இலங்கையில் அகிகுந்தாசா என்ற பழங்குடியின மக்கள் - தெலுங்கு பேசுவதாக கண்டுபிடிப்பு Wednesday, February 21, 2018 தெலுங்கு மொழி பேசும் மக்கள் கடல் கடந்து சென்று பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை கண்டறியும் நடவடிக்கைகளில் ஆந்திர பிரதேச அரசு ஈடு...Read More
மாசுபட்ட நகரங்களின் பட்டியலில், கொழும்பும் சேர்ந்தது Wednesday, February 21, 2018 உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வின் படி, உலகின் பெருநகரங்களாகிய பெய்ஜிங் மற்றும் டெல்லியை விட அதிக மாசுபாடு மிக்க நகரம் ஈரானில் ...Read More
இலங்கையில் பியர் பாவனை 12 வீதத்தால் அதிகரித்துள்ளது. Wednesday, February 21, 2018 கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்கம் பியருக்கான வரியைக் குறைத்ததன் பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. மதுவரித்திணைக்களம் கடந்த மா...Read More
வங்குரோத்தானது ஏர்செல் Wednesday, February 21, 2018 பிரபல தொலை தொடர்பு நிறுவனமான ஏர்செல், தனது சேவையை நிறுத்தவதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஏர்செல் நிறுவனம் இந...Read More
பத்திரிகை செய்தியினால் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி Wednesday, February 21, 2018 பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி ஒருவர் யாழில்.உள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு அலுவல...Read More
அமைச்சரவையில் சிறுபான்மை அமைச்சர்களின், எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் Wednesday, February 21, 2018 அமைச்சரவை மாற்றத்தின் போது ஊடகம் மற்றும் நிதி அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக தெரியவருகிறது. குறித்...Read More
ஜனாஸா அறிவித்தல் - சபியா உம்மா Wednesday, February 21, 2018 யாழ்ப்பாணம் ஆசாத்வீதியை வசித்தவரும் 26/6D றூபன் பீறிஸ் களுபோவில தெகிவளையை வசித்து வந்தவருமான மர்கும் அப்துல் அஸிஸ் அவர்களின் மனைவி சப...Read More
ஜும்ஆத் தொழுகையை, நிறைவேற்ற அனுமதியுங்கள் - ரிஷாட் கோரிக்கை Wednesday, February 21, 2018 -ஊடகப்பிரிவு- அரச நிருவாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் தாபனவிதிக் கோவையின் XIIஆம் அத்தியாயத்தின் 12 பிரிவின் 12:1 உபபிரிவின் மீளம...Read More
அளுத்கம கலவரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு Wednesday, February 21, 2018 புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற பேருவளை, அளுத்கம ...Read More
பாராளுமன்றத்தில் நஸீரின் கன்னியுரை இது Wednesday, February 21, 2018 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். கௌரவ சபாநாயகர் அவர்களே, இவ் உயரிய சபை உறுப்பினர்களே, இந்த உயரிய சபையின் ஓர் அங்கத்தவனாக வருவதற்கு ...Read More
அதிகாரத்துக்குப் போட்டியிடும் சிங்களக் கட்சிகளும், பிரச்சினைகளோடு போராடும் சிறுபான்மையினரும் Wednesday, February 21, 2018 இவ்வாண்டு தனது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய இனப்பிரப்பிரச்சினை நிலவுகின்ற சிறிலங்காவில், வன்முறைகள் நிறைந்த தேர்தல்கள் இடம்பெறும்....Read More
இஸ்லாமிய இனத்தை, நிர்மூலம் செய்த புலிகள் - சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் வாதம் Wednesday, February 21, 2018 பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட புலிகளின் இயக்கமானது குற்றவாளிகளின் இயக்கமென்று சுவிட்சர்லாந்தின் முதன்மை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெர...Read More
