Header Ads



இக்கட்டான தருணத்தில் அரசுடன் இருப்போம் - ரணிலிடம் சொன்ன மஹிந்த, 90 பேர் வலையில் இருந்ததாக தகவல்

Sunday, April 21, 2019
தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பிரதமர் ரணிலை வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ரா...Read More

பேராயருடன் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சந்திப்பு - ஆழ்ந்த கவலையயும், கண்டனத்தையும் வெளியிட்டனர்

Sunday, April 21, 2019
முஸ்லிம் அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் பேராயர் மல்கம் ரஞ்சித் சந்தித்து இன்று நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் தங்களது ஆழ்ந்த கவலையயும் ...Read More

குண்டு வெடிப்புக்களில் 32 வெளிநாட்டினர் மரணம்

Sunday, April 21, 2019
கொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சீனா, பெல்ஜியம், அம...Read More

கொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த சந்தேகத்தில் ஒருவர் கைது - வாகனமும் பிடிபட்டது

Sunday, April 21, 2019
இன்று -21 -இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த சந்தேகத்தில் வௌ்ளவத்தை பகுதியில் வைத்து ஒருவர் கைத...Read More

குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை பெற்றுக்கொடுக்க, அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது

Sunday, April 21, 2019
நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களினால் உயிர் இழந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த...Read More

சூத்திரதாரிகள் யாராக இருப்பினும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, கடு தண்டனை வழங்க வேண்டும்

Sunday, April 21, 2019
"இன்று காலை தொடர்ச்சியாக நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கோழைத்தனமான, மிலேட்சத்தனமான தாக்குதல்களை நாம்  மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். ...Read More

சகல அடிப்படைவாத அமைப்புக்களையும், சில நாட்களில் தடைசெய்ய நடவடிக்கை

Sunday, April 21, 2019
நாட்டிற்குள் காணப்படும் சகல அடிப்படைவாத அமைப்புக்களையும் அடுத்துவரும் நாட்களில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க...Read More

பல்கழைக்கழக நடவடிக்கைகள் இடைநிறுத்தம் - பரீட்சைகள் ஒத்திவைப்பு

Sunday, April 21, 2019
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  நாட்டில் ஏற...Read More

7 பேர் கைது

Sunday, April 21, 2019
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read More

குண்டு வெடிப்புகளினால், இதுவரை 207 பேர் மரணம்

Sunday, April 21, 2019
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது.  அத்துடன் 450 இற்க...Read More

தெஹிவளையில் ஒருவர் கைது - பொதுமக்கள் தாக்குவதற்கு முயற்சி

Sunday, April 21, 2019
தெஹிவளையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவரென்ற சந்தேகத்தின் ​பேரில், அங்கு சுற்றித்திரிந்துகொண்டிருந்த நபரொருவர் ப...Read More

தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்

Sunday, April 21, 2019
கொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....Read More

குண்டு வெடிப்புகளை அடுத்து, இலங்கைக்கு உதவத் தயாரென டிரம்ப் அறிவிப்பு

Sunday, April 21, 2019
இலங்கையில் நடந்துள்ள தொடர் குண்டு வெடிப்புக்களை அடுத்து இலங்கைக்கு உதவ அமெரிக்கா தயாராகவிருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ள...Read More

ஜம்பட்டா வீதியில், சந்தேகத்திடமான பொதி - குண்டு செயலிழக்கும் பிரிவு பொலிஸார் அழைப்பு

Sunday, April 21, 2019
- Chandrasekaram Chandravadani - கொழும்பு – ஜம்பட்டா வீதியில் சந்தேகத்திற்கு இடமான பொதியொன்று சற்று நேரத்திற்கு முன்னர் கண்டுபிடிக்க...Read More

தெமட்டகொட குண்டுவெடிப்பில் 3 பொலிஸார் உயிரிழப்பு

Sunday, April 21, 2019
- Newsfirst - தெமட்டகொட பகுதியில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்புச்சம்பவத்தில் காயமடைந்த மூவர் தேசிய வைத...Read More

இலங்கையில் நடந்துள்ள, குண்டுவெடிப்புக்கள் பயங்கரமானவை - பிரிட்டன் பிரதமர்

Sunday, April 21, 2019
இலங்கையில் நடந்த குண்டி வெடிப்பு சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோதி கடும் கண்டனம் தெரிவிப்பதாக ட்வீட் செய்துள்ளார். இலங்கை மக்களோடு இந்தி...Read More

கொடூர குண்டு தாக்குதல்கள் பற்றி, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஒரு போலியான கடிதம்

Sunday, April 21, 2019
இன்று நாட்டில் இடம்பெற்ற கொடூர குண்டு தாக்குதல்கள் தொடா்பில் சமூகவலைத்தளங்களில் ஒரு போலியான கடிதம் ஒன்று பொது மக்களுக்கு பரப்பப்பட்டு தேவை...Read More

தூர இடங்களிலிருந்து, கொழும்புக்கு வராதீர்கள் - பஸ், ரயில் சேவைகள் முடக்கப்பட்டன

Sunday, April 21, 2019
நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக கொழும்பிலிருந்து தூர இடங்களுக்கான பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறுமென்றும், எனினும் தூர இடங்க...Read More

