"ஒரு சமூகத்துக்கு உயர்அங்கீகாரமும், ஏனைய சமூகங்களுக்கு இரண்டாம்பட்ச அங்கீகாரமும் வழங்ககூடாது" Friday, September 22, 2017 இனவாத கோணத்தில் அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ள ஜே.வி.பி, சகல இன மக்களுக்கும் சமமான அங்கீகாரம...Read More
நிராகரித்திருப்பது வருத்தமளிக்கிறது - ஹக்கீம் Friday, September 22, 2017 எந்தவொரு இனத்தவர் மீதும் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற யோசனையை சில கட்சிகள் நிராகரித்திருப்பது வருத்தமளிப்பதாக லங்கா முஸ்லிம் காங்கிரஸ் த...Read More
டுபாய்க்கு 88 மில்லியனை கொண்டுசென்ற, இளம்ஜோடி கட்டுநாயக்காவில் கைது Friday, September 22, 2017 பெருந்தொகையான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயத்தாள்களை டுபாய் நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற இளம் ஜோடியொன்றை விமான நிலையத...Read More
அறநெறி கற்கச்சென்ற சிறுமிக்கு, பாலியல் துன்புறுத்தல் - விகாராபதிக்கு விளக்கமறியல் Friday, September 22, 2017 அறநெறி வகுப்புக்கு சென்ற சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதன் பேரில் விகாராதிபதி ஒருவரை குறுந்துவத்த பொலிஸார் கைது செய...Read More
ரோஹின்யர்களுக்கு கைகொடுக்கத் தயார் - பாராளுமன்றத்தில் இலங்கை அரசு அறிவிப்பு Friday, September 22, 2017 மியன்மார் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழலை அடுத்து தேவை ஏற்படும் பட்சத்தில் ரோஹிங்யா அகதிகள் விடயத்தில் கரிசனையின்றி செய...Read More
ருஸ்தி ஹபீபின், பங்களிப்புக்கு நன்றி Thursday, September 21, 2017 மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை நாம் அறிந்திருப்...Read More
டிரம்பின் உரை, நாய் குரைப்பதுபோல் இருந்தது - வடகொரியா Thursday, September 21, 2017 ஐ.நா. சபை கூட்டத்தில் 2 நாட்களுக்கு முன்பு உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியாவை கடுமையாக தாக்கி பேசினார். வடகொரிய...Read More
“எங்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு கிடையாது" - ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அறிவிப்பு Thursday, September 21, 2017 மியன்மரின் பவுத்தர்களின் தாக்குதல்களிலிருந்தும் அரச அடக்குமுறையிலிருந்தும் தப்பி ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இந்தியா, வங்காளதேசம், மலேசியா, இ...Read More
முஸ்லிம் முதலமைச்சர் இனி முடியாதபடி, வரலாற்று துரோகம் அரங்கேற்றம் - நாமல் Thursday, September 21, 2017 முஸ்லிம் அரசியல் வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து, இனி கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் வரவே முடியாத ஒரு சட்ட திருத்தத்துக்கு ஆதரவளித்த...Read More
ஜனநாயகத்தை கொலைசெய்ய அரசாங்கம், நடவடிக்கை எடுத்தமை கவலைக்குரிய செயல். Thursday, September 21, 2017 அரசாங்கம் நேற்றைய தினம் அரசியல் ரீதியான சில தவறுகளை செய்ததாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று -21- நடைபெற்ற ஊடக...Read More
ரோஹின்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக மியன்மார் தூதரகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்திய சிறிதுங்க ஜயசூரிய Thursday, September 21, 2017 மியன்மாரின் சிறுபான்மை இனமான ரோஹிங்கியா முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறும் அவர்கள் நாட்டில் சுதந்திரமாக வாழும் உரிமையை வழ...Read More
கடுமையாக போராடிய றிசாத்தும், ஹிஸ்புல்லாவும் அடிவாங்குவதிலிருந்து தப்பினர் Thursday, September 21, 2017 நேற்று -20- நாடாளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இத...Read More
ரணிலுடன் வாதிட்ட ஹக்கீம் Thursday, September 21, 2017 -முகம்மத் இக்பால்- ஹக்கீம் தலைமையில் 34 எம்பிக்களுக்கு அடிபணிந்த ரணிலும், மாகாணசபை திருத்தச்சட்டமும். நாடு முழுக்க இருபதாவது திரு...Read More
அமெரிக்காவிலிருந்து ஹக்கீம், றிசாத், ஹிபுல்லாஹ் என மாறிமாறி CALL எடுத்த ஜனாதிபதி Thursday, September 21, 2017 அமெரிக்காவில் ஐ.நா. அமர்வில் பங்கேற்கதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று புதன்கிழமை -20- ஹக்கீம், றிசாத், ஹிபுல்லாஹ் ஆகிய...Read More
எத்தனையோ விடயங்கள் பற்றி கதைக்கும் இவ்வரசு, இதனை மாத்திரம் தூக்கிப் பிடித்துள்ளதேன்..? Thursday, September 21, 2017 தோல்விப் பயத்தில் அரசியலமைப்பில் மாற்றம் செய்து விளையாடும் இவ்ரசின் செயற்பாடு மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தவல்லதென ஹம்மாந்தோட்டை ப...Read More
முனாபிக்காக செயற்பட்ட முஸ்லிம் அமைச்சர் - பதுங்கிக் கொண்ட முஸ்லிம் எம்.பி. Thursday, September 21, 2017 மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பி...Read More
நல்லாட்சியின் சதித்திட்டம், கடுமையாக சாடுகிறார் மஹிந்த Thursday, September 21, 2017 ஐக்கிய தேசியக் கட்சியும் அந்த கட்சிக்கு ஆதரவளித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் வ...Read More
