Header Ads



அநுரகுமார பிரதமரா...? பிரதமர் நியமனம் குறித்து, போலியான செய்தி

Sunday, December 16, 2018
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவை, பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருப்பதாக போலியான செய்தி ஒன்று சமூகவலைத்தளங்கள...Read More

இடைக்கால அரசைப் பொறுப்பேற்று, மகிந்த தவறு இழைத்து விட்டார்

Sunday, December 16, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனி ஒருபோதும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பின...Read More

"முஸ்லிம்கள் இந்த நிலைப்பாட்டையே, எடுக்க வேண்டும்" - ஹஜ்ஜுல் அக்பர்

Saturday, December 15, 2018
நேர்காணல்: ஹெட்டி ரம்சி  பெரும்பாலான முஸ்லிம் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி ரணில் தரப...Read More

அமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்

Saturday, December 15, 2018
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...Read More

ஜனநாயகம் பற்றி பேச, ரணிலுக்கு எந்த உரிமையும் இல்லை

Saturday, December 15, 2018
உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஐக்கிய தேசியக்கட்சியின் வெற்றியோ, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று வழங்கிய தீர்ப்பல...Read More

வளர்ந்து வரும் கிரிக்கட் ஆசியக் கிண்ணத்தை, வெற்றி கொண்டது இலங்கை

Saturday, December 15, 2018
இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஆசிய வளர்ந்து வரும் கிரிக்கட் கிண்ணத்தை வெற்றிகொண்டுள்ளது.  இந்தியாவுடன் நடந்த இறுதிப் போட்டியி...Read More

ராஜிதவுக்கு எதிராக 14.000 வைத்தியர்கள் கைச்சாத்திட்டு, ஜனாதிபதிக்கு கடி​தம் அனுப்பினர்

Saturday, December 15, 2018
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு, மீண்டும் சுகாதார அமைச்சர் பதவியே வழங்கப்படவுள்ளதாக, தகவல்கள் வெளியானதையடுத்து, அதற்கு எத...Read More

தமிழ் கூட்டமைப்பிடம் 'றிமோட் கொன்ரோல்' - ஐதேக பணயக் கைதியாக்கப்பட்டுள்ளது - மகிந்த சீற்றம்

Saturday, December 15, 2018
நாடாளுமன்றத்தில் 103 ஆசனங்களைக் கொண்ட ஐதேகவை, 14 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பணயக் கைதியாகப் பிடித்து வைத்திருக்கிறது ...Read More

கட்சி சார்பின்றி கடமைகளை நிறைவேற்ற, சகல பிரஜைகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

Saturday, December 15, 2018
தாய் நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசியல் கட்சி சார்பின்றி கடமைகளை நிறைவேற்ற அனைத்து பிரஜைகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ...Read More

பிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...??

Saturday, December 15, 2018
-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...Read More

கோத்தபாயவிற்கு ஆதரவான, பிரச்சாரங்கள் ஆரம்பம் - மைத்திரியும் விரும்புகிறாராம்...!

Saturday, December 15, 2018
மகிந்த ராஜபக்சவின்  பதவி விலகல் அறிவிப்பை தொடர்ந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை முன்னிறுத்தும் நடவடிக்கைகளை அவரது ஆத...Read More

சிங்கள பௌத்த இனவாதத்தை, கையிலெடுக்கின்றார் மகிந்த - சுனந்த தேசப்பிரிய

Saturday, December 15, 2018
மகிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் குறித்து தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் காணப்படும் கருத்துக்கள் அவர் தீவிர சிங்கள பௌத்த பிரச்சா...Read More

தேர்தல் இல்லாது பிரதமர், பதவியிலிருக்கும் தேவை எனக்கில்லை - மஹிந்த விடுத்துள்ள விஷேட அறிக்கை

Saturday, December 15, 2018
பொதுத் தேர்தல் ஒன்று இல்லாமல் பிரதமர் பதவியில் இருக்கும் தேவை தனக்கில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.  ஜனாதிபதி அடுத்தகட்ட நடவ...Read More

ஜனாதிபதி - ரணில் இனிமேல் கூட்டணி கிடையாது என்ற விடயம் பொய்யாவிட்டது

Saturday, December 15, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை புதுப்பித்து, மீண்டும் கைக்கோர்த்து, ஆட்...Read More

இலங்கையிலிருந்து ஹஜ் செய்யவிருப்பவர்களே..! உங்களுக்கு SMS வந்ததா...?

Saturday, December 15, 2018
அடுத்த வருடம் புனித ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு விண்­ணப்­பித்­துள்ள விண்...Read More

யானைகளின் பலத்தை குறைத்துள்ளோம் - மகிந்த டீம் பெரு மகிழ்ச்சி

Saturday, December 15, 2018
குறுகிய காலம் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்டதன் ஊடாக 3 விடயங்களை நிறைவேற்றி கொண்டு உள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ...Read More

மஹிந்த அவமானப்படவில்லை, முரட்டுத்தனமான ஆலோசகர்களை மாற்றுவார் என எதிர்பார்க்கின்றேன்

Saturday, December 15, 2018
அவமானத்துக்கு உட்பட்டு பதவியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்படாமல் தானாகவே பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகியதை தான் வரவேற்...Read More

மைத்திரி அணியின் 20 பேர் எம்முடன் இணையவுள்ளனர் - நளின் பண்டார

Saturday, December 15, 2018
ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய அரசாங்கத்தில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 20 பேர் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ...Read More

அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை

Saturday, December 15, 2018
-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா,  மஹிந்த சமரசி...Read More

புதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு

Saturday, December 15, 2018
புதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...Read More

50 நாள் மகிந்தவும், முக்கிய 3 விசயங்களும்

Saturday, December 15, 2018
பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகி விட்டதாக, மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...Read More

சு.க. எம்.பி.க்கள் ஐ.தே.க. யுடன், இணையத்துடிப்பது இதற்காகவா..?

