Header Ads



எனக்கு எதுவுமே தெரியாது – முஹம்மத் பின் ஸல்மான்

Wednesday, October 17, 2018
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு வந்த நிலையில், சவுதிய...Read More

மைத்திரியுடன் இந்திய தூதுவர் அவசர சந்திப்பு, ரோவின் கொலை முயற்சி ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கை

Wednesday, October 17, 2018
ஜனாதிபதியை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதி முயற்சியில் இந்திய உளவுத்துறையின் எந்தவொரு ஈடுபாடு குறித்தும் ஜனாதிபதி அமைச்ச...Read More

எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி

Wednesday, October 17, 2018
அண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...Read More

கல்முனை RDHS இன் முயற்சியினால் 4 புதிய வாகனங்கள்

Wednesday, October 17, 2018
இவ்வருடத்திற்கான  SHSDP  திட்டத்தின் கீழ் கல்முனை சுகாதார பிராந்திய பணிமனைக்கு ஒதுக்கப்பட்ட நிதியினூடாக, பல வருட காலமாக நிலவிய சில குற...Read More

புல்மோட்டையில் தொல்பொருள் பிரதேசங்களை, 2 மாதங்களுக்குள் இனங்காண விஜயதாச பணிப்புரை

Wednesday, October 17, 2018
புல்மோட்டையில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் புல்மோட்டை முஸ்லிம்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் தொடரும் நிலையில் கடந்த வாரம் பாராளுமன்ற...Read More

கொழும்பில் சிகிச்சைக்குவரும் பெண்களை, துஷ்பிரயோகம்செய்த வைத்தியருக்கு சிறைத் தண்டனை

Wednesday, October 17, 2018
சிகிச்சைக்கு வரும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட விசேட மருத்துவர் ஒருவருக்கு ...Read More

முஸ்லிம் சமூகம், தூங்குவது ஏன்...? கவலைப்படுகிறார் கலா­நிதி நௌபல்

Wednesday, October 17, 2018
மாகா­ண­சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய அறிக்கை மூலம் தமது சமூ­கத்­துக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஏனைய சமூ­கங்­களின் மதத் தலை...Read More

கோயில் விவகாரத்தினால், கல்முனை மாநகர சபையில் அமளிதுமளி - கோஷங்களால் அதிர்ந்தது மண்டபம்

Wednesday, October 17, 2018
கல்முனை தமிழ் உப பிரதேச செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இந்து கோவில் சட்டவிரோத கட்டிடம் எனத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழ...Read More

காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், மீள்குடியேறிய முள்ளிக்குளம் கிராம மக்கள்

Wednesday, October 17, 2018
இடம் பெயர்ந்து மீள் குடியேறிய முள்ளிக்குளம் மக்கள் தங்களுக்கு விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட காணியில் பாதுகாப்பு கருதி தற்காலிக கொட்...Read More

மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை, ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்ய மாட்டோம்.

Wednesday, October 17, 2018
பேருவளை நகர சபை பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் வாழும் மக்கள்  நகர சபை மூலமாக எதிர்பார்க்கப்படும் சகல சேவைகளையும் பெற்றுக் கொடுக்கும் வகை...Read More

ஜனாதிபதி கொலை முயற்சி குறித்து ஊடகங்கள், வெளியிட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானது – ராஜித

Wednesday, October 17, 2018
தமக்கெதிரான கொலைமுயற்சி சதித்திட்டத்தை இந்தியாவின் ரோ உளவு அமைப்பு முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிக்கவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்...Read More

கண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)

Wednesday, October 17, 2018
(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...Read More

காதலிகளிடம் புகைப்படங்களை காட்டி, கப்பம் கோரிய மாணவர்கள் கைது

Wednesday, October 17, 2018
காதலிகளிடம் புகைப்படங்களை காட்டி கப்பம் கோரிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எம்பிலிப்பிட்டிய பகுதியில...Read More

ஜமாலை தேடுமாறு, மன்னர் சல்மான் உத்தரவு

Wednesday, October 17, 2018
காணாமல்போன சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சவூதி சென்று அந்நாட்டு மன்னர் சல்மான...Read More

நேற்றையை சூடான, அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன..?

