Header Ads



முருங்கை இலைகளை அவித்து சாப்பிடும் தம்பதி, மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி

Friday, September 21, 2018
கிராமம் ஒன்றில் தம்பதியருக்கு ஏற்பட்ட அவல நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். கடும்...Read More

வயோதிப பெண்ணின் கையை உடைத்து, தங்க ஆபரணங்கள் கொள்ளை - திருடர்கள் அட்டகாசம்

Friday, September 21, 2018
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உவர்மலை பகுதியில் வயோதிபப் பெண்ணொருவரின் கையை உடைத்து தங்க ஆபரணங்களை திருடர்கள் திருடிச் சென்...Read More

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, வாய்ப்பளித்தால் சஜித்தை பிரதமராக்குவேன் - மைத்திரிபால

Friday, September 21, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தனக்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கூட்டு பொதுஜன முன்னணி மற்றும் ஐக்...Read More

என்னை முடிந்தளவு திட்டுங்கள், அப்பாவி வீரர்களை ஏச வேண்டாம் - பைஸர் முஸ்தபா

Friday, September 21, 2018
கிரிக்கெட் விளையாட்டின் வெற்றி, தோல்வி இரண்டினதும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாக விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று (21) பா...Read More

பொலிஸ் மா அதிபருக்கு அரசியலுக்கு, வரும் தகுதிகள் இல்லை - ரஞ்சித் மத்துமபண்டார

Friday, September 21, 2018
எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் தொடர்பாக இதுவரை எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என சட்டம் மற்...Read More

கல்முனை பிராந்திய வைத்தியசாலை நிலையும், பொது வைத்தியசாலையின் தேவையும்.

Friday, September 21, 2018
-Dr Ziyad- ஊருக்கொரு ஆதார வைத்தியசாலையால் பொது வைத்தியசாலை (General Hospital) இற்கான வாய்ப்பை இழந்து வரும் கல்முனை பிராந்தியம். பிரச...Read More

மர்ஹும் பாக்கீர் மாக்காரின் 23வது வருட நினைத்தில், சபாநாயகர் ஆற்றிய உரை

Friday, September 21, 2018
சகல இன மக்களின் மனங்களை 
வெல்வதிலே நல்லிணக்கம் சகவாழ்வு 
சாத்தியமாகும் 
  
அனைத்து இன மக்களின் மனங்களை வெல்ல முடிந்தால் மட்டுமே நாட்டில்...Read More

சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து)வின் சிறப்பு

Friday, September 21, 2018
திருக்குர்ஆனில் மிக முக்கிய அத்தியாயம் ‘சூரத்துல் ஃபாத்திஹா‘ எனப்படும் அல்ஹம்து அத்தியாயமாகும். ஏராளமான சிறப்புகளைக் கொண்ட அந்த அத்தியாய...Read More

காணாமல் போன பெண், விரிவுரையாளர் சடலமாக மீட்பு

Friday, September 21, 2018
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரின் சடலம், சங்கமித்த கடற்கரையிலிருந்து, இன்று (21) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதென, த...Read More

இப்படியும் நடக்கிறது, அவதானமாக இருங்கள்

Friday, September 21, 2018
பொலிஸ் அதிகாரி போன்று நடித்து பெண் ஒருவரிடம் வெற்றுத்தாளில் கையொப்பம் வாங்கிய நபர் ஒருவரை சிலாபம்பொலிஸார் கைது செய்துள்ளனர்.சிலாபம் கஞ்சிக...Read More

ஈரானிலிருந்து வந்த தாயையும், மகளையும் அதே விமானத்தில் திருப்பியனுப்பிய இலங்கை அதிகாரிகள்

Friday, September 21, 2018
ஈரான் பிரஜைகள் இருவர் இலங்கை வந்து இங்கிருந்து இங்கிலாந்து செல்வதற்காக வந்த சமயம் விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அ...Read More

கவனிப்பாரற்று கிடக்கும், அஷ்ரப் இல்லம்

Friday, September 21, 2018
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் தனது இறுதிக் காலத்தை அம்­பாறை மாவட்­டத்தின...Read More

பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க, வீரவன்சவுக்கு தடை

Friday, September 21, 2018
பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்சவுக்கும், பிரசன்ன ரணவீரவுக்கும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்ப...Read More

ஷிராந்தியின் வாகனத்திலே தாஜுதீன், கடத்­தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் - CID தகவல்

Friday, September 21, 2018
பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன்,  மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜ­ப­க்ஷவின் டிபெண்டர் வண்­டியில் கடத்­தப்பட்டு கொலை செய்ய...Read More

மஹிந்தவிடம் பணம்பெற்ற பிரபாகரன், ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் பிரபாகரன் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்

Friday, September 21, 2018
புலிகளின் தலைவர் பிரபாகரன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் பணம் பெற்றுக்கொண்டு தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவைத் தோல்வியடைய செய்ததா...Read More

பலஸ்தீன் பிரச்சினை தொடர்பில், அரசியல் முக்கியஸ்தர்களுடனான உயர்மட்டக் கலந்துரையாடல்

Friday, September 21, 2018
பலஸ்தீன் நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில், இலங்கை அரசின் உயர்மட்டத்துடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை வந்துள்ள பலஸ்தீன் நாட்டின் பாராளுமன...Read More

நாளை அமெரிக்கா பயணமாகிறார் ஜனாதிபதி - 25 ஆம் திகதி ஐ.நா.வில் உரையாற்றுகிறார்

Friday, September 21, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 73 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்க...Read More

இன்பராசாவுக்கு எதிரான முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை இல்லை, பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Friday, September 21, 2018
இன்பராசாவுக்கு எதிரான முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சம...Read More

இறைவா, பசியால் மடியும் குழந்தைகளைக் காத்தருள்வாய்...!

Friday, September 21, 2018
யேமனில் சில குழந்தைகளின் தலையாய உணவே மரத்தின் இலைகள் தான் என்கிறது ஒரு செய்தி! இறைவா... பசியால் மடியும் குழந்தைகளைக் காத்தருள்...Read More

வசீம் வழக்கை, முடிவுக்கு கொண்டு வருமாறு உத்தரவு - நீதிபதியும் அதிருப்தி

Friday, September 21, 2018
ரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் கொலை தொடர்பான விசாரணைகள் தாமதமாவதையிட்டு அதிருப்தி தெரிவித்த கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் இசுறு நெத்திகும...Read More

சந்திரிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின், அதியுயர் தேசிய விருது

Friday, September 21, 2018
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருதை “Commandeur de la Legion D’Honneur...Read More

சுதந்திரக் கட்சியிலிருந்து 5 பேர் பதவி நீக்கம்

Friday, September 21, 2018
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பதவிகளில் இருந்து ஐந்த பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  அதன்படி சுசில் பிரேமஜயந்த, அநு...Read More

கலாநிதி பட்டம்பெற்ற, முதல் இஸ்லாஹி

Friday, September 21, 2018
இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் உப அதிபர்களில் ஒருவரான உஸ்தாத் முபீர் அவர்கள் இன்று சூடானில் உள்ள உம்மு தர்மான் பல்கலைக்கழகத்தில் சரிஆ ...Read More

உண்மையான தமிழ் போராளி "குட்டித் தாரா" வீரமரணம்

Thursday, September 20, 2018
-எம்.எல்.எஸ்.முஹம்மத்-  கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக இரத்தினபுரி கொழுஆவில பாம்காடன் தோட்டத்தில் இடம்பெற்று வரும்  போதைப் பொருள்  ப...Read More

ஞானசாரரின் மகிமையை, ஜனாதிபதி அறிந்து வைத்துள்ளார் - சிங்கள ராவய

Thursday, September 20, 2018
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மனு பயனளிக்க வில்லையாயின், ஜனாதிபதிக்க...Read More

மைத்திரிபால படுகொலை சூழ்ச்சிகளுக்குப் பின்னால், ரணில் இருக்கிறார் - எஸ்.பி.

Thursday, September 20, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சூழ்ச்சிகளுக்குப் பின்னால், பிரதமர் ரணில் விக்கிரம...Read More

எழுச்சிபெறும் ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தை துவம்சம் செய்தது

Thursday, September 20, 2018
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது...Read More
Powered by Blogger.