Saturday, December 15, 2018
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளும...Read More

மகிந்தவின் விலகல், எப்படி நடந்தது..? அமெரிக்கன் காரி கூறும் காரணம்

Saturday, December 15, 2018
மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், நீதிமன்றம் ஆகியவற்றினால் தான், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகும் நிலை ஏற்பட...Read More

கரு வீட்டில் ஒரு மணிநேரம், ரணிலுடன் மனம் விட்டுப்பேசிய மைத்திரி

Saturday, December 15, 2018
மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இரவு நீண்ட சந்திப்பு ...Read More

ராஜிதவை மீண்டும் சுகாதார அமைச்சராக்கினால், அது பாரிய நெருக்கடியாக இருக்கும்

Saturday, December 15, 2018
ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டால் அது பாரிய நெருக்கடி நிலைக்கு காரணமாக இருக்கும் என்று அரச வைத்திய அதிகாரிகள் ...Read More

30 பேர் கொண்ட அமைச்சரவை, திங்கள் பதவிப்பிரமாணம் (சு.க.யில் 6 பேர்)

Saturday, December 15, 2018
நாட்டில் ஏற்பட்டிருந்த சர்ச்சையை அடுத்து, புதிய அமைச்சரவை, நாளை மறுதினம் (17) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...Read More

சற்றுமுன் இராஜினாமா, செய்தார் மகிந்த

Saturday, December 15, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷ, அப்பதவியில் இருந்து சற்றும...Read More

முன்னர் வகித்த அமைச்சுக்களே, பலருக்கு கிடைக்கிறது

Friday, December 14, 2018
1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ்...Read More

IS பயங்கரவாதிகள் குர்ஆனை ஆதாரம் காட்டி, மனிதர்களை கொலை செய்வதைப் போன்றது

Friday, December 14, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் ஜனநாயகம் குறித்து கருத்துத் தெரிவிப்பதற்கு உதாரணம், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் புனித குர்ஆனை ஆதாரம் க...Read More

ஜனாதிபதியை நெருக்கடிக்குள் தள்ளக்கூடாது, என்பதாலேயே மஹிந்த இராஜினாமா

Friday, December 14, 2018
மஹிந்த இராஜினாமா செய்யும் வரையில் புதிய பிரதமரை ஜனாதிபதிக்கு நியமிக்க முடியாது- யாபா மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியிலிருந்து இராஜின...Read More

முஸ்லிம் MP ஒருவர் ஐ.தே.க. பக்கம் தாவுகிறார்

Friday, December 14, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முஸ்லிம் எம்.பி. ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.தே.க....Read More

பதவி வகிக்கும் ஜனாதிபதி ஒருவருக்கு, எதிராக வெளிவந்த முதலாவது தீர்ப்பு

Friday, December 14, 2018
நாடாளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் கலைக்க முடியாது என 13.12.2018 இல் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந...Read More

தொலைபேசியில் மைத்திரி - ரணில் பேச்சு, ஞாயிறு 10 மணிக்கு பிரதராகிறார் ரணில்

Friday, December 14, 2018
மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசி மூலமான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ...Read More

நாட்டின் உறுதி நிலையை ஏற்படுத்தவே, மகிந்த பிரதமர் பதவியிலிருந்து விலகவுள்ளார்

Friday, December 14, 2018
மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள், பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, நாளை  பதவியில் இருந்து விலகவுள்ளார். ...Read More

முட்டாள் ஆலோசகர்களால்தான், ஜனாதிபதி சிக்கலில் மாட்டிக்கொண்டார்

Friday, December 14, 2018
அரசியலமைப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை எடுத்தன் மூலம் ஜனாதிபதி எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு செல்ல நேரிடும் என ஐக்கிய தேசியக்கட்ச...Read More

ஐ.தே.க. - சு.க. இணைந்த ஆட்சியமைக்கப்படும் - ஹிஸ்புல்லாஹ்

Friday, December 14, 2018
ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்தே புதிய ஆட்சி நிறுவப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் jaffna muslim இணையத்த...Read More

மனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்

Friday, December 14, 2018
பிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன்.  பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...Read More

தீர்ப்பு பாதகமாக வந்திருந்தால், இப்படியெல்லாம் நடந்திருக்கும்

Friday, December 14, 2018
உயர் நீதிமன்றம் நேற்று வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு காரணமாக நாட்டின் அதியுயர் ஆவணமான அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் அதியுய...Read More
Powered by Blogger.