Header Ads



கோவில் மறைப்பை பிரித்தெறிந்து, முஸ்லிம்கள் அட்டகாசம் செய்யவில்லை - அடியோடு மறுக்கிறார் சந்திரசேகரம்

Thursday, October 18, 2018
கல்முனை தமிழ் உப செயலக வளாகத்தில் உள்ள  கோவில் மறைப்பை   பிரித்தெறிந்து அட்டகாசம் செய்தவர்கள் எமது ஊர்சனங்கள் தான் என்பதை உறுதிப்படுத்தி...Read More

இலங்கையில் அறிமுகமாகவுள்ள, புதியவகை எரிபொருள் - ஆட்டோ சாரதிகளுக்கு அதிக இலாபம்

Thursday, October 18, 2018
இலங்கையில் புதிய வகை எரிபொருள் ஒன்றை அறிமுகம் செய்ய பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. குறைந்த செலவில் முச்சக்கரவண்ட...Read More

ஜப்னா முஸ்லிம் செய்திக்கு, பலன் கிட்டியது

Thursday, October 18, 2018
அல்ஹம்துலில்லாஹ். கடந்த வாரம் இலங்கை பல்கலைக்கழகமொன்றில் கல்வி பயிலும் இஸ்லாத்தில் உள்ள ஆதரவின்றி தவிக்கும் மாணவி ஒருவர் தொடர்பான செ...Read More

ஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..??

Thursday, October 18, 2018
காணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...Read More

சவூதி ஊடகவியலாளரின் கொலை ஆதாரத்தை, துருக்கியிடம் கேட்கும் டிரம்ப்

Thursday, October 18, 2018
துருக்கியில் உள்ள சௌதி அரேபியத் துணைத் தூதரகத்துக்குள் சென்ற பின் காணாமல் போன சௌதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டார் என்பதைக் கா...Read More

எர்துவானுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு - ஜமால் கொலை தொடர்பில் முக்கிய பேச்சு

Thursday, October 18, 2018
துருக்கி சென்றிருக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி காணாமல்போன விவகாரம் குறித்து த...Read More

முஸ்லிம்களை ஏமாற்றுகின்றனர், வீழ்ந்துள்ள சிங்களவர்களை மீட்க 'வீர துட்டகைமுனு இயக்கம்'

Thursday, October 18, 2018
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வீர துட்டகைமுனு இயக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி அனுராதபுரத்தில் உத்தியோ...Read More

இன்று இந்தியா பறக்கிறார் ரணில், மைத்திரி கொலைசதி பற்றியும் பேசுவார்...}

Thursday, October 18, 2018
ஜனாதிபதி கொலை சதி தொடர்பில் விக்ரமசிங்க இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக பிரமர் அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜன...Read More

இன்பராசாவின் குற்றச்சாட்டு தொடர்பில், அமீனிடம் விசாரணை

Wednesday, October 17, 2018
முஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக புலிகள் அமைப்பைச் சேர்ந்த இன்பராசா தெரிவித்த விடயங்கள் தொடர்பில் சட்ட பொதுஒழுங்கு அமைச்சு விசாரணைகளை துர...Read More

'றோ' என்று ஜனாதிபதி கூறவேயில்லை – சிறிரால் லக்திலக

Wednesday, October 17, 2018
அமைச்சரவைக் கூட்டத்தில், சிறிலங்கா அதிபர் எந்த இடத்திலும், ‘றோ’ என்ற பதத்தைப் பாவிக்கவேயில்லை, என்றும், இந்தியப் புலனாய்வு  சேவை என்றே க...Read More

இன்று நள்ளிரவில், ஜனாதிபதி செய்தி கைங்காரியம்

Wednesday, October 17, 2018
இலங்கை வங்கி, மக்கள் வங்கி, முதலீட்டு சபை என்பவற்றின் பணிப்பாளர் சபைகளை இன்று (17) நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் கலைக்க ஜனாதிபதி த...Read More

ஜனாதிபதி எனக்குக் கடமைப்பட்டுள்ளார் - சுஜீவ சேனசிங்க

Wednesday, October 17, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க நான் எவ்வளவோ செயற்பட்டுள்ளேன் எனவும் இதற்காக அவர் எனக்குக் கடமைப்பட்டுள்ளார் எனவும் இராஜாங்...Read More

பாகிஸ்தானில் இருந்து வந்தால், உம்றா வரி ரத்து - சவுதி அரசு அறிவிப்பு

Wednesday, October 17, 2018
பாகிஸ்தானில் இருந்து உம்ரா யாத்திரை செய்ய வரும் பக்தர்களுக்கான வரியை ரத்து செய்ய சவுதி அரேபியா அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இஸ்லாமாபா...Read More

திருக்குர்ஆன் செய்த மருத்துவம்

Wednesday, October 17, 2018
குடிப்பதையே வாழ்க்கையாகக் கொண்டு, எழுத்தறிவில்லாத, காட்டு மிராண்டிகளைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சமுதாயம் தன் கையாலே மதுப் பானைகளை ...Read More

மொஹமட் றம்ஸியை நிறைவேற்று அதிகாரியாக கொண்டியங்கும், நிறுவனத்தின் அற்புதமான திட்டம்

Wednesday, October 17, 2018
மெல்பன் மெற்றல் - நிறுவனம் நாட்டில் வாழும் வீடுகள் அற்ற 500 மேசன் வாாஸ் மாா்களுக்கு தோ்ந்தெடுத்து தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு நாட...Read More

