Header Ads



இனவாதத்தை அரசியல் சூழ்ச்சியாக பார்க்கும், மைத்திரிபாலவின் முட்டாள்தனம்

Thursday, May 25, 2017
ஒரு குழுவினர் நாட்டை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு, அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்கின்றனர். அத்தகைய செயற்பாடுகளை  அ...Read More

ஒன்றரை வயது பாத்திமா தஸ்னிகா, தண்ணீர் வாளிக்குள் வீழ்ந்து மரணம்

Thursday, May 25, 2017
மட்டக்களப்பு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்கு உட்பட்ட மீராகேணி ஸக்காத் கிராமத்தில் இன்று (25) பகல் தண்ணீர் வாளிக்குள் வி...Read More

இலங்கையில் நாளை ரமழான், தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு

Thursday, May 25, 2017
ஹிஜ்ரி 1438 - புனித ரமழான் மாதத்துக்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, நாளை வெள்ளிக்கிழமை (26) மாலை மஃரிப் தொழுகையின் பின்னர், கொ...Read More

ஞானசாரரை அடுத்த பிரபாகரனாக சித்தரித்து, கைதுசெய்ய 20 ஜீப் வண்டிகள் தயார்

Thursday, May 25, 2017
கலகொட அத்தே ஞானசார தேரரை அடுத்த பிரபாகரனாக சித்தரிப்பதாக பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர். கொழும்பில் இன்று ...Read More

வைத்தியர்களின் பெயரில், இப்படியும் நடக்கிறது

Thursday, May 25, 2017
வைத்தியர் ஒருவரின் தந்தை வைத்தியராக முயற்சித்தமையால் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது மகனின் வைத்தியர் தொழி...Read More

பத்தரமுல்லையில் 'கிரீஸ் மனிதன்' கைது

Thursday, May 25, 2017
பத்தரமுல்லையில் உடல் முழுதும் கிரீஸினைப் பூசிக்கொண்டு நிர்வாணமாக நடமாடிய நபர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு உடல் முழுதும் க...Read More

இன­வாதம் கரை­பு­ரண்­டோ­டு­கி­றது, முஸ்­லிம்கள் மீது மூர்க்­கத்­த­ன­ம் முன்­னெ­டுப்பு - அஸ்வர்

Thursday, May 25, 2017
முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக நடந்­தேறும் அசா­தா­ரண நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­ய...Read More

ஜனாதிபதியின் இனவாதம் அம்பலம் - முஸ்லிம்கள் பேரதிர்ச்சி

Thursday, May 25, 2017
முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில்,  முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாதிபதியை சந்திக்க முயன்றுள்ளனர். இதுபற...Read More

யாழ்ப்பாணத்தில் அல்லாஹ்வின் இல்லம், மூடப்பட்டதன் மர்மம் என்ன?

Thursday, May 25, 2017
-பாறுக் ஷிஹான்- யாழ் மாவட்டத்தில் நகரை அண்டிய பகுதியில் உள்ள  கோட்டை பள்ளிவாசல் தினமும் முடிக்கிடப்பதை காண முடிகின்றது. வரலாற்ற...Read More

பள்ளிவாசல் தாக்குதல்களை நியாயப்படுத்தும் விமலும், பேரினவாதிகளுக்குத் துணை போகும் சிங்கள ஊடகங்களும்

Thursday, May 25, 2017
ஞானசாரவின் பிரசாரம் மற்றும் வர்த்தக நிலையங்கள்-பள்ளிவாசல்கள் மீதான  தாக்குதல்கள் என்று முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் தொடர்வதை ...Read More

முஸ்லிம்களை குறிவைத்து, இனவாத நடவடிக்கைகள் - அமெரிக்க தூதரிடம் அறிக்கை கையளிப்பு

Thursday, May 25, 2017
அமெரிக்க தூதரக பிரதிநிதிகளுடனான விசேட சந்திப் பொன்றினை NFGG பிரதிநிதிகள் மேற் கொண்டனர். இந்த சந்திப்பு நேற்று (24.05.2017) கொழும்பில் இட...Read More

இலங்கை முஸ்லிம்களின் நிலவரம், கவனம் செலுத்த றீட்டா ஐசக் உறுதி

Thursday, May 25, 2017
இலங்கை முஸ்லிம்கள் தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பற்றி கவனம் செலுத்தப்படுமென ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை விவகாரங்களுக்கான சிற...Read More

ஞானசார தேரரே, உங்கள் துறவு உண்மைத் துறவல்ல..!

