Header Ads



அமைச்சரின் பாதுகாப்பில் ஞானசாரா..?

Friday, May 26, 2017
தலைமறைவாகியுள்ள ஞானசாரருக்கு அமைச்சர் ஒருவர் அடைக்கலம் வழங்கியுள்ளதாக சட்டத்துறை வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்தது. பாராளுமன்றத்தி...Read More

"முஸ்லிம் என்பதற்காகவே எங்கள், புன்னகை மீது நீங்கள் முறைக்கிறீர்கள்.."

Friday, May 26, 2017
-பர்சானா றியாஸ்- நீங்கள் சலித்துக்கொள்கிறீர்கள் என்பதற்காக நாங்கள் சலாம் சொல்வதை நிறுத்த முடியாது நீங்கள் முகம் சுழிக்கிறீர்கள் ...Read More

இனவாத அலையை இல்லதொழிக்க, இறைவனின் ஏற்பாடோ அடைமழை..?

Friday, May 26, 2017
திடுதிப்பென அதிகரித்து வந்த இனவாத முறுகல் நிலைமைகள் எங்கு போய் முற்றுப் பெருமோ என்ற அச்ச உணர்வுகள் அதிகமானவர்களின் உள்ளத்தில் பீதி உணர்வ...Read More

இன்று இரவிற்குள் உடனடியாக, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவு

Friday, May 26, 2017
பெய்து வரும் கனமழை காரணமாக களனி கங்கையை அண்மித்துள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம...Read More

டன் பிரசாத் கம்பி, எண்ணுவதற்கு வாய்ப்பு

Friday, May 26, 2017
பேஸ்புக்கில் இனவாத பிரச்சாரங்களையும், இனவன்முறைக்கு வழிவகுக்கும் யொய் பதிவுகளையும் இட்டார் என் ற காரணத்திற்காக டன் பிரசாத் மீண்டும் கம்ப...Read More

சீரற்ற காலநிலையிலும், ஞானசாரரை கைதுசெய்ய தேடுதல் - களத்தில் 4 பொலிஸ் குழுக்கள்

Friday, May 26, 2017
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்வதற்கு சீரற்ற காலநிலையிலும் பொலிஸார் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்க...Read More

81 பேர் பலி, 100 பேர் மாயம், 5 இலட்சம் பேர் பாதிப்பு

Friday, May 26, 2017
நாட்டில் நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று -26-  காலை முதல் வெள...Read More

ஞானசாரா குற்றமற்றவர், காப்பாற்றுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை

Friday, May 26, 2017
பொலிஸாரால் தேடப்பட்டுவரும் நபராக கூறப்படும் ஞானசார தேரர் குற்றமற்றவர், அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொதுபல சேன...Read More

யாழ்ப்பாண பள்ளிவாசல்களை, பாதுகாக்க முன்வருமாறு வேண்டுகோள்

Friday, May 26, 2017
1990 ஒக்டோபர் 30 ஆம் திகதி யாழ்ப்பாண முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் உடமைகள் பணம் நகை எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டவர்களாக வெளியேற்றப்பட்டதை ...Read More

26 பேர் பலி, 42 பேரை காணவில்லை - 2811 குடும்பங்கள் பாதிப்பு, கங்கைகள் பெருக்கெடுப்பு

Friday, May 26, 2017
கடும் மழை காரணமாக, களுகங்கை, களனி கங்கை, கின் கங்கை, நில்வல கங்கை மற்றும் அட்டங்களு ஓயா ஆகிய நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவு...Read More

பேஸ்புக்கில் போடுவதற்கு முன், சற்று யோசியுங்கள்..!

Friday, May 26, 2017
அதிகப்படியான பெற்றோர்கள் தங்களது குழந்தையின் போட்டோவை பேஸ்புக்கில் ஷேர் செய்வதில் ஆர்வமாக உள்ளனர். இதனால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவி...Read More

அரச அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து, உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு அறிவிப்பு

Friday, May 26, 2017
நாட்டின் தற்போதைய இயற்கை அனர்த்த நிலையால், உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் மாவட்டச் செயலகங்கள் மற்றும் பி...Read More

அமைச்சர்கள் ஹலீமுக்கும், றிசாத்திற்கும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் நன்றி தெரிவிப்பு

