Header Ads



அருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)

Wednesday, May 30, 2018
பெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் "மாலிய அகதி" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...Read More

ஊடக பயங்கரவாதத்தை, நடாத்தும் பிரான்ஸ் - மர்யத்திற்கு எதிராக அணிதிரள்வு

Wednesday, May 30, 2018
பல்கலைகழக முஸ்லிம் மஜ்லிஸ் மற்றும் முஸ்லிம் பெண்களின் ஆடை சுதந்திரம் பற்றி இங்கு சில கருத்தாடல்கள் நடக்கும் ஏககாலத்தில் பிரான்ஸ் நாட்ட...Read More

எனக்கும் 1 லட்சம் ரூபாய் பணம் தந்தார்கள் - பொன்சேகா

Wednesday, May 30, 2018
கடந்த பொதுத் தேர்தலின் போது அர்ஜூன் அலோசியஸ் தனக்கும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்ததாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எ...Read More

ஆத்திரப்பட்ட ஜனாதிபதி - சோபித தேரரின் ஜனனதின நிகழ்வு அமர்க்களமானது

Wednesday, May 30, 2018
மாதுளுவாவே சோபித தேரரின் 76 வது ஜனன தின நிகழ்வில் கலந்துக்கொள்ள சென்றிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் ஆத்திரமான தொனியில் உரையாற்ற...Read More

இந்த அரசாங்கம், கிரிக்கட்டை அழித்துவிட்டது - கொதிக்கிறார் அர்ஜுன

Wednesday, May 30, 2018
• அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கிரிக்கட் ஆட்டநிர்ணயம் தொடர்பாக தேசிய ஆடுகள பொறுப்பாளர் மற்றும் கிரிக்கட் உயர் அதிகாரிகள் பொ...Read More

7 வயது சிறுமியின் உயிரை, காப்பாற்ற உதவுங்கள்...

Wednesday, May 30, 2018
அன்புள்ள சகோதரர்களே, தென்னிலங்கையில் மீயல்லை கிராமத்தில் வசித்துவரும் ஆயிஷா அமானி எனும் ஏழு வயது சிறமி கடந்த இரண்டு வருடங்களாக ஈரல் ...Read More

மாடறுப்புக்கு எதிரான சிவசேனாவின் ஆர்பாட்டம், வடக்கில் துளிர்விடும் தமிழ் இனவாதம் (வீடியோ)

Wednesday, May 30, 2018
மாடறுப்புக்கு எதிரான சிவசேனாவின் ஆர்பாட்டம், வடக்கில் துளிர்விடும் இனவாதம் (வீடியோ) Read More

"பணம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களினால், வீதியில் நடந்துசெல்ல முடியாத நிலை"

Wednesday, May 30, 2018
நாடாளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகரால் தனது நாற்காலியின் கௌரவத்தை பாதுகாக்க முடியாது போயுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்ப...Read More

நவமணி பத்திரிகை, வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்

Wednesday, May 30, 2018
கோதாபய ராஜபக்ஷ பேருவளையில் முஸ்லிம்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிமஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்காலத்தில் உருவாகும் ஆட்சியில் இந்நாட்டில் ...Read More

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுடன், பௌத்த அடிப்படைவாதிகளுக்கு தொடர்பு - அமெரிக்கா

Wednesday, May 30, 2018
உலக நாடுகளின் மதச்சுதந்திரம் குறித்த வருடாந்த அறிக்கையை ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதில் இலங்கையில் ...Read More

முஸ்லிம்களின் விவசாய காணிகளுக்குள், பிரதேச செயலகத்தின் அத்துமீறல்

Wednesday, May 30, 2018
குச்சவெளி பிரதேச முஸ்லிம்களின் விவசாய காணிகளுக்குள் ேகாமரங்கடவல பிரதேச செயலகத்தின்  அத்துமீறல்  முஸ்லீம்கள்  கண்டணம்   பிரதேச செயலாளர்...Read More

தீவிரவாத சிவசேனை சச்சிதானந்தம் கைதுசெய்யப்படுவாரா..? மாட்டிறைச்சிக்கு ஆதரவாக தமிழர்களும் குரல்

Wednesday, May 30, 2018
பசுவதைக்கு எதிரான போராட்டம் ஒன்றில் இலங்கையின் சிவசேனை இயக்கத்தின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் என்பவர் பேசிய பேச்சு இங்கு இலங்கையில...Read More

பாகிஸ்தானில் ஜூலை 25 இல் தேர்தல் - இம்ரான்கான் ஆட்சியை பிடிப்பாரா..? இடைக்கால பிரதமரும் பதவியேற்பு

Wednesday, May 30, 2018
பாகிஸ்தானில் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று ஜனாதிபதியின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.  தேர்தலை நடத்த...Read More

ஜனாதிபதித் வேட்பாளராக கோத்தபாய, நிறுத்தப்படுவது சவாலுக்குரியதல்ல

Wednesday, May 30, 2018
அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது சவாலுக்குரிய விடயம் அல்ல என அமைச்சர் ரஞ்சித் ம...Read More

புதிய வியூகங்களுடன் மைத்திரி - மகிந்த களத்தில் குதிப்பு, இன்று முக்கிய சந்திப்புக்கள்

Wednesday, May 30, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அனைத்து கட்சிகளுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் சந்திப்பு நடத்தவுள்ளதாக நவ சிங்...Read More