Thursday, May 25, 2017
(வலம்புரி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி) துறவு என்ற சொற்பதத்தின் பொருள் பந்த பாசங்களைத் துறத்தல் என்பதாகும்.பந்த பாசங்களைத் துறப்பத...Read More

ஹர்த்தால் என்பது, பிசிபிசுத்துப் போன செயற்பாடாக அமையக் கூடாது..!

Thursday, May 25, 2017
-Mohamed Naushad- முஸ்லிம்கள் இந்த நாட்டில் மீண்டும் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சாத்வீகமான சில எதிர்ப்பு நடவடிக்கைக...Read More

இன்றும் சில நாட்கள், அவகாசம் தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர் - சாகல ரத்னாயக்க

Thursday, May 25, 2017
“நாட்டின் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் உள்ளனர். பொதுமக்களின் நலனுக்காகச் செயற்பட அவர்கள் தயாராக உள்ளனர் என்பதை, இனவாதத்தைத் தூண்டும் ...Read More

முஸ்லிம்கள் அச்சத்துடன் உள்ளனர், வீதிக்கு இறங்கும் நிலை ஏற்படும் - அநுரகுமார

Thursday, May 25, 2017
இந்த நாட்டு மக்கள், 30 வருடங்களாக போதுமானளவு கண்ணீரைச் சிந்திவிட்டனர். மனித இரத்தத்தாலும் இந்தப் பூமி தோய்ந்து விட்டது. அவ்வாறானதொரு ந...Read More

முஸ்லிம் கடைகளுக்கு தீ வைத்து, முன்னேற முடியாது - விஜய உந்துபிடிய

Thursday, May 25, 2017
(ஆதில் அலி சப்ரி) திறமை, பண்பாடுகளினூடாகவே முஸ்லிம்கள் வியாபாரத்தில் முன்னிற்கின்றனர். முஸ்லிம்கள் எவ்வாறு முன்னேற்றமடைந்தார்களோ அவ்...Read More

மலையில் சிலை, கிழக்கு மாகாணசபை விட்டுக்கொடுக்கிறதா - திரைமறைவில் பல நிகழ்வுகள்..!

Thursday, May 25, 2017
(உமர்) மாயக்கல்லி மலை சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் புதியதொரு பௌத்த விகாரையை அமைப்பதற்கு எடுத்த முயற்சி பல தரப்பினரின் அழுத்தத்தினால...Read More

முஸ்லிம்களின் பாதுகாப்பை, நாங்கள் உறுதி செய்கிறோம் - சந்திராலோக்க தேரர்

Thursday, May 25, 2017
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளினால் வட,கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்ப...Read More

யாழ்ப்பாணம், கேந்திர நகராக அபிவிருத்தி

Thursday, May 25, 2017
எதிர்கால நகரங்கள் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கேந்திர நகராக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல் மாகாண அபி...Read More

அவுஸ்ரேலியாவுக்கு ஓடிய ஜனாதிபதி, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க போகிறாராம்..!

Thursday, May 25, 2017
நாட்டின் அமைதியை சீர்குலைக்க முற்படுவோர், அவர் யாராக, எந்த நிலையில் இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எட...Read More

''முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க, பொலிஸார் தவறிவிட்டனர்''

Thursday, May 25, 2017
முஸ்லிம்களின் வணிக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க சிறிலங்கா காவல்துறை தவறி விட்டதாக, மனித உரிமை அமைப்பு...Read More

ஞானசார தொடர்பில், அனுப்பப்பட்ட கடிதத்தின் முழுவிபரம்

Thursday, May 25, 2017
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதருமாறும் பொதுபல சேனா அமைப்பு பொலிஸ்ம...Read More

முஸ்லிம்களுக்கு பிரச்சினையா - உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்

Thursday, May 25, 2017
நாட்டின் எப்பகுதியிலாவது இனவாத வன்முறையை எதிர்கொள்ளும் முஸ்லிம்கள், கீழ்வரும் தொலைபேசி இலக்கமூடாக தொடர்புகொண்டு முறையிடுங்கள். மேற்கொண...Read More

ஜனாதிபதியும், பிரதமரும் முஸ்லிம்களை சந்திக்க மறுப்பது ஏன்..??

