Header Ads



ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் படுகொலையை ஆவணப்படுத்திய, ஊடகவியலாளர்களுக்கு 7 ஆண்டு சிறை

Monday, September 03, 2018
மியான்மரில் ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் படுகொலையை ஆவணப்படுத்திய ராய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவருக்கு ஏழு ஆண்டுகால சிறை தண்டனையை மியான்மர் நீ...Read More

கிழக்கு மாகாண இளைஞர், அமைப்பாளராக முஸர்ரப் நியமனம்

Monday, September 03, 2018
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக சட்டத்தரணி எம்.எம்.முஸர்ரப் நியமனம். அகில இலங்கை மக்கள்...Read More

ஜனாதிபதியின் பிறந்தநாளில், தேசியப் பத்திரிகை தினகரன் கொடுத்த சோதனை

Monday, September 03, 2018
இன்றைய (2018.09.03) தினகரன் பத்திரிகையில், “நேபாளத்திற்கு விஜயம் செய்த இலங்கை ஐனாதிபதி மைத்ரிபால சிறிசேனா” என்பதற்கு பதிலாக ஜனாதிபதி “மஹிந...Read More

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 4 தேரர்களும், பிணையில் வெளியே வந்தனர்

Monday, September 03, 2018
அரச உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நான்கு தேரர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ...Read More

இன்று பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு

Monday, September 03, 2018
பாணின் விலையை இன்று -03- நள்ளிரவு முதல் அதிகாரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  அதனடிப்ப...Read More

இலங்கைத் தூதுவருக்கு, மாலைதீவில் ஏற்பட்ட அவமானம் – நிகழ்வை புறக்கணித்து வெளியேறினார்

Monday, September 03, 2018
மாலைதீவில் சீனாவினால் கட்டப்பட்ட புதிய பாலத் திறப்பு விழாவின் போது, சிறிலங்கா, பங்களாதேஷ் நாடுகளின் தூதுவர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். ...Read More

கொழும்பில் பலம் காட்ட முனையும் மஹிந்த டீம், முறியடிப்பதில் அரசு தீவிரம்

Monday, September 03, 2018
அரசாங்கத்துக்கு எதிராக, எதிர்வரும் 5ஆம் நாள் கொழும்பில் பாரிய பேரணி ஒன்றை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி தயாரா...Read More

இலங்கையர்கள் 63,338 பேர் கருப்புப் பட்டியலில் சேர்ப்பு - நாட்டிலிருந்து வெளியேறவும் தடை

Monday, September 03, 2018
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டு – 62,338  இலங்கையர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மூத்த அரச புலனாய்...Read More

2025 இல் இலங்கை, செல்வந்தமாக நாடாக உருவாகும் - பிரதமர் ரணில்

Sunday, September 02, 2018
நாட்டின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள துரித அபிவிருத்தி செயற்பாடுகள் மூலம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் இலங்கை செல்வந்தமாக நாடாக ...Read More

எங்களை சுதந்திரக்கட்சியில் இருந்து, விரட்டி விட்டார்கள்

Sunday, September 02, 2018
மக்கள் சக்தி ஆர்ப்பாட்ட பேரணி தற்போதைய அரசாங்கத்தை விரட்டுவதற்கான முதல் கட்ட நடவடிக்கை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ள...Read More

மஹிந்த அணிக்கு, பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை

Sunday, September 02, 2018
ஒன்றி​ணைந்த எதிரணி எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பொதுமக்களின் கடமைகளுக்கு இடையூ...Read More

சமூகத்தின் பாதுகாப்பினைக் கருதியே, அஸ்வர் கடைசிவரை மஹிந்தவுடன் இருந்தார் - ஹிஸ்புல்லாஹ்

Sunday, September 02, 2018
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) முன்னாள் அமைச்சர் ஏ. எச்.எம். அஸ்வர் கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் கடைசிவரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக...Read More

அழகி போட்டியில் இறுதிச்சுற்றில் hijab அணிந்தபடி பங்கேற்கவுள்ள முதல் முஸ்லிம் பெண்

Sunday, September 02, 2018
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் அழகிப் போட்டியின் இறுதி சுற்றுக்கான தகுதி போட்டியில், முஸ்லிம் பெண் ஒருவர் hijab அணிந்தபடியே கலந்து கொண்...Read More

காதலியான பொலிஸ் கான்ஸ்டபிளின் கழுத்தை வெட்டி, வீட்டை தீயிட்ட காதலன்

Sunday, September 02, 2018
பாணந்துறையில் இளம் யுவதி ஒருவரை வெட்டிக்கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை, வலான ஊழல் தடுப்பு...Read More

கோத்தபயவுக்கு ஆப்பு வைக்க, துடிக்கும் அரசாங்கம்

Sunday, September 02, 2018
இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதனை கடுமையாக்குவதற்கு புதிய சட்டமொன்று உருவாக்கப்பட உள்ளது. தற்போதைய அர...Read More

ஞானசாரர் தவறு செய்திருந்தால், அனுபவிக்க வேண்டும் - பொன்சேக்கா

Sunday, September 02, 2018
நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் பாதாள உலகக்குழுவினர் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்ற...Read More

அஞ்லோ மெத்யூஸின் திருமணமும், அலரி மாளிகையில்தான் நடந்துதாம்...!