Wednesday, October 17, 2018
-ராமசாமி சிவராஜா- மைத்திரியின் அதிரடி குற்றச்சாட்டு  இராஜதந்திர நெருக்கடியில் புதுடில்லி ! நேற்றைய கெபினெட் கூட்ட அதிரடி - இனி எ...Read More

வடக்கு முஸ்லிம்களின், எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா...?

Wednesday, October 17, 2018
வடக்­கி­லுள்ள 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்து இரண்டு மணி நேர கால அவ­கா­சத்­திற்குள் உடுத்த உடை­யோடு முஸ்லிம் மக்கள் விரட்­டப்­பட்டு இந்த ஒக...Read More

தம்புள்ளை பள்ளிவாசலை அகற்ற இணக்கம் - ஆனால் காணி வழங்க, சிங்களவர்கள் எதிர்ப்பு

Wednesday, October 17, 2018
தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வா­சலை தற்­போ­துள்ள இடத்­தி­லி­ருந்தும் அகற்றி புதி­யதோர் இடத்தில் நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்கு பாரிய ...Read More

2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி

Wednesday, October 17, 2018
-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...Read More

அநீதிக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர், மீண்டும் பணியில் இணைப்பு

Wednesday, October 17, 2018
தெபுவன நகரத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டதாக தற்காலிக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளப்பட...Read More

பேச்சுப்போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம்

Wednesday, October 17, 2018
அண்மையில் இடம்பெற்ற தேசிய மீலாத்விழா-2018 க்கான போட்டி நிகழ்ச்சிகளில் கனிஷ்ட பிரிவு ஆண்களுக்கான பேச்சுப்போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் ...Read More

‘றோ’ வின் படுகொலைச் சதி, மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – மைத்திரிபால

Wednesday, October 17, 2018
தன்னைக் கொல்ல இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ, சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள குற்றச்சா...Read More

என்னைக் கொல்ல, றோ சதித்திட்டம் – ஜனாதிபதி பரபரப்பு குற்றச்சாட்டு

Wednesday, October 17, 2018
இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக் ...Read More

மைத்திரி - ரணில் கடும் வாக்குவாதம், அதிர்ந்தது அமைச்சரவை

Wednesday, October 17, 2018
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்...Read More

ஜப்னா முஸ்லிம் நடாத்திய, கட்டுரைப் போட்டியில் பரிசு பெறுவோர் விபரம்

Tuesday, October 16, 2018
வடக்கு முஸ்லிம்களின் 1990 இனச்சுத்திகரிப்பை ஆவணப்படுத்தும் நோக்குடன், ஜப்னா முஸ்லிம் நடாத்திய மாபெரும் கட்டுரைப் போட்டி முடிவுகளை அறிவிப்ப...Read More

5000 ரூபா நாணயத்தாள், ரத்துச் செய்யப்பட வேண்டும்

Tuesday, October 16, 2018
ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை ரத்து செய்ய வேண்டுமென சமூக நீதிக்கான அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் விமலசூரிய தெரிவித்துள்ளார். ர...Read More

ஜமால் மரணமடைந்ததை, ஒப்புக்கொள்ள சவுதி தயாராகிறது - CNN

Tuesday, October 16, 2018
விசாரணையின் போது தவறுதலாக பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மரணமடைந்ததை ஒப்புக்கொள்ள சவுதி அரேபியா தயாராகி வருகிறது என சிஎன்என் ஆதாரங்கள் த...Read More

நேர்மையாக செயற்பட்டு பதவியை, இழந்த பொலிஸ் அதிகாரிக்கு ஜனாதிபதி கொடுத்த 10 இலட்சம்

Tuesday, October 16, 2018
நேர்மையாக செயற்பட்டு பதவியை இழந்த பொலிஸ் அதிகாரிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெருந்தொகை பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். தெப...Read More

சல்மானுடன் அமெரிக்க, மந்திரி சந்திப்பு - பத்திகையாளர் கொலை பற்றி விவாதிப்பு

Tuesday, October 16, 2018
சவுதி மன்னர் சல்மானை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ சந்தித்தார். இப்போது இரு தலைவர்களும் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமான...Read More

யார் இந்த போக்பா..?

Tuesday, October 16, 2018
உலகப் புகழ் கால்பந்தாட்ட வீரர் வெற்றி நேரத்தில் யாரை நினைத்தார்! கால் பந்தாட்ட ரசிகர்களுக்கெல்லாம் தெரியும் ‘போக்பா’ என்ற வீரரை தெரியா...Read More
Powered by Blogger.