லிம் அரசியல்வாதிகளை கைது செய்யுமாறு கோருகின்றனர், அப்படியெல்லாம் செய்துவிட முடியாது - ஜனாதிபதி

Tuesday, May 21, 2019
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால ...Read More

சில இனத்தவர்களின் சொத்துக்களை நிர்மூலமாக்குமாறு கூறுகின்ற, காட்போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம்

Tuesday, May 21, 2019
தேசப்பற்றுடையவர்களாக காட்டிக் கொள்வோரின் நோக்கம் இன, மத பேதங்களை ஏற்படுத்துவதாகும் என்று வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர்...Read More

ஓரளவு சிறந்த சாத்தான், கோத்தபாய ராஜபக்ஷ

Monday, May 20, 2019
அரசியல்வாதிகளாக இருக்கின்ற சாத்தான்களிலே கோத்தபாய ராஜபக்ஷ ஓரளவு சிறந்த சாத்தான் என்றே கூறவேண்டும். கடந்தகாலத்தில் அவருக்கு வழங்கப்பட்டிர...Read More

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களின் செல்லக்குழந்தைகளாக முஸ்லிம்கள் இருந்தார்கள்

Monday, May 20, 2019
“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது இன்று தமிழ் மக்களின் கைகளிலேயோ அல்லது முஸ்லிம் மக்களின் கைகளிலிலேயோ தற்போது இல்லை. ...Read More

குருநாகல், புத்தளம் முஸ்லிம்களின் அவலக் கதைகள்

Monday, May 20, 2019
• நான் மதம் மாறிய காரணத்தினால் என்னை கொல்வார்கள் என்ற அச்சத்தில் பள்ளிவாசலுக்குள் பதுங்கியிருந்தேன். • பக்கத்து வீட்டவர் அவர்களின் வ...Read More

கைதாகும் காடையர்கள், வெளியே வரும் கொடுமை - நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்...!

Monday, May 20, 2019
திகன கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற...Read More

தர்ம சக்கரத்தை அவமதிக்காத, முஸ்லிம் பெண்ணுக்கு நடந்த கொடுமை - கணவரின் வாக்குமூலம் இதோ

Monday, May 20, 2019
- ஏ எம் எம் முஸம்மில் - தர்ம சக்கரத்தை அவமதித்தார் எனும் குற்றச் சாட்டில் , மஹியங்கனை பொலிசாரினால் கைது செய்யப் பட்டு எதிர் வரும் 27...Read More

ஈஸ்டர் தாக்குதல் - கல்முனையில் இன்று மாலை 3 பேர் கைது

Monday, May 20, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் மேலும் மூவர் இன்று -20-மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த மூவரும்...Read More

அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு, ரொம்ப வேதனைகளுடன் (பகுதி - 1)

Monday, May 20, 2019
- யஹியா வாஸித் - நாங்கள் இப்போது அமைதியாயாக்கப் பட்டிருக்கின்றோம், முஸ்லிம்களாகிய நாம் அமைதியாக்கப்  பட்டிருக்கின்றோம்,ஸ்ரீலங்கா ...Read More
Powered by Blogger.