இலங்கையை வியப்பில் ஆழ்த்தியுள்ள பொலிஸ் சான்ஜன்ட் - 45 இலட்சத்தை திருப்பிக் கொடுத்தார் Thursday, September 21, 2017 இலங்கையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு வங்கி நிர்வாகத்தினரை வியக்க வைத்துள்ளது. வங்கியொன்றில் கோரிக்கைக்கு அதிகமான பணத்தை வழங்...Read More
‘பேஸ்புக்’ மூலம் ஏமாற்றிய, 64 வயது மூதாட்டி கைது - வெலிகமயில் சம்பவம் Thursday, September 21, 2017 வெளிநாட்டிலிருந்து பரிசுப் பொருட்களை பெற்றுத் தருவதாகக் கூறி பேஸ்புக் ஊடாக மோசடி செய்த பெண்ணொருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர். ...Read More
நேர்மைக்கு கிடைத்த பரிசு Thursday, September 21, 2017 ஹொரணை பிரதேசத்தில் பழைய பத்திரிகைகளை கொள்வனவு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவருக்கு எதிர்பாராத வகையில் அதிஷ்டம் கிடைத்துள்ளது...Read More
கொழும்பில் 6 மாடிக் கட்டிடமொன்றில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள் Thursday, September 21, 2017 கொழும்பிலுள்ள 6 மாடிக் கட்டிடமொன்றில் இருந்த மக்கள் இன்றைய தினம் அவசர அறிவிப்பின் பின்னர் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த க...Read More
ஞானசாரருக்கு, பச்சைக் கொடி காட்டும் துரைராஜசிங்கம் Thursday, September 21, 2017 பிரபாகரனுக்கு நந்திக்கடலில் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் பிக்கு ஒருவர் கூறுகின்றார். இது வரவேற்கத்தக...Read More
'எனது மகனையும் கொலை செய்வேன்' - பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி Thursday, September 21, 2017 “போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் தொடர்பிருந்தால், எனது மகனாக இருந்தாலும் அவரைக் கொலை செய்வேன்” என்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டி...Read More
ஞானசாராவை விட ஆபத்தானவன்...! Thursday, September 21, 2017 -Siras Nurdeen- This fellow Amith Weerasinghe is more dangerous than Ganasssara Theo. He is travelling to remote villages day by day...Read More
"நாய்கள் போல நமது கட்சிகள்" - சமூகங்கள் வீழ்ந்தாயினும் தலைமகள் வாழ்ந்தால் சரிதானே... Thursday, September 21, 2017 சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள், தமது சொந்த இன மக்களின் நலனையும், சொந்தக் கட்சியின் நலனையும் புறந்தள்ளிவிட்டு எஜமான விசுவாசத்தை முன்னிலைப...Read More
800 குழந்தைகளுடன் IS தீவிரவாதிகளின் 500 மனைவிமாரை நாடுகடத்த திட்டம் Thursday, September 21, 2017 ஈராக்கில் 800 குழந்தைகளுடன் பிடிபட்ட இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) களின் 500 மனைவிமார்களை நாடு கடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஈர...Read More
தேர்தல் முறையில் சிறுபான்மை மக்களுக்கு, அநீதி ஏற்படும் என்றால்..? Thursday, September 21, 2017 பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையுடன் சமர்ப்பிக்கப்பட்ட மாகாணசபை தேர்தல் தொடர்பான சட்டமூலத்தில் சிறிய கட்சி அல்லது பெரிய கட்சிகளுக்கு ...Read More
பிரித்தானியாவில் இலங்கை சிறுமி, அரியவகை நோயினால் பாதிப்பு Thursday, September 21, 2017 பிரித்தானியாவில் வாழும் இலங்கை பெண் ஒருவரின் மகள் அரிய வகை மரபணு தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்ட...Read More
பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில், இப்படியும் நடந்தது Thursday, September 21, 2017 பிலியந்தலை பொலிஸார் இரண்டு பெண்களையும், இரண்டு ஆண்களையும் கைதுசெய்த நிலையில் இரண்டு பெண்களில் ஒருவர் ஆண் என்பது விசாரணைகளில் தெரியவந்துள...Read More
இந்னேஷியாவில் சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டி -மாவனல்லை மாணவர் பங்கேற்பு Thursday, September 21, 2017 இந்துனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் எதிர்வரும் செப்டம்பர் 20,21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் இலங்...Read More
முஸ்லிம்கள் அவதானிக்க வேட்டிய விசயம் Thursday, September 21, 2017 (உஸ்தாத் மன்சூர்) மியன்மார் ரோஹிங்கி யா சிறுபான்மை முஸ்லிம்கள் நீண்ட காலமாகவே கொடுமைகளுக்கு உட்பட்டுவருவோராவர். அததிகமான வரலாற்றாச...Read More
காசாவின் கட்டுப்பாட்டை, இழக்கும் ஹமாஸ்..? Thursday, September 21, 2017 காசாவில் ஹமாஸ் அரசை கலைப்பதன் மூலம் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அங்கு கடைப்பிடிக்கும் தடைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அந்...Read More
214 முஸ்லிம் கிராமங்கள் அழிப்பு, புதிய செய்மதி படங்கள் வெளியாகியது Thursday, September 21, 2017 மியன்மாரின் ரகைன் மாநிலத்தில் உள்ள ரொஹிங்கிய கிராமங்களில் கவலைக்கிடமான நிலையில் அழிவுகள் இடம்பெற்றிருப்பதை புதிய செய்மதி படங்கள் காட்டுவ...Read More