Header Ads



பாதிரியாருடன் இணைந்து 480 பேர் இஸ்லாத்தை ஏற்றனர் - உடனடியாக பள்ளிவாசலாக மாறிய தேவாலயம்

Tuesday, September 01, 2015
-அன்சாரி- ருவாண்டா நாட்டில் கிறிஸ்த்துவ பாதிரியாரோடு சேர்த்து மொத்தம் 480 பேர் நேற்று 31-08-2015) இஸ்லாத்தை ஏற்றனர். மேலும் தங்களத...Read More

ஆனந்தக் கண்ணீர்...! (ஜேர்மன் முஸ்லிம்களுக்கு ஒரு நற்செய்தி)

Tuesday, September 01, 2015
-அன்சாரி- ஜேர்மன் சுப்ரீம் கோர்ட் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளி செல்வதற்கு நேற்று (31-08-2015) அங்கீகாரம் வழங்கியது. அந்த செய்...Read More

இன்னும் ஐந்து, பத்து ஆண்டுகளில் ஆபத்துக்கள் - ஞானசாரர்

Tuesday, September 01, 2015
இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இலக்கு வைக்கப்படுவதனை தடுக்க வேண்டுமென பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளா கலபொடத்தே ஞானசார தேரர் ...Read More

கே.பி.யை பாதுகாப்பதற்காக தலையிடுவது, பிரச்சினைக்குரிய விடயம் - பொன்சேக்கா எச்சரிக்கை

Tuesday, September 01, 2015
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களை பாதுகாப்பதற்காக சட்டமா அதிபர் தலையிடுவது பிரச்சினைக்குரிய விடயம் என முன்னாள் இராணுவ தளபதி பீல...Read More

குமார வெல்கமவை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமாறு, மைத்திரியிடம் கடிதம் கையளிப்பு

Tuesday, September 01, 2015
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமாறு கோரி கையெழுத்திட்ட கடிதம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ...Read More

எதிர்க் கட்சித் தலைவராக சம்பந்தன் - மைத்திரியும் பச்சைக் கொடி..?

Tuesday, September 01, 2015
32 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்ற...Read More

புதிய பாராளுமன்றம் குறித்து, மகிந்த என்ன சொல்கிறார் தெரியுமா..?

Tuesday, September 01, 2015
புதிய நாடாளுமன்றம் சிறப்பாக அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட...Read More

இவரை கண்டீர்களா...?

Tuesday, September 01, 2015
கொட்டாஞ்சேனை, புளுமெண்டல் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொவரை கைது செய்ய, பொது மக்களின் உதவிய...Read More

பாராளுமன்றத்திற்கு மைத்திரி வருகை தந்தபோது (படங்கள்)

Tuesday, September 01, 2015
  இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (1) பிற்பகல் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  தலைமையில் ஆரம்...Read More

பாராளுமன்றம் 3 ஆம் திகதிவரை ஒத்திவைப்பு, அமைச்சர்கள் எண்ணிக்கை தொடர்பில் தொடர்பில் தீர்மானமில்லை

Tuesday, September 01, 2015
இன்றைய  தினம் கூடிய புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வானது,சபை நடவடிக்கைகளை அடுத்து எதிர்வரும் 3ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்ட...Read More

அரசியல் யாப்பு திருத்த யோசனைக்கான, நிபுணத்துவ குழுவில் நிஸாம் காரியப்பர்

Tuesday, September 01, 2015
(அஸ்லம் எஸ்.மௌலானா) இலங்கையின் அரசியல் யாப்பு திருத்த யோசனைக்கான நிபுணத்துவ குழு ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். ...Read More

ஆயுதமேந்துவோம் என எச்சரிக்கை விடுத்த கம்மன்பில - பதிலடி கொடுத்த ரணில் (வீடியோ)

Tuesday, September 01, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான உதய கம்மன்பில பாராளுமன்றில் ...Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புதிய தெரிவுகள்..!

Tuesday, September 01, 2015
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட வேண்டும், என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் முதலாவது கூட்டத...Read More

பாராளுமன்றத்தில் இன்று, ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை...!

Tuesday, September 01, 2015
அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது அரசியல் கட்சி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...Read More

பாராளுமன்றத்தில் இன்று, என்ன நடைபெற்றது (வீடியோ இணைப்பு)

Tuesday, September 01, 2015
(வீடியோ)   இலங்கை சோசலிச குடியரசின் 8 வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை இடம்பெற்றது. இதன்போது, சபாநாயகராக நாடாளும...Read More

பிரதி சபாநாயகர் பதவியை, விரும்பாத பௌசி

Tuesday, September 01, 2015
பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்று முதலாம் திகதி பதவியேற்றுக் கொண்டனர். இதன்போது பிரதி சபாநாயகராக சுதந்தி...Read More