Thursday, May 25, 2017
16 ம் திகதி முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வியாபாரஸ்த்தலங்கள் மீது தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. 18 ம் திகதி எமது அமைச்சர்களும் நாடாளுமன்...Read More

இனவாத - மதவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்த, விசேட பொலிஸ் பிரிவு

Thursday, May 25, 2017
இனவாத மற்றும் மதவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்த விசேட பொலிஸ் பிரிவு ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இனவாத மதவாத அடிப்படையில் வேற்று மதத்தவ...Read More

முஸ்லிம்கள் ஹர்த்தால் செய்தால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு வழங்கும்

Wednesday, May 24, 2017
கடந்த ஐந்து நாட்களாகத் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் மதத் தலங்களும், வர்த்தக நிலையங்களும் பேரினவாதிகளால் இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்...Read More

இனவாத, தீவிரவாத சக்திகளுக்கு தலைகுனியாமல், சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துங்கள்

Wednesday, May 24, 2017
இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றுவதற்கு இந்த நாட்டின் சகல இன மக்களும் தமது அளப்பரிய பங்களிபபை வழங்கியுள்ளார்கள். அதே போல இனங்க...Read More

முஸ்லிம்களை யார் தாக்குகிறார்கள் என தெரித்தும், அரசாங்கம் அவர்களை கைது செய்யவில்லை.

Wednesday, May 24, 2017
-பாறுக் ஷிஹான்- முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என தெரிந்தும் அரசாங்கம் அவர்களை கைது செய்ய எது...Read More

முஸ்லிம்களுக்கு சேவகம் செய்கிறாராம் ஜனாதிபதி - இல்லத்தை நொறுக்குவேன் என பிக்கு மிரட்டல்

Wednesday, May 24, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தை சுற்றிவளைத்து தாக்கி அழிக்க போவதாக பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு தொலைபேசியில் அ...Read More

ஞானசாரருக்கு கொலை அச்சுறுத்தலாம் - பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு

Wednesday, May 24, 2017
இனவாதி ஞானசாரருக்கு பாதாள உலக குழுவிடமிருந்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்து பொதுபல சேனாவின் பிதம நிறைவேற்று அதிகார...Read More

இறுதிவரை முஸ்லிம்களுடன் நிற்பேன் - விக்டர் ஐவன் சபதம்

Wednesday, May 24, 2017
வர்த்தக ரீதியாக  முஸ்லிம்களுடன் கொண்டுள்ள பொறாமை காரணமாக தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது, இதுதொடர்பில்...Read More

கோழையான ஞானசாரர், பொலிஸாருக்கு பயந்து தலைமறைவானார்

Wednesday, May 24, 2017
பொதுபல  செயலாளர் ஞானசாரர் தலைமறைவாகியுள்ளதாக அறியவருகிறது. பொலிசார் அவர் தங்கியிருந்த விகாரைக்கு தேடிச் சென்றால் அவர் அங்கில்லை என ப...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, கொழும்பிலுள்ள கனடா தூதரகத்திடம் முறைப்பாடு

Wednesday, May 24, 2017
நாட்டில் முஸ்லிம்களுக்கு  எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பது குறித்து கொழும்பிலுள்ள கனடா தூதரகத்திடம் இன்று -24- முறைப்பாடு செய்யப்பட்...Read More

கொழும்பு பள்ளிவாசல்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பியுள்ள கடிதம்

Wednesday, May 24, 2017
கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பியுள்ள கடிதம். Read More
Powered by Blogger.