வசீம் தாஜூடீன் கொலையாளிகளை, நாங்கள் தூக்கு மேடைக்கு அனுப்புவோம் - ராஜித

Wednesday, October 17, 2018
ஜனாதிபதி மற்றும் பிரதமர் இடையிலான ஐக்கியத்தை சிதைக்கும் எவராக இருந்தாலும் அவர் துரோகி என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்...Read More

முஸ்லிம் கொள்கைக்கு உயிரோட்டம் கொடுக்க நான் தயார் - மாணவர்கள் தயாரா..? சவால் விடுக்கிறார் ஹரீஸ்

Wednesday, October 17, 2018
தமிழ் தலைமைகளுக்கு யாழ் பல்கலைக்கழகம் ஒரு அழுத்த சக்தியாக இருக்க முடியுமென்றால் ஏன் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஒரு மாணவ இயக்கம் அழுத்த ...Read More

சவூதியில் இருந்துவந்த உலகின் 2 வது மிகப்பெரிய, விமானம் மத்தலையில் தரையிறங்கியது

Wednesday, October 17, 2018
உலகில் இரண்டாவது மிக பெரிய பொருட்கள் விநியோக விமானமான AN 124 விமானம் இன்று பகல் 12.20 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்...Read More

மைத்திரி நடுங்குகிறாரா..? மோடியுடன் அவசரமாக டெலிபோனில் பேசினார்

Wednesday, October 17, 2018
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையே இன்று (17) பிற்பகல் தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளத...Read More

வீரவங்சவின் வீட்டிற்கு வந்த, இந்திய உளவாளி

Wednesday, October 17, 2018
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்ய...Read More

இலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்

Wednesday, October 17, 2018
-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...Read More

எனக்கு எதுவுமே தெரியாது – முஹம்மத் பின் ஸல்மான்

Wednesday, October 17, 2018
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு வந்த நிலையில், சவுதிய...Read More

மைத்திரியுடன் இந்திய தூதுவர் அவசர சந்திப்பு, ரோவின் கொலை முயற்சி ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கை

Wednesday, October 17, 2018
ஜனாதிபதியை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதி முயற்சியில் இந்திய உளவுத்துறையின் எந்தவொரு ஈடுபாடு குறித்தும் ஜனாதிபதி அமைச்ச...Read More

எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி

Wednesday, October 17, 2018
அண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...Read More

கல்முனை RDHS இன் முயற்சியினால் 4 புதிய வாகனங்கள்

Wednesday, October 17, 2018
இவ்வருடத்திற்கான  SHSDP  திட்டத்தின் கீழ் கல்முனை சுகாதார பிராந்திய பணிமனைக்கு ஒதுக்கப்பட்ட நிதியினூடாக, பல வருட காலமாக நிலவிய சில குற...Read More

புல்மோட்டையில் தொல்பொருள் பிரதேசங்களை, 2 மாதங்களுக்குள் இனங்காண விஜயதாச பணிப்புரை

Wednesday, October 17, 2018
புல்மோட்டையில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் புல்மோட்டை முஸ்லிம்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் தொடரும் நிலையில் கடந்த வாரம் பாராளுமன்ற...Read More

கொழும்பில் சிகிச்சைக்குவரும் பெண்களை, துஷ்பிரயோகம்செய்த வைத்தியருக்கு சிறைத் தண்டனை

Wednesday, October 17, 2018
சிகிச்சைக்கு வரும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட விசேட மருத்துவர் ஒருவருக்கு ...Read More

முஸ்லிம் சமூகம், தூங்குவது ஏன்...? கவலைப்படுகிறார் கலா­நிதி நௌபல்

Wednesday, October 17, 2018
மாகா­ண­சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய அறிக்கை மூலம் தமது சமூ­கத்­துக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஏனைய சமூ­கங்­களின் மதத் தலை...Read More

கோயில் விவகாரத்தினால், கல்முனை மாநகர சபையில் அமளிதுமளி - கோஷங்களால் அதிர்ந்தது மண்டபம்

Wednesday, October 17, 2018
கல்முனை தமிழ் உப பிரதேச செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இந்து கோவில் சட்டவிரோத கட்டிடம் எனத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழ...Read More

காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், மீள்குடியேறிய முள்ளிக்குளம் கிராம மக்கள்

Wednesday, October 17, 2018
இடம் பெயர்ந்து மீள் குடியேறிய முள்ளிக்குளம் மக்கள் தங்களுக்கு விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட காணியில் பாதுகாப்பு கருதி தற்காலிக கொட்...Read More

மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை, ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்ய மாட்டோம்.

Wednesday, October 17, 2018
பேருவளை நகர சபை பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் வாழும் மக்கள்  நகர சபை மூலமாக எதிர்பார்க்கப்படும் சகல சேவைகளையும் பெற்றுக் கொடுக்கும் வகை...Read More

ஜனாதிபதி கொலை முயற்சி குறித்து ஊடகங்கள், வெளியிட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானது – ராஜித

Wednesday, October 17, 2018
தமக்கெதிரான கொலைமுயற்சி சதித்திட்டத்தை இந்தியாவின் ரோ உளவு அமைப்பு முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிக்கவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்...Read More
Powered by Blogger.