Header Ads



ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயங்கரம், முடிவுக்கு வருகிறது

Friday, September 22, 2017
சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவில் உள்ள ராக்கா நகரை தலைநகரமாக கொண்டு இஸ்லாமிய தேசம் என்ற நாட...Read More

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு உதவி, வழங்கக்கூடாது என புத்த மதத்தினர் போராட்டம்

Friday, September 22, 2017
மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா இனத்தவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்கு தீ...Read More

ரோஹின்யர்கள் குழந்தைகள் பெறுவதை, தடுக்கும் முயற்சியில் வங்கதேசம்

Friday, September 22, 2017
வங்கதேசத்தில் அகதிகளாய் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு குடும்ப கட்டுப்பாட்டு உபகரணங்களை வழங்க வங்கதேச சுகாதாரத்துறை முடிவெட...Read More

கிழக்கு மாகாண சபை 26 ஆம் திகதி, ஆளுனர்களின் கட்டுப்பாட்டில் வருகிறது - மார்ச்சில்தான் தேர்தல்

Friday, September 22, 2017
கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகள், செப்ரெம்பர் 26ஆம் நாளுக்குப் பின்னர் ஆளுனர்களின் கட்டுப்பாட்டில் வரும் என்று இங்கு மார்ச் மாதத...Read More

ராணுவ புலனாய்வுப் பிரிவுடன், நெருக்கமாக செயல்பட்டேன் - ஞானசாரா நீதிமன்றில் தெரிவிப்பு

Friday, September 22, 2017
கடந்த காலத்தில் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் நெருக்கமாக செயல்பட்டதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர...Read More

மங்களவின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள 5000 ரூபா

Friday, September 22, 2017
மங்கள சமரவீர, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக பதவி ஏற்றப்பின்னர் முதன் முறையாக கைச்சாத்திட்ட ஐயாயிரம் ரூபா தாள் நேற்று சந்தையில் விடப...Read More

இலங்கை கிரிக்கெட் அணியை, பீடித்த மற்றுமொரு பரபரப்பு

Friday, September 22, 2017
இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரமோதய விக்ரமசிங்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு தினேஷ் சந்திமால...Read More

‘அறிவில்லாத கிழவனான டிரம்பை, கடும் தாக்குதல்களால் அடக்கி காட்டுவேன் - வடகொரியா ஜனாதிபதி

Friday, September 22, 2017
வட கொரியா மீது புதிய பொருளாதார தடைகளை அறிவித்த டொனால்ட் டிரம்பை கடுமையான தாக்குதல்கள் மூலம் அடக்குவேன் என வட கொரியா ஜனாதிபதி கிம் யோங் உ...Read More

அதி பாதுகாப்பு வலயத்தில் உள்ள, பள்ளிவாசல் மீது கல் தாக்குதல்

Friday, September 22, 2017
பாதுக்க - மீப்பை பெரிய பள்ளிவால் மீது நேற்று அதிகாலை 2 மணியளவில் இனம் தெரியாதவர்கள் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். ...Read More

றோஹிங்கியா முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை, கண்டித்து இலங்கையில் இன்றும் ஆர்ப்பாட்டம்

Friday, September 22, 2017
(எம்.எம்.ஜபீர்) மியன்மார் றோஹிங்கியா முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகள் மற்றும் கொலைகளை கண்டித்து இன்று நற்பிட்டிமுனையில் ...Read More

கொம்பனிவீதியில் 3 குண்டுகள் மீட்பு

Friday, September 22, 2017
கொம்பனிதெருவில் யூனியன் பிளேஸில் உள்ள, காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான வாகன திருத்துமிடத்திடலிருந்து, கைக்குண்டுகள் மூன்றை, இன்...Read More

4 பௌத்த இனவாதிகளுக்கு எதிராக, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

Friday, September 22, 2017
சமூக ஊடகங்களில்  முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத பிரச்சாரத்தை மேற்கொண்டுவரும 4 பௌத்த இனவாதிகளுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு...Read More

ஹக்கீமும், றிசாத்தும் அரசாங்கத்தை அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு

Friday, September 22, 2017
அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், ரிஷாட் பத்தியுத்தீன், மனோ கணேசன் ஆகியோர் நேற்று அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுத்த கடும் நடவடிக்கை காரணமாக...Read More

