Header Ads



சோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..!

Saturday, September 29, 2018
-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...Read More

தமிழ்நாட்டு விமானத்திலிருந்து கொழும்பில், கொத்தணிக் குண்டுத்தாக்குதலுக்கு திட்டமிட்ட புலிகள்

Saturday, September 29, 2018
போரின் இறுதி இரண்டு வாரங்களில்,  விடுதலைப் புலிகள் கொழும்பில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த  திட்டமிட்டிருந்ததால், மகிந்த ராஜ...Read More

"எங்கள் நாடு விற்பனைக்கு அல்ல" அமெரிக்காவில் முழங்கிய அப்பாஸ், டிரம்பையும் விளாசினார்

Friday, September 28, 2018
பாலஸ்தீனத்தை சூறையாட நினைக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் எண்ணம் நிறைவேறாது என ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில், அந்நாட்டு ஜனாதிபதி முக...Read More

மகிந்தவின் நடிப்பை பார்த்தீர்களா..? முந்திரி பருப்பை உண்பதுபோல் நாட்டை சாப்பிட்டு விடுவார்

Friday, September 28, 2018
போர் நடைபெற்ற நேரத்திலும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை தமது அரசாங்கமே மேற்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத...Read More

களுபோவில வைத்தியசாலையில், இப்படியும் நடந்தது

Friday, September 28, 2018
களுபோவில வைத்தியசாலையில் குழந்தை பெற்றெடுத்த போதைப் பொருளுக்கு அடிமையான பெண்ணொருவர் குழந்தையை கைவிட்டு விட்டு ஓடிய சம்பமென்று இடம்பெற்று...Read More

ஜம்இய்யத்துல் உலமா எப்படி, பத்வா வழங்குகிறது தெரியுமா..?

Friday, September 28, 2018
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு 1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பதினைந்து உப பிரிவுகள...Read More

கோத்தாவுக்காக ஒவ்வொரு நாளும் 35 இலட்சம் செலவு - அரசாங்கம் அறிவிப்பு

Friday, September 28, 2018
அரசாங்கம்  மஹிந்தவின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்று  பொது  எதிரணியினர் குறிப்பிடுவது பொருத்தமற்ற விடயம். முன்னாள் பாதுகாப...Read More

மஹிந்த மீண்டும், ஆட்சி பீடம் ஏறமாட்டார் - ஹிருனிகா

Friday, September 28, 2018
குற்றவாளிகளையும் மோசடியாளர்களையும் தன்வசம் வைத்துக் கொண்டு முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும்    ஆட்சி பீடம் ஏறும் முயற்சிகளை  ...Read More

3 பேருக்கு மரண தண்டனை, சிறைச்சாலை அதிகாரிகளை தள்ளிவிட்டு கட்டித்தழுவி அழுகை

Friday, September 28, 2018
வென்னப்புவையில் நபர் ஒருவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளுக்கு சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி வை. பெர்னாண்டோ மரண தண்ட...Read More

பல மணிநேர விசாரணை செய்தும், சிறையில் அடைத்தும் குற்றத்தை கண்டுபிடிக்க முடியாது திணறும் அவுஸ்திரேலியா

Friday, September 28, 2018
அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளை கொல்ல திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட இலங்கை மாணவர் குற்றம் செய்ததற்கு போதுமான ஆதாரம் இல்லாத நிலையில் ...Read More

தொலைபேசியில் மூழ்கி வியோதிபத் தாய்க்கு, இடம்கொடுக்காதவர்களுக்கு பாடம்புகட்டிய சாரதி

Friday, September 28, 2018
பேருந்தில் தத்தளித்த வயோதிப தாய்! இளைஞர் - யுவதிகளுக்கு பாடம் புகட்டிய சாரதி! நெகிழ்ச்சி சம்பவம் சமகால இளைஞர், யுவதிகளுக்கு சரியான ப...Read More

இறைவனின் ஆசியால் ஒருநாள், வங்கதேசம் கிண்ணம் வெல்லும்.

