Header Ads



ஐ.தே.க.யிலிருந்து ரவி விரட்டப்படுவாரா..?

Saturday, October 21, 2017
பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கையில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவ...Read More

புத்தளம் இளைஞரின் ஜனாஸா, கொத்மலை நீர்தேக்கத்தில் மீட்பு

Saturday, October 21, 2017
தலவாக்கலை நகரில் கடந்த 17ம் திகதி காணாமல்போன 18 வயதுடைய இளைஞன் இன்று (21) மதியம் மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக கண்டெடுக்கப...Read More

நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுங்கள் - ஜனாதிபதி, பிரதமரின் முன் றிஷாத்

Saturday, October 21, 2017
வடமாகாண முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீக காணிகளை மையமாக வைத்து தினமும் அரங்கேற்றப்படுகின்ற நாடகத்தின் உண்மைத் தன்மையை வெளிக்கொணர்ந்து நாட்டு ...Read More

தேர்தல் களத்தில் பாதாள குழுக்கள், அரசியல்வாதிகளுடன் நெருக்கமும் ஆரம்பம்

Saturday, October 21, 2017
பாதாள உலக குழுக்களுடன் தொடர்புள்ள நபர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களை பிரதான கட்சிகளின் வே...Read More

ஜனாதிபதியை தவறாக வழிநடத்தி, செயலாளர்கள் குழப்புகிறார்கள் - மூத்த அமைச்சர் போர்க்கொடி

Saturday, October 21, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றின் பொதுச் செயலாளர்கள் கட்சிகளை குழப்புகின்றார்கள் என ...Read More

இஸ்லாம் மிகச் சிறந்ததாக இருக்கும்போது, முஸ்லிம்கள் மோசமானவர்களாக இருப்பது ஏன்..?

Saturday, October 21, 2017
இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது, முஸ்லிம்களில் பலர் மிக மோசமானவர்களாக இருப்பது ஏன்?    பதிலளிப்பவர்:  ஜாகிர் நாய்க்       ...Read More

வீடும், தந்தையும் இல்லை - முயற்சிக்கு கிடைத்த வெற்றி

Saturday, October 21, 2017
பதுளையில் மிகவும் வறுமையான நிலையிலும் படித்து, ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளார். பதுளை எல்லலன்ந்த கிராமத்...Read More

"பெண்கள் அரசாங்கத்தை திட்டுகின்றனர், பிக்குகளின் கோரிக்கையை ஏற்பது அரசின் கடமை"

Saturday, October 21, 2017
பௌத்த பிக்குகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ...Read More

றிசாத்தை நீக்கும்படி கோரிக்கை - ஜனாதிபதி என்ன செய்யவார்..?

Saturday, October 21, 2017
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீனை பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவச...Read More

முஸ்லிம் வர்த்தகர்கள் மீது தாக்குதல், பள்ளி தலைவரின் வபாத்திற்கு வெடிகொளுத்தி மகிழ்ச்சி

Saturday, October 21, 2017
பிபிலை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் சிலர் நேற்று வெள்ளிக்கிழமை (20) தாக்கப்பட்டுள்ளனர் பிபிலை கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தில், சுஹாரா ...Read More

பாகிஸ்தானில் விளையாடுவதா? இலங்கை வீரர்களே தீர்மானிக்க வேண்டும் - பலவந்தப்படுத்த முடியாது

Saturday, October 21, 2017
பாகிஸ்தான் லாஹூர் நகரில் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருவது போட்டியில் விளையாடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை அணியின் வீரர்களே தீர்...Read More

சிங்கள ஜாதிக்க பலவேக செயலாளருக்கு விளக்கமறியல்

Saturday, October 21, 2017
நேற்று கைது செய்யப்பட்ட சிங்கள ஜாதிக்க பலவேகவின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  கல்கிஸ்ஸ நீதவா...Read More

கப்பல் விபத்தில் சிக்கிய இந்தியர்களை, மீட்ட இலங்கை கடற்படை

Saturday, October 21, 2017
மாலைத்தீவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த இந்திய சரக்குக்கப்பல் திடீரென நடுக்கடலில் வைத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத...Read More

நல்லாட்சி அரசு, வெட்கித் தலைகுனிய வேண்டும் - தாக்குகிறார் எஸ்.பி.