Friday, May 26, 2017
தேசிய மீலாத் விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்த வேண்டுமென்று சில சகோதரர்கள் அமைச்சர் ஹலீமை சந்தித்து கேட்டதற்கிணங்க முல்லைத்தீவு கிளிநொச்சி உட...Read More

பொலிஸ் நிலையத்தில், சுமனரதன தேரர் அட்டகாசம்

Friday, May 26, 2017
மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரதன தேரர் குநேற்றைய தினம் அம்பிட்டிய சுமனரதன தேரர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்று சர்ச்சையில் ஈடுப...Read More

நாட்டில் அனர்த்த சூழ்நிலை - நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

Friday, May 26, 2017
நாடாளுமன்ற நடவடிக்கைகளை இன்று பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அனர்த்த சூழலையடுத்து, கட்சித் தலைவர...Read More

ஞானசாராவை மடியில் வைத்துக்கொண்டு, முஸ்லிம்களை முட்டாள்களாக்க வேண்டாம்

Friday, May 26, 2017
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யவேண்டும் ...Read More

அவசர நிலைமைகளின் போது, தொடர்பு கொள்ளுங்கள்

Friday, May 26, 2017
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் தொடர்பிலும் அதன் நிலைப்பாடு தொடர்பிலும் மக்கள் அறிந்து கொள்ளவதற்காக தொலைபேச...Read More

3 முஸ்லிம்களை கைதுசெய்தால், ஞான­சாரரர் ஆஜ­ராவார் - சிங்­கள ராவ­ய

Friday, May 26, 2017
-ARA.Fareel- நாட்டில் இன­வா­தத்தைத் தூண்­டு­பவர், உர­மூட்­டு­பவர் ஞான­சார தேரர் அல்ல. ஞான­சார தேரரை கைது செய்­வ­தற்கு முன்பு 3 முஸ்ல...Read More

உயிரைக் காப்பாற்ற, மேல்மாடிக்கு ஓடிய அமைச்சர்

Friday, May 26, 2017
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மாத்தறை பிரதேசத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கில் நிதி இராஜங்க அமைச்ச...Read More

மீட்பு பணிக்கு சென்ற, ஹெலிகப்டர் விபத்து

Friday, May 26, 2017
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஹெலிகப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையி...Read More

வெயங்கல்லயில் பாரிய அனர்த்தம், (படங்கள்) மின்சாரம் துண்டிப்பு, மீட்பு நடவடிக்கைக்கு முப்படையினர் விரைவு

Friday, May 26, 2017
வெயங்கல்லயில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிந்தவர்களில் 4 சிறுவர்களின் ஜனாஸாக்கள் கண்டெடுக்...Read More

வெள்ளத்தில் சிக்கி 4 சிறுவர்கள் வபாத் - வெயங்கல்லயில் சோகம்

Friday, May 26, 2017
வெயங்கல்ல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 4 பேர் வபாத்தாகியுள்ளனர். இவ்வாறு வபாத்தானவர்களில் 4 சிறுவர்கள் அடங்கியுள்ளன...Read More

மண்சரிவில் 6 பேர் பலி, 4 போரை காணவில்லை, 5 வீடுகள் புதையுண்டன

Friday, May 26, 2017
களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு பேரைக் காணவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...Read More

ஞானசாரர் மறைந்திருக்கும் இடத்தை, பொலிசாரினால் கண்டுபிடிக்க முடியவில்லை...!

Friday, May 26, 2017
ஞானசாரரை கைது செய்வதற்காக வியாழக்கிழமை இரவு ராஜகிரிய ரோயல் பார்க் குடியிருப்புத் தொகுதி பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டு தேடுதல் நடவடிக்க...Read More

ஞானசாரருக்கு ஆதரவாக அணிதிரள, சிங்கலே அழைப்பு

Friday, May 26, 2017
பொலிசாரினால் கைது செய்யப்படும் நிலையை எதிர்கொண்டுள்ள ஞானசார தேரருக்கு ஆதரவாக பிக்குகள் அணிதிரள வேண்டுமென்று சிங்கலே அமைப்பு கோரிக்கை விட...Read More

அடைமழை தொடர்ந்தால், பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு

Friday, May 26, 2017
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழையினால் நாட்டின் சில இடங்களில் அனர்த்தங்கள் ஏற்படலாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ள...Read More