Sunday, September 02, 2018
இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அஞ்லோ மெத்யூஸின் திருமணம் குறித்து தென்னிலங்கை ஊடகங்கள் சர்ச்சையான தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த மஹ...Read More

கட்டாரில் இலங்கையர் மரணம் - சந்தேகம் வெளியிடுகிறார் மனைவி

Sunday, September 02, 2018
கட்டார் நாட்டில் தொழில் புரிந்து வந்த புத்தளம், ஆனமடுவ பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் தெரி...Read More

அரை காற்சாட்டை, அணிய ஞானசாரர் மறுப்பு

Sunday, September 02, 2018
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை இன்னும் ஒரு வா...Read More

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட, மொஹமட் அலியின் கொழும்பு நோக்கிய பயணம்

Sunday, September 02, 2018
முயன்றால் முடியும் என்ற மனோநிலையுடன் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி மூன்று சக்கர வண்டியில் பயணத்தை ஆரம்பித்துள்ளார் மொஹமட் அலி. ...Read More

நிசாம்தீன் ஒரு அப்பாவி - அவரது குடும்பத்தினர் அறிவிப்பு

Sunday, September 02, 2018
அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த நிசாம்தீன் ஒரு அப்பாவி என அவரது குடும்பத்தினர் அற...Read More

செத்த வீட்டில் கைமாறிய, தேநீர்க் கோப்பை - வயிறு குலுங்க சிரித்த மங்கள

Sunday, September 02, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் சகோதரரின் மரண வீட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரும...Read More

நிலத்தை இழந்து, தொழிலையும் பறிகொடுத்த ஒலுவில் முஸ்லிம்கள்

Sunday, September 02, 2018
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒலுவில் பிரதேசமானது இயற்கை எழில் மிக்கதும், ரம்மியமான சூழலைக் கொண...Read More

40.000 லீற்றர் எரிபொருளை, கட்டுநாயக்காவில் நிரப்பிய விமானம்

Sunday, September 02, 2018
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து அபுதாபி நோக்கிப் பயணித்த, எடிஹெட் விமான சேவைக்குச் சொந்தமான, A – 380 எயார் பஸ்  விமானமானது, இன்ற...Read More

பொன்சேக்காவின் பரிந்துரையில் 2568 துப்பாக்கிகள் கொள்வனவு

Sunday, September 02, 2018
வனவாழ் உயிரினங்கள் திணைக்களத்துக்கு 42 மில்லியன் ரூபா செலவில் 2568 ஏ.கே-47 துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி ...Read More

இலங்கைக்கு தென்மேற்கே இன்று நிலநடுக்கம் - மக்கள் அச்சமடையத் தேவையில்லை

Sunday, September 02, 2018
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சிறிலங்காவுக்கு தென்மேற்கே இன்று காலை 11.43 மணியளவில்  5.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அ...Read More

ஒரே நேரத்தில் இந்தியாவில் முகாமிடும் மகிந்த, ஹக்கீம், றிசாத், சம்பந்தன்

Sunday, September 02, 2018
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச புதுடெல்லி செல்லவுள்ள அதே காலப்பகுதியில் இந்திய அரசின் அழைப்பின் பேரில், இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந...Read More

நாட்டின் பாதுகாப்புக்கு, அச்சுறுத்தல் இல்லை - அவுஸ்திரேலியா

Saturday, September 01, 2018
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிட்னியில் இலங்கையர் ஒருவர் கைதான விடயத்தின் பின்னர் நாட்டின் பாதுகாப்புக்கு அச்...Read More

கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் அதிகரித்தது

Saturday, September 01, 2018
கோதுமை மாவின் விலை நேற்று -31. நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி நேற்று நள்ளிரவு முதல் ஒரு...Read More

திருமண கோரிக்கைகளினால், திணறும் அலரி மாளிகை

Saturday, September 01, 2018
சமகாலத்தில் இலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படும் விடயமாக பிரதமர் மாளிகை மாறியுள்ளது. நேற்று முன்தினம் அலரி மாளி்கையில் நடைபெற...Read More
Powered by Blogger.