Saturday, October 21, 2017
“ஊழல் அற்ற இலங்கையை உருவாக்குவோம் என்று உறுதியளித்து இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் நல்லாட்சி அரசாங்கம், அதன் ஆட்சியில் வெளிவரும் ஊழல்...Read More

நீதிமன்றத்தை ஆட்டுவிக்கிறாரா, கடற்படையின் முன்னாள் பேச்சாளர்..?

Saturday, October 21, 2017
2008/09 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை சம்பந்தமான வழக்கில் கைது செய்யப்பட்ட, சிறிலங்கா கடற்படையின் முன்ன...Read More

மகிந்த தலைமையில், தேர்தல் பிரச்சார பேரணி ஆரம்பமாகிறது

Saturday, October 21, 2017
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாகாணசபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை இலக்கு வைத்து, சிறிலங்கா பொதுஜன முன்னணி தொடர் பேரணிகளை நடத்த முடிவு ச...Read More

முஸ்லீம்கள் ஆட்சியின்போது, ஆயிரக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டன - சுவாமி

Friday, October 20, 2017
அயோத்தி, காசி, மதுராவில் கோவில்களை கட்ட வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரி...Read More

ரோஹின்ய குழந்தைகள், நரகத்தில் வாழ்கின்றனர் - யுனிசெப் வேதனை

Friday, October 20, 2017
மியான்மரில் இருந்து வங்காளதேசத்திற்கு அடைக்கலம் தேடிச் சென்றுள்ள 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளில் 58 சதவீதம் பேர் குழந்தைகள். அக...Read More

எகிப்திய தம்பதிகள், நிகழ்த்தியுள்ள வரலாற்றுச் சாதனை

Friday, October 20, 2017
உலக விளையாட்டு வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெரும் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் பிரிவில் கணவனும், பெண்கள் பிரிவில் மனைவியும் சாம்பி...Read More

சவுதிக்கு சென்ற இலங்கை, பெண்ணை 7 வருடங்களாக காணவில்லை

Friday, October 20, 2017
தொழில் நிமித்தம் சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்த பெண் ஒருவர் தொடர்பில் கடந்த ஏழு வருடங்களாக எவ்வித தகவல்களும் இல்லை என உறவினர்கள் தெரி...Read More

35 வயதுக்கு உட்பட்டவர்கள், முச்சக்கர வண்டி செலுத்தத் தடை - வருகிறது புதுச் சட்டம்

Friday, October 20, 2017
இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது. இன்று நடைபெற்ற பாராளுமன்ற அம...Read More

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் தங்கியிருந்தால், அதற்கு அரசாங்கம் பொறுப்பில்லையாம்

Friday, October 20, 2017
சட்டவிரோதமாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கை தொழிலாளர்கள் குறித்து அரசாங்கம் எவ்வித பொறுப்பையும் ஏற்காது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய...Read More

உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியும், ரணிலின் பதிலும்..!!

Friday, October 20, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தாமல் தொடர்ந்தும் ஒத்திவைக்கும் தயார்நிலைகள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தி...Read More

68 சதவீத பாலியல் வல்லுறவு சம்பவங்கள், பெண்களின் விருப்பத்துடனே நடக்கின்றன - பொலிஸார் அறிக்கை

Friday, October 20, 2017
பொலிஸாருக்கு கிடைக்கும் பெண் பாலியல் வல்லுறவு தொடர்பான முறைப்பாடுகளுக்கு அமைய 68 சத வீதமான சம்பவங்கள் பெண்களின் விருப்பத்தின் அடிப்படையி...Read More

செத்த பாம்பாட்டியின் நிலையில்தான், இந்த அரசு இருக்கிறது - மகிந்த

Friday, October 20, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேய் என்று என்னை சொல்லவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்....Read More