பல்டி அடித்தால், பதவி பறிக்கப்படுமென எச்சரிக்கை Wednesday, February 21, 2018 உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் கட்சி மாறினால் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச...Read More
"இந்தத் தீர்ப்பு பாடமாக அமையவேண்டும்" -இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி Wednesday, February 21, 2018 யாழில் 9 வயது மாணவியை பாடசாலையில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த அதிபருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீத...Read More
மகிந்த என்றால் என்ன..? ராஜிதவின் விளக்கம் இது Wednesday, February 21, 2018 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் தொடர்பான விடயத்தில் ஒரு தரப்பினர் மாத்திரமல்ல, ஊடகவியலாளர்களும் ஏமாந்துள்ளனர் என அமைச்சர் ர...Read More
ஒரு பதவிக்கு 12.000 பேர் விண்ணப்பபித்து சாதனை Wednesday, February 21, 2018 உச்சநீதிமன்றத்தின் பிரதான அலுவலக உதவியாளர் பதவிக்கு சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். உச...Read More
குவைத் பொது மன்னிப்புக்கான, கால எல்லை நீட்டிப்பு Wednesday, February 21, 2018 விசா அனுமதிபதிறம் இன்றி குவைத்தில் வாசிக்கும் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு கால எல்லை ஏப்ர...Read More
தேசிய அரசு, தொடர்ந்து செயற்படும் - பிரதமரும், மஹிந்தவும் அறிவிப்பு Wednesday, February 21, 2018 தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரின் இந்த கூற்ற...Read More
இன்று இலங்கை வருகிறார் பிரியங்க Wednesday, February 21, 2018 பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்படுகின்ற இராணுவ வீரரான பிரியங்க பெர்னான்டோ இலங்கைக்கு அழைக்கப்பட்டுள...Read More
இப்படியும் ஒரு கணவன் - புத்தலைப் பொலிசாரினால் கைது Wednesday, February 21, 2018 (எம். செல்வராஜா) தனது மனைவியின் அந்தரங்கப் பகுதியில் தீப்பந்தத்தினால் சூடு வைத்துக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படும்...Read More
அன்றைய உதுமான் ரழியின், இன்றைய 5 ஸ்டார் ஹோட்டல் Wednesday, February 21, 2018 -இலியாஸ்தீன் கீரனூரி- முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்த முதல் !!முஸ்லிம் சமூகம்) மதீனாவிற்கு குடிபெயர்ந்தவுடன் அவர...Read More
தாமரை மொட்டுகளுடன், சபைக்குவந்த உறுப்பினர்கள் Wednesday, February 21, 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர், மத்திய மாகாண சபையமர்வு நேற்று (20) முதன்முறையாக நடைபெற்றது. இதன்போது, ஸ்ரீ லங்கா பொதுஜன ...Read More
சில தினங்களில் புதிய அமைச்சரவை, இளைஞர்களுக்கு வாய்ப்பு - ரணில் Wednesday, February 21, 2018 இளைஞர் பரம்பரைக்கு அதிகளவு வாய்ப்புக்களை கொடுத்து அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ...Read More
இரவில் இரகசிய, சந்திப்புகளில் ஜனாதிபதி - நக்கலடிக்கும் நாமல் Wednesday, February 21, 2018 நாட்டின் பொருளாதாரத்தை ஐ.தே.க.வே நாசப்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். எனினும் அப்படிப்பட்ட ஐ.தே.க.வ...Read More
பெண் ஊழியரின், அதிர்ச்சிகர செயல் - அம்பாறையில் பரபரப்பு Wednesday, February 21, 2018 -Vi- இடமாற்றலாகிச்சென்ற வைத்தியர்களின் சம்பளப்பணத்தை நான்கு வருடங்களாக சூட்சுமமான முறையில் மோசடி செய்து பெற்று வந்த...Read More