டன் பிரசாத்திற்கு எதிராக 6 முறைப்பாடுகளுடன் நீதிமன்றம் சென்ற சிராஸ்

Friday, September 22, 2017
இனவாத பிரச்சாரத்தையும், முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலையும் மேற்கொண்டு வரும் டன் பிரசாத்திற்கு எதிராக மூத்த சட்டத்தரணி  சிராஸ் நூர்தீன் இன்று...Read More

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழ்வதற்கு நான் இந்த அரசாங்கத்துடன் செயற்படுவேன் - சந்திரிகா

Friday, September 22, 2017
மூன்று இனங்களும் ஒற்றுமையாகவும் சமத்துவமாகவும் வாழும் வகையில் நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு தான் என்றும் பக்கபலமா...Read More

ஹக்கீமுடைய தாயாரின் ஜனாஸா, நாளை ஜாவத்தையில் நல்லடக்கம்

Friday, September 22, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தாயாரான உதுமாலெப்பை ஹாஜரா ரவூப் (வயது 89) இன்று (22.09.2017) வௌ்ள...Read More

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை, இல்லாமல் செய்யமுடியாது - SLFP பிடிவாதம்

Friday, September 22, 2017
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு தமது கட்சி ஒத்துழைப்பு வழங்காது என்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்...Read More

புதிய அரசியலமைப்பு, அரசாங்கம் வெளியிட்ட இடைக்கால அறிக்கை (தமிழில் முழு விபரம்)

Friday, September 22, 2017
புதிய அரசியலமைப்பு, அரசாங்கம் வெளியிட்ட இடைக்கால அறிக்கை ( தமிழில் முழு விபரம் ) http://tamil.constitutionalassembly.lk/images/pdf/...Read More

பிர­தேச சபையின் பெயரில், போலி பேஸ்புக் - ஆபாச செய்திகளும் பதிவேற்றம்

Friday, September 22, 2017
பேஸ்புக் போன்ற போலிக் கணக்கு  ஒன்றைத் திறந்து அதில் அர­சி­யல்சார் விரோத செய்­திகள் மற்றும் இளைஞர், யுவ­தி­களை பாதிக்கும் ஆபாசச் செய்­தி­...Read More

"ஒரு சமூகத்துக்கு உயர்அங்கீகாரமும், ஏனைய சமூகங்களுக்கு இரண்டாம்பட்ச அங்கீகாரமும் வழங்ககூடாது"

Friday, September 22, 2017
இனவாத கோணத்தில் அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ள ஜே.வி.பி, சகல இன மக்களுக்கும் சமமான அங்கீகாரம...Read More

நிராகரித்திருப்பது வருத்தமளிக்கிறது - ஹக்கீம்

Friday, September 22, 2017
எந்தவொரு இனத்தவர் மீதும் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற யோசனையை சில கட்சிகள் நிராகரித்திருப்பது வருத்தமளிப்பதாக லங்கா முஸ்லிம் காங்கிரஸ் த...Read More

டுபாய்க்கு 88 மில்லியனை கொண்டுசென்ற, இளம்ஜோடி கட்டுநாயக்காவில் கைது

Friday, September 22, 2017
பெருந்தொகையான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயத்தாள்களை டுபாய் நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற இளம் ஜோடியொன்றை விமான நிலையத...Read More

அற­நெறி கற்கச்சென்ற சிறு­மிக்கு, பாலியல் துன்­பு­றுத்­தல் - விகா­ராபதிக்கு விளக்கமறியல்

Friday, September 22, 2017
அற­நெறி வகுப்­புக்கு சென்ற சிறு­மியை பாலியல் ரீதியில் துன்­பு­றுத்­தி­யதன் பேரில்  விகா­ர­ாதி­பதி ஒரு­வரை குறுந்துவத்த பொலிஸார் கைது செய...Read More

ரோஹின்யர்­க­ளுக்கு கைகொ­டுக்கத் தயார் - பாராளுமன்றத்தில் இலங்கை அரசு அறிவிப்பு

Friday, September 22, 2017
மியன்மார் நாட்டில் ஏற்­பட்­டுள்ள அமை­தி­யற்ற சூழலை அடுத்து தேவை ஏற்­படும் பட்­சத்தில் ரோஹிங்யா அக­திகள் விட­யத்தில் கரி­ச­னை­யின்றி செய...Read More