சீரற்ற காலநிலை, உயிரிழப்பு அதிகரிப்பு, சப்ரகமுவ பாடசாலைகளுக்கு விடுமுறை

Friday, May 26, 2017
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, பல்வேறு பகுதிகளுக்கும் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குற...Read More

ஜனாதிபதியின் ஆதரவினைப் பெற்ற பொதுபல சேனா, ரோயல் பார்க்வரை தொடர்ந்த உறவு

Thursday, May 25, 2017
ராஜகிரிய ரோயல் பார்க் குடியிருப்புத் தொகுதி தற்போது பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டு, ஞானசார தேரரைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்ற...Read More

ஞானசாரரைத் தேடி முற்றுகையிடப்பட்டுள்ள ரோயல் பார்க்,

Thursday, May 25, 2017
கொழும்புக்கு அண்மித்த ராஜகிரிய ரோயல் பார்க் குடியிருப்புத் தொகுதி தற்போது பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டு, ஞானசார தேரரைத் தேடும் நடவடிக்...Read More

"பெற்றோர் கவனத்திற்கு" (பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரிக்கு அருகில்)

Thursday, May 25, 2017
உங்கள் பெண்குழந்தைகளை தனியார் வாகனங்களில் பாடசாலைக்கு அனுப்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் இந்த கட்டுரையை படியுங்கள்! இன்று (24.05...Read More

“நாட்டில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு, ஞானசாரர் காரணம் அல்ல"

Thursday, May 25, 2017
இன்று -25- இடம் பெற்ற ஊடக சந்திப்பில், மாகல் கந்தே சுதந்த தேரர் ஓர் மாறுபட்ட கருத்தினை தெரிவித்திருந்தார். அதாவது “நாட்டில் ஏற்பட்ட ...Read More

கழிப்பறைக்கு செல்லும் பெண்களை, ஒளிந்திருந்து பார்த்தவர் படுகொலை

Thursday, May 25, 2017
கழிப்பறைக்குச் செல்லும் பெண்களை ஒளிந்திருந்து பார்ந்த நபரொருவர் இளைஞனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கேகாலை ப...Read More

நாட்டிலிருந்து தப்பியோட ஞானசாரா திட்டம் - கைதுசெய்ய பொலிஸ் குழுக்கள் தீவிரம்

Thursday, May 25, 2017
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பீ பிரிவு பொலிஸா...Read More

ஞானசாரர் ஒளிந்துள்ளார், அவர் கைது செய்யப்பட்டால் படுகொலை செய்யப்படலாம்

Thursday, May 25, 2017
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மறைமுகமான இடமொன்றில் ஒளிந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டால் படுகொலை செய்யப்படல...Read More

இனவாதத்தை அரசியல் சூழ்ச்சியாக பார்க்கும், மைத்திரிபாலவின் முட்டாள்தனம்

Thursday, May 25, 2017
ஒரு குழுவினர் நாட்டை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு, அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்கின்றனர். அத்தகைய செயற்பாடுகளை  அ...Read More

ஒன்றரை வயது பாத்திமா தஸ்னிகா, தண்ணீர் வாளிக்குள் வீழ்ந்து மரணம்

Thursday, May 25, 2017
மட்டக்களப்பு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்கு உட்பட்ட மீராகேணி ஸக்காத் கிராமத்தில் இன்று (25) பகல் தண்ணீர் வாளிக்குள் வி...Read More

இலங்கையில் நாளை ரமழான், தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு

Thursday, May 25, 2017
ஹிஜ்ரி 1438 - புனித ரமழான் மாதத்துக்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, நாளை வெள்ளிக்கிழமை (26) மாலை மஃரிப் தொழுகையின் பின்னர், கொ...Read More

ஞானசாரரை அடுத்த பிரபாகரனாக சித்தரித்து, கைதுசெய்ய 20 ஜீப் வண்டிகள் தயார்

Thursday, May 25, 2017
கலகொட அத்தே ஞானசார தேரரை அடுத்த பிரபாகரனாக சித்தரிப்பதாக பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர். கொழும்பில் இன்று ...Read More

வைத்தியர்களின் பெயரில், இப்படியும் நடக்கிறது

Thursday, May 25, 2017
வைத்தியர் ஒருவரின் தந்தை வைத்தியராக முயற்சித்தமையால் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது மகனின் வைத்தியர் தொழி...Read More
Powered by Blogger.