30 வருடங்களின் பின்னர், பாராளுமன்றத்தில் ஒரு தம்பதியினர் (படம்)

Tuesday, September 01, 2015
மூன்று தசாப்த கால இடைவெளியின் பின்னர் இலங்கைய நாடாளுமன்றிற்கு கணவனும் மனைவியும் செல்லும் முதல் சந்தர்ப்பம் இன்று பதிவாகியிருந்தது. ஐக்கிய ...Read More

அநுராதபுர முஸ்லிம்கள் நோற்ற நோன்பும், கேட்ட துஆவும் எனது வெற்றிக்கு காரணம் - இஷாக் Mp

Tuesday, September 01, 2015
(MS.FAHIM) 1947 முதல் இன்று வரை அனுராதபுர மாவட்டத்தில் இருந்து எந்த ஒரு சிறுபான்மை உறுப்பினரும் பாராளுமன்றம் செல்லவில்லை. இந்த கசப்ப...Read More

பிரதி சபாநாயகராக திலங்க சுமதிபால, குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதன்

Tuesday, September 01, 2015
8 வது பாராளுமன்றின் பிரதி சபாநாயகராக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  அத்துடன் க...Read More

புதிய சபாநாயகருக்கு ஹக்கீம் + றிசாத் வாழ்த்து

Tuesday, September 01, 2015
8 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள கரு ஜயசூரியவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீர...Read More

''புதிய பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சிக்குள் ஒரு எதிர்க்கட்சி''

Tuesday, September 01, 2015
புதிய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்குள் ஒரு எதிர்க்கட்சி உருவாகலாம் என்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள வாசுதேவ நாணயக்கார தெரிவித்த...Read More

ஐக்கிய தேசியக்கட்சிக்கு 70 வீதமான அமைச்சு பதவிகள்

Tuesday, September 01, 2015
தேசிய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் நேற்று மாலை இறுதிக்கட்ட சந்திப்பை நடத்தின. இந்த சந்திப்...Read More

மன்னிப்பு கேட்ட விமல் - போனவை போனவையாக இருக்கட்டும் என பதிலளித்த மைத்திரி

Tuesday, September 01, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மன்னிப்பு கோரியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் க...Read More

ரணில் முன்மொழிய, நிமல் சிறிபால சில்வா வழிமொழிய சபாநாயகராக கரு ஜெயசூரிய பதவியேற்பு!

Tuesday, September 01, 2015
இலங்கையின் 8வது நாடாளுமன்ற சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் மூத்த உறுப்பினர் கரு ஜெயசூரிய தெரிவுச் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றம் இன...Read More

பரபரப்பான சூழ்நிலையில், இன்று கூடவுள்ள பாராளுமன்றம்

Monday, August 31, 2015
புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக த...Read More

பிரதமர் ரணில் வழங்கிய உத்தரவாதம், உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் - அப்துல் மஜீத்

Monday, August 31, 2015
(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ...Read More

தேசியப் பட்டியலுக்கு எதிரான, அடிப்படை உரிமை மனுவில் கோளாறு

Monday, August 31, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுவை திருத்தி ஒரு வாரத்திற்குள் மீண்டும் தாக்கல் செய்...Read More

எதிர்க்கட்சித் தலைவரை தீர்மானிப்பது சபாநாயகரா..? ஜனாதிபதியா..? எதிர்க்கட்சியா..?

Monday, August 31, 2015
நாடாளுமன்ற செயற்பாடு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நாளைய தினம் ஜனநாயக ரீதியான தீர்மானத்தை எடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நா...Read More

பிரபாகரன் தற்கொலை செய்யவில்லை - சரத் பொன்சேக்கா

Monday, August 31, 2015
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது கைத்துப்பாக்கியை கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கருணா அம்மன் கூறியிருப்பதை ...Read More

"வேடிக்கை"

Monday, August 31, 2015
விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதன் தொடர்பில் இதுவரை நடந்துள்ள விசாரணைகளின்படி, அவருக...Read More

இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மன்னாரில் தமது, பூர்வீக இடங்களில் விரைவாக குடியேறுங்கள் - டெனிஸ்வரன்

Monday, August 31, 2015
மன்னார் மாவட்டத்தில் கடந்த யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மன்னாரில் உள்ள தமது பூர்வீக இடங்களில் விரைவாக குடியேறுங்கள் என வ...Read More

"பேஸ்புக்கை விட தொழுகை நன்மை தரும்" என பாங்கு சொன்னவர், பள்ளிவாசலிலிருந்து இடைநிறுத்தம்

Monday, August 31, 2015
எகிப்தில் பள்ளிவாசலில் தொழுகைக்கு அழைக்கும் பாங்கை காலத்திற்கு ஏற்ப மாற்றிப் பாடிய பள்ளிவாசல் ஊழியர் ஒருவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எ...Read More
Powered by Blogger.