“இந்தோனேஷியா முஸ்லிம் நாடு, அவர்கள் பன்றி இறைச்சி உண்பதில்லை” - வாய்விட்டு சிரித்த புட்டின்

Friday, October 20, 2017
இந்தோனேஷியாவுக்கு பன்றி இறைச்சியை ஏற்றுமதி செய்ய தனது விவசாயத் துறை அமைச்சர் வழங்கிய ஆலோசனையை கேட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்...Read More

இலங்கையின் விசர் நாய் கடித்து, பிரான்ஸ் சிறுவன் மரணம்

Friday, October 20, 2017
இலங்கையில் விசர் நாய் கடிக்கு உள்ளான பிரான்ஸ் நாட்டு சிறுவன் ஒருவர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு பிரான்ஸின் ரொன்ய் என்ற ...Read More

சவூதியிலிருந்து 2 கோடி தங்க, ஆபரணங்களை கடத்தி வந்தவர் கைது

Friday, October 20, 2017
(ரெ.கிறிஷ்­ணகாந்) சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து இரண்­டரை கோடி ரூபா­வுக்கும் அதிக பெறு­மதி கொண்ட தங்க ஆப­ர­ணங்­களை கடத்­தி­வந்த ஸ்...Read More

ரோஹிங்யர்களுக்கு அச்சுறுத்தல், தேடப்பட்ட தேரர் நிட்டம்புவயில் கைது

Friday, October 20, 2017
மியன்மார் ரோஹிங்யா அகதிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக தேடப்பட்ட  அரம்பேபொல ரத்னசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்...Read More

வடமாகாண சபையின் 14 உறுப்பினர்களுக்கு, இந்தியா செய்த உபதேசம்

Friday, October 20, 2017
வடக்கு மாகாணசபை யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்வர வேண்டும் என்று புதுடெல்லியில் நடத்தப்பட்ட,...Read More

அக்வினாஸ் கல்லூரியின், வருடாந்த பட்டமளிப்பு விழா

Friday, October 20, 2017
அக்வினாஸ் பல்கலைக்கழக கல்லூரியின் வருடாந்த பட்டமளிப்பு விழா நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தலைமையில் அக்கல்லூரி வ...Read More

"புலிகளின் கொடூரத்திற்கு, உள்ளான முஸ்லிம்களின் கடமை"

Friday, October 20, 2017
-எம்.எஸ். முஹம்மத்- இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு ஆரம்பித்த வருடம் மக்காவில் இருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வெளியேறிய அதாவது ஹிஜ்ரத் செய...Read More

சிங்கப்பூரில் இலங்கை, முஸ்லிம்களின் விவகாரம்

Friday, October 20, 2017
'இலங்கையில் முஸ்லிம் சமுகம் வரலாறு நெடுகிலும் ஏனைய இனத்தவர்களுடன் ஒற்றுமையாக, வாழ்ந்திருக்கின்றார்கள். தேசத்திற்கும், மானுடர்களுக்...Read More

முஸ்லிம்களின் காணி, மீள்குடியேற்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுத்தருவோம் - சம்பந்தன்

Friday, October 20, 2017
முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பான விசேட சந்திப் பொன்று நேற்று (19.10.2017) நல்லாட்சிக்கான ...Read More

விரக்தியில் முஸ்லிம்கள் - ஐ. நா அறிக்கையாளரிடம் றிசாத் கவலை

Friday, October 20, 2017
முஸ்லிம் சமூகம் நம்பிக்கையோடு உருவாக்கிய நல்லாட்சி அரசின் நடவடிக்கைகள் குறித்து அந்தச் சமூகம் இப்போது படிப்படியாக நம்பிக்கை இழந்து, வி...Read More

முஸ்லிம்களுக்கு அநியாயம் நிகழ்ந்துள்ளது - நாமல் ராஜபக்‌ஷ

Friday, October 20, 2017
பொதுபல சேனா அரசாங்கத்தின் ஒரு பங்காளி என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்ட...Read More
Powered by Blogger.