Friday, September 28, 2018
இன்று -28- நடைபெற உள்ள ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில், இந்தியாவை எப்படி வீழ்த்துவது என்பது பற்றி வங்கதேச அணித்தலைவர் மோர்தசா தெரிவித்துள்...Read More

ஞானசாரருக்கு ஏமாற்றம், மனு பிற்போடப்பட்டது

Friday, September 28, 2018
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக செய்துள்ள மேன் முறையீட்டு மனுவை எதிர்வரும் மாதம் 05ம் திகதி விசாரிக்க உய...Read More

உலக தரப்படுத்தலில் கொழும்பு, பல்கலைக்கழகம் தெரிவு

Friday, September 28, 2018
2019ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த பல்கலைக்கழக தரப்படுத்தலில் கொழும்பு பல்கலைக்கழகமும் இடம்பிடித்துள்ளது. புதிய தரப்படுத்தலுக்கு அமைய ...Read More

கொழும்பை அழிக்க திட்டம் - மகிந்த, கோத்தா, பொன்சேக்கா நாட்டிலிருந்து ஓட்டம் - நான் மறைந்திருந்தேன்

Friday, September 28, 2018
இறுதிக்கட்ட போரின் போது தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ப...Read More

உயிர் தப்பினார் ரணில், உச்சகட்ட பாதுகாப்பை மீறி விபரீதம் - 20 வயது இளைஞன் கைது

Friday, September 28, 2018
பாரிய விபத்தில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நொடி பொழுதில் உயிர் தப்பியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ராஜக...Read More

“எனது இரத்தத்தின் இறுதிச் சொட்டுவரை, என்னை அவதூறு செய்யும் உரிமைக்காக போராடுவேன்” - ரணில்

Friday, September 28, 2018
ஊடக சுதந்திரம் என்ற கொள்கைக்காகத் தாங்கள் செயற்படுவதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் ஊடகங்களால் அதிக அவதூறுக்கு உள...Read More

இரட்டை பிரஜாவுரிமை பெறமுடியாது, என கவலைப்படுகிறீர்களா..?

Friday, September 28, 2018
இந்த நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வாழும் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் இல்லாத இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா...Read More

முஸ்லிம் என்பதால் மட்டும், நிசாம்டீனை தீவிரவாதியாக பார்த்த கூறுகெட்ட உலகம்

Friday, September 28, 2018
அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது நான் எழுதிய ஒரு பதிவுக்கு ஆயிரம் விமர்சனங்கள் வந்தன... அவரிடம் இருந்து ப...Read More

கண்ணுக்கு புலப்படாத பல வெற்றிகளை, மூன்றரை ஆண்டுகளாக அரசாங்கம் பெற்றது

Friday, September 28, 2018
தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்ட கடைசி இராணுவ வீரர் முதல் இராணுவ தளபதி வரையான அனைவரும் சிரேஷ்ட வீரர்கள் என்றும் அவர்களின் அபிமானத்தை பாது...Read More

நிசாம்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டார்

Friday, September 28, 2018
பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப உறவினர்கள் தெ...Read More

படுகொலை சதித் திட்டம், லதீப்பிடமும் விசாரணை

Friday, September 28, 2018
மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்ய சதித் ...Read More

ரொனால்டோவிற்கு ஒரு போட்டியில்தான் தடை - மான்செஸ்டர் யுனைடெட்டிற்கு எதிராக விளையாடுகிறார்

Thursday, September 27, 2018
ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கிளப் அணிகளுக்கு இடையில் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்பட்டு வரு...Read More

தேனிலவுக்காக இலங்கை வந்து, கண்ணீர் விட்டழுத பெண்

Thursday, September 27, 2018
தேனிலவிற்காக இலங்கை வந்த பிரித்தானியாவின் பிரபல மாடல் கண்ணீர் விட்டழுத சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் பிரபல மாடல் ம...Read More

30 வாலிபர்களை கொலைசெய்து, சமைத்து சாப்பிட்ட பெண்

Thursday, September 27, 2018
ரஷ்யாவின் கரஸ்நோடர் பகுதியை   சேர்ந்தவர் நடாலியா பக்சேவா (43). இவரது கணவர் டிமிட்ரி பக்சேவா ஆகியோர் கடந்த 18  ஆண்டுகளாக மனிதர்களை கொன்று...Read More

ரணில் விக்ரமசிங்கவுக்கு, ஜனாதிபதி கதிரையில் அமர இடமளிக்கக் கூடாது - அநுரகுமார

Thursday, September 27, 2018
புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது எ...Read More

சிறைச்சாலையில் மீண்டும், அடைக்கப்பட்டார் ஞானசாரர்

Thursday, September 27, 2018
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கைதியான பொதுபல சேனாவின் ஞானசார தேரர் இன்று (27) மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு...Read More

நிந்தவூர் வைத்தியசாலையில், நடந்த கொடூரம் . பைசல் காசிம் எங்கே...?

Thursday, September 27, 2018
நிந்தவூரை சேர்ந்த சீனி முகம்மது யாக்குப் அல்லது அஸீஸ் என்பவர் 08.09.2018 அன்று அவருக்கு நீரிழிவு நோய் காணப்பட்டதனால் தனது காலில் ஏற்பட்டு ...Read More
Powered by Blogger.