கல்முனை மாநகர சபையின், நிதிக் குழு எதிர்க்கட்சி வசமானது

Wednesday, May 30, 2018
கல்முனை மாநகர சபையின் இரண்டாவது புதிய சபை அமர்வு இன்று(30)மேயர் ஏ.எம்.றக்கிப் தலைமையில் இன்று காலை கூடியது பல வாதப் பிரதிவாதங்கள் மத்த...Read More

அரசியல்வாதிகளுக்கு ஆருடம், கூறியவரின் மரணம் பரிதாபத்தில் முடிந்தது

Wednesday, May 30, 2018
இலங்கையின் பிரபல அரசியல்வாதிகளின் எதிர்காலத்தை கணித்த சோதிடர் தற்கொலை இலங்கையின் பிரபல சோதிடரான நாத்தாண்டிய பீ.பி. பெரேரா, ரயில் ம...Read More

முஸ்லிம்களுக்கு "தன்சல் - இப்தார்" வழங்கிய சிங்களவர்கள் (படங்கள்)

Wednesday, May 30, 2018
கொழும்பில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடு ஒன்று நடைபெற்றுள்ளது. மருதானை பிரதேசத்தில் நேற்றைய தின...Read More

அநாகரீகமான தண்டனை வழங்கிய, ஆசிரியருடக்கு உடனடி இடமாற்றம்

Wednesday, May 30, 2018
கொழும்பு பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரையும், மாணவி ஒருவரையும் தனியாக ஓர் அறையில் அடைத்து தண்டனை விதித்த ஆசிரியர் ஒருவருக்கு...Read More

முஸ்லிம் என்பதால் இனவாதிகள் வைக்கும் பொறி, நாசகாரத்தை அரங்கேற்ற சதி, மொட்டுக்கும் தொடர்பு

Wednesday, May 30, 2018
சிங்­க­ளத்தில்: ரசிக குண­வர்­தன தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார் இப­லோ­கம பிர­தே­சத்தில் தொல்­பொருள் சின்­னங்கள் அழித்து நாச­மாக்­கப்­பட...Read More

மோதிவிட்டு தப்பியோடிவரை, விரட்டிச்சென்று பிடித்த இளைஞர்

Wednesday, May 30, 2018
கொழும்பில் சிங்கள நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை தமிழ் இளைஞன் ஒருவர் அதிரடியாக செயற்பட்டு பிடித்துள்ளார். ...Read More

ரணிலுக்கு வழங்கப்பட்ட கடிதங்கள், மைதானத்தில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு

Wednesday, May 30, 2018
கடந்த 28ம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்குவதற்காக பிரதேசவாசிகளால் கிளிநொச்சி அரச அதிகாரிகளிட...Read More

மாகாண தேர்தலை, விரைவாக நடத்தவும் - மஹிந்த வேண்டுகோள்

Wednesday, May 30, 2018
மாகாண சபைத் தேர்தலை, முடிந்தவரை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசியல் கட்...Read More

முஸ்லிம்களுக்கான பாதுகாப்பினை, உறுதிப்படுத்த நடவடிக்கை - இப்தாரில் பசில்

Tuesday, May 29, 2018
மஹிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம்களுக்கான சகல உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ...Read More

வாளியப்பா ஜூம்ஆ பள்ளிவாசல் மைய்யவாடிக்கு சுற்றுமதில் நிறுவ உதவுமாறு வேண்டுகோள்

Tuesday, May 29, 2018
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரஹாத்துஹூ இப்புனிதமிகு மாத்தில் கொள்கைகளுக்கு அப்பால் பொதுவான அனைவரினதும் கடமை தங்களின் ஸதக்க...Read More

இந்த ரமலானில், அல்லாஹ் தன்பக்கம் எடுத்துக் கொண்டான் (வீடியோ)

Tuesday, May 29, 2018
"அலிபனாட்" ஆஸ்திராலியாவில் பிறந்த இந்த சகோதரன் தனக்கு கேன்சர் இருப்பதை தெரிந்த பின்னர் தனது வாழ்க்கை முறையை மாற்றி தனது சொத்...Read More

சவுதியின் 150 மெற்றின்தொன், பேரீச்சம்பழம் இலங்கை வந்தடைந்தது

Tuesday, May 29, 2018
சவுதி அரேபியாவின் 150 மெற்றிக் தொன் பேரீச்சம் இலங்கையை வந்தடைந்துள்ளது. தற்போது கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள இவை,  நாளை 30...Read More

முஸ்லிம்களின் இடங்களை, நிர்மூலமாக்கும் கிறிஸ்தவம் - மன்முனைப்பற்றில் அநீதி (படங்கள்)

Tuesday, May 29, 2018
மன்முனைப்பற்று ஒல்லிக்குளம் பிரதான வீதியில் காலகாலமாக இருந்து வந்த பாத்திமா புரம் என்று பெயர் இடப்பட்டிருந்த பெயர் கல் கலட்டி வீசப்பட்...Read More

இஸ்லாம் தாராளமாக கொடுத்து உதவக்கூடிய, மார்க்கம் என்பதை ரமழான் நிரூபிக்கின்றது - ஹக்கீம்

Tuesday, May 29, 2018
ரமழான் மாதம் என்கின்றபோது எங்களை பண்படுத்திக் கொள்வதற்கும், எங்களுக்கு மத்தியிலிருக்கிருக்கிற நற்பண்புகளை சீர்படுத்திக் கொள்வதற்கும் ஒரு...Read More
Powered by Blogger.