ருஸ்தி ஹபீபின், பங்களிப்புக்கு நன்றி

Thursday, September 21, 2017
மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை நாம் அறிந்திருப்...Read More

டிரம்பின் உரை, நாய் குரைப்பதுபோல் இருந்தது - வடகொரியா

Thursday, September 21, 2017
ஐ.நா. சபை கூட்டத்தில் 2 நாட்களுக்கு முன்பு உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியாவை கடுமையாக தாக்கி பேசினார்.  வடகொரிய...Read More

“எங்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு கிடையாது" - ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அறிவிப்பு

Thursday, September 21, 2017
மியன்மரின் பவுத்தர்களின் தாக்குதல்களிலிருந்தும் அரச அடக்குமுறையிலிருந்தும் தப்பி ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இந்தியா, வங்காளதேசம், மலேசியா, இ...Read More

முஸ்லிம் முதலமைச்சர் இனி முடியாதபடி, வரலாற்று துரோகம் அரங்கேற்றம் - நாமல்

Thursday, September 21, 2017
முஸ்லிம் அரசியல் வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து, இனி கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் வரவே முடியாத ஒரு சட்ட திருத்தத்துக்கு ஆதரவளித்த...Read More

ஜனநாயகத்தை கொலைசெய்ய அரசாங்கம், நடவடிக்கை எடுத்தமை கவலைக்குரிய செயல்.

Thursday, September 21, 2017
அரசாங்கம் நேற்றைய தினம் அரசியல் ரீதியான சில தவறுகளை செய்ததாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று -21- நடைபெற்ற ஊடக...Read More

ரோஹின்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக மியன்மார் தூதரகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்திய சிறிதுங்க ஜயசூரிய

Thursday, September 21, 2017
மியன்மாரின் சிறுபான்மை இனமான ரோஹிங்கியா முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறும் அவர்கள் நாட்டில் சுதந்திரமாக வாழும் உரிமையை வழ...Read More

கடுமையாக போராடிய றிசாத்தும், ஹிஸ்புல்லாவும் அடிவாங்குவதிலிருந்து தப்பினர்

Thursday, September 21, 2017
நேற்று -20-  நாடாளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இத...Read More

அமெரிக்காவிலிருந்து ஹக்கீம், றிசாத், ஹிபுல்லாஹ் என மாறிமாறி CALL எடுத்த ஜனாதிபதி

Thursday, September 21, 2017
அமெரிக்காவில் ஐ.நா. அமர்வில் பங்கேற்கதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று புதன்கிழமை -20- ஹக்கீம், றிசாத், ஹிபுல்லாஹ் ஆகிய...Read More

எத்தனையோ விடயங்கள் பற்றி கதைக்கும் இவ்வரசு, இதனை மாத்திரம் தூக்கிப் பிடித்துள்ளதேன்..?

Thursday, September 21, 2017
தோல்விப் பயத்தில் அரசியலமைப்பில் மாற்றம் செய்து விளையாடும் இவ்ரசின் செயற்பாடு மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தவல்லதென ஹம்மாந்தோட்டை ப...Read More

முனாபிக்காக செயற்பட்ட முஸ்லிம் அமைச்சர் - பதுங்கிக் கொண்ட முஸ்லிம் எம்.பி.

Thursday, September 21, 2017
மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பி...Read More

நல்லாட்சியின் சதித்திட்டம், கடுமையாக சாடுகிறார் மஹிந்த

Thursday, September 21, 2017
ஐக்கிய தேசியக் கட்சியும் அந்த கட்சிக்கு ஆதரவளித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் வ...Read More

இலங்கையை வியப்பில் ஆழ்த்தியுள்ள பொலிஸ் சான்ஜன்ட் - 45 இலட்சத்தை திருப்பிக் கொடுத்தார்

Thursday, September 21, 2017
இலங்கையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு வங்கி நிர்வாகத்தினரை வியக்க வைத்துள்ளது. வங்கியொன்றில் கோரிக்கைக்கு அதிகமான பணத்தை வழங்...Read More
Powered by Blogger.