இராணுவம் பயணிக்கும் பஸ் வெடிப்பு, தீவிர விசாரணை ஆரம்பம் - 11 பேர் கவலைக்கிடம் (படங்கள்) Wednesday, February 21, 2018 தனியார் பேரூந்தில் ஏற்பட்ட வெடிப்பையடுத்தே குறித்த பேரூந்தில் தீ பரவியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளத...Read More
அமைச்சரவை மாற்றம் ஒத்திவைப்பு Wednesday, February 21, 2018 அமைச்சரவை சீர்த்திருத்தம் மேலும் பிற்போடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய தினம் -21- அமைச்சரவை சீர்த்திருத்தம் ஒன்று இட...Read More
பஸ் வெடித்து, தீபற்றியது - 19 பேர் காயம், கஹகொல்லயில் சம்பவம் Wednesday, February 21, 2018 பண்டாரவளை, தியத்தலாவ, கஹகொல்ல பகுதியில் இன்று அதிகாலை பயணிகள் பஸ்ஸொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 19 பேர் காயமடைந்துள்ளனர். இன்று -21-...Read More
உதயங்க வீரதுங்க, இலங்கை மக்களுக்கு அறிவிப்பது Tuesday, February 20, 2018 நாள் ஒன்றுக்கு 93 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெற்றுக்கொண்டு தன்னை தேடுவதற்காக உக்கரைனுக்கு விஜயம் மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் தன்னிடம...Read More
நபிமொழியை மெய்ப்பித்தது, இன்றைய விஞ்ஞானம் - அதிர்ச்சியில் உறைந்த உலகம் Tuesday, February 20, 2018 சொர்க்கம் நரகம் உண்டா....??? மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்படுவானா...??? 1400....ஆண்டுகள...Read More
ஒரு பாங்கு சொல்லி முடிக்க, 22 பேர் உயிர்தியாகம் செய்த வரலாறு..! Tuesday, February 20, 2018 காஷ்மீர் செண்ட்ரல் ஜெயிலுக்கு எதிரில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம்களை 'டோக்ரா' மன்னர் படை சிதறடித்துக் கொண்டிருந்தது. ...Read More
கொழும்பை விட்டுப் புறப்பட்ட, ஈரானிய போர்க் கப்பல்கள் Tuesday, February 20, 2018 நான்கு நாட்களாக கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்ற ஈரானிய கடற்படையின் நாசகாரிப் போர்க்கப்பல்கள் அணி நேற்று புறப்பட்டுச் சென்றது.. ...Read More
ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல். ஏ. அசீஸை நியமிக்க அனுமதி கிடைத்தது Tuesday, February 20, 2018 ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல். ஏ. அசீஸை நியமிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது...Read More
நாட்டுக்கு மறுவாழ்வு வழங்குமாறு, ஜனாதிபதியிடம் கோரியுள்ள பொதுபல சேனா Tuesday, February 20, 2018 நாடு வீழ்ச்சி போக்கிற்கு செல்வதற்கு முன்னர் உரிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதியை கோரியுள்ளது. கொழும்பி...Read More
நள்ளிரவில் பெண்களின் ஆடைகளை, அணிந்து அச்சுறுத்தியவர் கைது Tuesday, February 20, 2018 புத்தளத்தில் பெண்களின் ஆடைகளை அணிந்து அச்சுறுத்தும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக புத்தளம், ஒக்கம்பிட்டிய பிரதே...Read More
நிஸ்பஹானின் மின்னல்வேகம் - அசந்துபோயுள்ள இலங்கையர்கள் - Tuesday, February 20, 2018 – அனஸ் அப்பாஸ் – கணக்காளரான மர்ஹூம் A.C.M. ரவூப் – S.F. பஹ்ரியா தம்பதிகளின் இறுதிப் புதல்வர் M.R.M. நிஸ்பஹான் அண்மைக் காலமாக சுயாதீன...Read More
மஹிந்தவின் வெற்றியும், முஸ்லிம்களது பதற்றமும்..!! Tuesday, February 20, 2018 உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. முஸ்லிம்களது மனதில் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. குடும்பத்தில் மரணம் ஒன்று நிகழ்ந்துவிட...Read More