ஒரு வெடிப்புச் சப்தம் கேட்டவுடன், அவ்விடத்தில் கூடாதீர்கள் - தெமடகொடயில் தொடராக 2 சம்பவங்கள்

Sunday, April 21, 2019
தெமடகொட மஹவில பூங்காவிற்கு அருகில் வீடொன்றினுள் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்று சில நிமிடங்களில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவமும் அதேவீட்டில...Read More

ஓட்டமாவடியில் வெள்ளைக் கொடிகள் பறக்கின்றன

Sunday, April 21, 2019
 நாட்டில் பல இடங்களில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன் வெள்ளை...Read More

குண்டுவெடிப்புக்கள் அரசியல் நோக்கங்களுக்காக, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன - மனோ கணேசன்

Sunday, April 21, 2019
வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில...Read More

ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை

Sunday, April 21, 2019
இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...Read More

அரச, தனியார் பணியகங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை

Sunday, April 21, 2019
நாட்டிலுள்ள பாடசாலைகள், அரச மற்றும் தனியார் பணியகங்களுக்கு, நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை அளிக்கப்படுவதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது. Read More

இன்று 6 மணி தொடக்கம், ஊரடங்குச் சட்டம் அமுல் - அரசாங்கம் அதிரடி

Sunday, April 21, 2019
இன்று மாலை முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.  இலங்கையில் நிலவிவரும் ...Read More

குண்டு வெடிப்பை அடுத்து பேஸ்புக், வட்சப் உள்ளிட்டவைகள் முடக்கம் - ஆதாரமற்றவைகளை பகிராதீர்கள்

Sunday, April 21, 2019
தொடரும் பதற்ற நிலையை தவிரப்பதற்காக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பதற்றத்தை மேலும் கூட்டும் நோக்கில் சமூகவலைத்தளங்கள...Read More

சமாதான முறையில் செயற்பட, மஹிந்த வேண்டுகோள்.

Sunday, April 21, 2019
நாட்டில் இடம்பெற்றுள்ள நிலைமை தொடர்பில் சமாதான முறையில் செயற்படுமாறு எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ...Read More

இலங்கை குண்டு வெடிப்புகளுக்கு, விராத் ஹோலி கவலை

Sunday, April 21, 2019
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு, இந்திய அணியின் கெப்டன் விராத் கோலி தனது கவலை வெளிப்படுத்தி டுவிட்டர் பதிவொன்றை வெளியி...Read More

பிரபல சமையற்கலை நிபுணரும், மகளும் பலி

Sunday, April 21, 2019
பிரபல சமையற்கலை நிபுணர் சாந்தா மாயதுன்னே மற்றும் அவரது மகள் ஆகியோர் இன்று காலை, ஷங்கரி லா ஹோட்டலில் தங்கியிருந்த போது, அங்கு இடம்பெற்ற...Read More

தெஹிவளையில் குண்டுவெடிப்பு - 2 பேர் மரணம்

Sunday, April 21, 2019
தெஹிவளை- மிருகக் காட்சிசாலைக்கு அருகிலுள்ள ஹோட்டலொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று  பகல் இடம்பெற்றுள்ளதுடன், இதில் இருவர் உயிரிழந்துள்ளனர...Read More

இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவங்கள் – ஸ்பெஷல் ரிப்போர்ட் !

Sunday, April 21, 2019
இன்று காலை இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகளை செய்ய அவசர தலைவர்கள் கூட்டத்தை இன்று ...Read More

கொழும்பு குண்டு வெடிப்பிலிருந்து தப்பினேன் - நடிகை ராதிக்கா தெரிவிப்பு

Sunday, April 21, 2019
ஞாயிறன்று இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலிருந்து தப்பினேன் என்று நடிகை ராதிகா சரத்குமார் தகவல் தெரிவித்துள்ளார். ஞாயிறன்ற...Read More

ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது, வதந்தி பரப்பாதீர்கள் என முப்தி ரிஸ்வி கோரிக்கை

Sunday, April 21, 2019
இன்று நாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது இன்றைய தினம் 21.04.20...Read More

இரத்தம் வழங்குவதற்காக யாரும் வரத் தேவையில்லை

Sunday, April 21, 2019
 காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு தேவையான இரத்தம் சேகரிக்கப்பட்டு விட்டதாக தேசிய இரத்த மத்தி...Read More

தனியார் பேருந்துகளில் பொதிகளை எடுத்துச்செல்லத் தடை - குண்டு வெடிப்பையடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு

Sunday, April 21, 2019
மீண்டும் அறிவிக்கும் வரை தனியார் பேருந்துகளில் பொதிகளை எடுத்துச் செல்வதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்து ...Read More

குண்டுத் தாக்குதல்கள் என்னை, கடுமையாக வேதனையடைச் செய்துள்ளன - கோத்தா

Sunday, April 21, 2019
இன்றைய தினம் -21- தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் பாதுக...Read More

அந்தோனியார் தேவாலய வளாகத்தில் 26 சடலங்கள் - அவசர கூட்டத்திற்கு ரணில் அழைப்பு

Sunday, April 21, 2019
கொழும்பு- கொச்சிக்கடை  அந்தோனியார் தேவாலய வளாகத்தில் 26 பேரின் சடலங்கள் கிடப்பதாக சிறிலங்கா காவல்துறையினரை மேற்கொள்காட்டி, அமைச்சர் மன...Read More
Powered by Blogger.