காணவில்லை Sunday, August 02, 2015 அஸ்ஸலாமு அலைக்கும் கல்பிட்டி பிரதேச சபைக்குற்ப்பட்ட பள்ளிவாசல்துறை கிராமத்தை சேர்ந்த ஆழாயஅநன அரடியளாசை ( வயது 15) என்பவரை காணவில்லை....Read More
பள்ளிவாசல்கள் பதிவை, இலகுவில் செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்துள்ளோம் - ஹலீம் Sunday, August 02, 2015 (மொஹொமட் ஆஸிக்) மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த கால அரசில் எதனோல் போதை பொருள் ஆகியவற்றை கண்டேனர் கனக்கில் கொண்டு வந்து நாட்டை ஒரு போதைப் பொரு...Read More
முரளியும், தில்ஷானும் சிறுநீரக நோய் ஒழிப்புக்கான தூதுவர்களாக நியமனம் Saturday, August 01, 2015 முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தைய்யா முரளிதரன் மற்றும் டீ.எம். தில்ஷான் ஆகியோர் சிறுநீரக நோய் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் (KIND) விள...Read More
இலங்கை - பாகிஸ்தான் போட்டிளை, பார்வையிடச்சென்ற ஜனாதிபதி மைத்திரி (படங்கள்) Saturday, August 01, 2015 இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதி இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 01 விக்கட்டினால் வெற்றி பெற்...Read More
வாகண விபத்தில், உஸ்தாத் மரணம் Saturday, August 01, 2015 -நாகூர் ழரீஃப்- இன்று முற்பகல் கெலிஓயா என்னும் இடத்தில் இடம்பெற்ற வாகண விபத்தில் நாவலப்பிட்டி தாருல் உலூம் அல் ஹாஷிமிய்யா அறபுக் கலாபீ...Read More
ஜனாதிபதி மைத்திரியின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள, சீனா மேற்கொள்ளும் தந்திரம் Saturday, August 01, 2015 இலங்கை தொடர்பான சீனாவின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் 8ம் திகதி மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி தேர்தல...Read More
புளுமெண்டல் தேர்தல் வன்முறையில் மகிந்தவுக்கு தொடர்பில்லை, ரவிக்கு மறைமுக தொடர்பு..? Saturday, August 01, 2015 புளுமெண்டல் வீதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தொடர்பில்லை என பிரதி நீதி ...Read More
மஹிந்த ராஜபக்சவுக்கு கௌரவமான பிரியாவிடையா..? மைத்திரி பச்சை கொடி காட்டுவாரா..?? Saturday, August 01, 2015 நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் கௌரவமான முறையில் அரசியலில் இருந்து வெளியேற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்...Read More
'நாம் செய்து காட்டியிருக்கிறோம்' அப்துர் ரஹ்மான் Saturday, August 01, 2015 'மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியாது போன சமூகக் கடமைகளை அதற்கு வெளியே இருந்து நாம் செய்து காட்டியி...Read More
துமிந்தவின் ஆதரவாளர்கள் மீதே வேன் தாக்குதல் - ஒருவர் பலி, 5 பேர் காயம் Saturday, August 01, 2015 அநுராதபுரம் ரபேவ பகுதியில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் ஓட்டிச் சென்ற வான் ஒன்றில் அடிபட்டு ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் 05 பேர் காயமடை...Read More
மயிலின் ஆட்டம், களைகட்டியுள்ளது - கலாநிதி இஸ்மாயில் Saturday, August 01, 2015 -எம்.வை.அமீர்- நடைபெறவுள்ள பாராளமன்ற தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ள நான், தென்கிழக்கு அலகில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை முட...Read More
சமூகத்தை காட்டிக்கொடுப்பவர்கள் - றிசாத் பதியுதீன் Saturday, August 01, 2015 சமூகத்தினை காட்டிக்கொடுத்து அதன் மூலம் அற்ப சொற்ப அரசியல் லாபங்களை அடைந்து கொள்ள செயற்படும் நபர்கள் இந்த சமூகத்தின் காட்டிக்கொடுப்பாளர்க...Read More
விமானி தகவல் வழங்க, 24 தங்கக் கட்டிகளுடன் ஒருவர் கைது Saturday, August 01, 2015 இந்தியாவின் மும்பை நகரில் இருந்து 12 மில்லியன் ரூபா பெறுமதியான 24 தங்கக்கட்டிகளை கடத்தி வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்த...Read More
"வழக்குகளிலிருந்து தப்ப கட்சியையும், நாட்டையும் ஒப்படைத்த மஹாராஜா" Saturday, August 01, 2015 அரச குடும்பத்திற்கு மட்டும் காணப்பட்ட சுதந்திரம் இன்று முழு நாட்டு மக்களுக்கும் கிடைத்துள்ளது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தொடங்கொட பிரதேச...Read More
அரசியல் வாழ்க்கை, இந்தத் தேர்தலுடன் முடியப்போகின்றது - ஹக்கீம் Saturday, August 01, 2015 அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பலவீனப்படுத்த முயற்சிக்கும் ரிசாத் பதியுதீனுக்கு ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் தேசிய பட்டியல் ...Read More
ரணில், முஜீபுர் ரஹ்மான், பெரோஸா ஆகிய 3 பேருக்கும் வாக்குப்போடுங்கள் - முஸம்மில் Saturday, August 01, 2015 -அஸ்ரப் ஏ சமத்- கொழும்பு மாவட்ட முஸ்லீம்கள் அம்பாறை மாவட்ட முஸ்லீம்கள் போன்று ஒன்று பட்டால் 3 முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பிணா்களை கொழ...Read More
ஊருக்கொரு எம்.பி.யும், தேசியப் பட்டியல் பங்கீடும்..! Saturday, August 01, 2015 -ஏ.எல்.நிப்றாஸ்- தேர்தல் திருவிழா நெருங்கிவிட்டால், சமூகம் என்ற கோட்பாடு வலுவிழந்து ஊர் பற்றிய அக்கறை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ...Read More
தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு சீனா, நிதி உதவி வழங்கவில்லை - மஹிந்த Saturday, August 01, 2015 பாராளும்றத் தேர்தல்பிரச்சாரப் பணிகளுக்கு சீனா நிதி உதவி வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எவ்வாறெனின...Read More
இனவாதத்தை தூண்டுவதற்கு, இரகசிய திட்டங்கள்..! Saturday, August 01, 2015 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்றில் அவரது தரப்பினராலேயே குண்டு தாக்குதலை நடத்த செய்து, மக்களின் அனுதாபத்தை ...Read More
"வெற்றிலைக்கு புள்ளடியிடாதீர்கள், ரணிலுக்கு கொடுக்காதீர்கள்" Saturday, August 01, 2015 மக்களால் நிராகரிக்கப்பட்ட ராஜபக்ஷவும் அவரது கூட்டமும் நாட்டில் இனவாதத்தை ஊக்குவித்து தேர்தலில் வெற்றிப்பெற முயற்சிக்கின்றது. எனவே பொதுமக...Read More
மாதம்பையில் நடந்தது என்ன..? Friday, July 31, 2015 -நாகூர் ழரீஃப்- 31/07/2015 மாதம்பையில் சிறீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினரின் ஜும்ஆவை ஜமாஅத்தே இஸ்லாமியனர் தடுத்ததாகவும் மரண அச்சுறுத்தல் வ...Read More
ஹக்கீம் கலந்துகொண்ட கூட்டத்தில் கல்வீச முயற்சி - ஆதரவாளர்கள் விரட்டியடித்தனர் (படங்கள்) Friday, July 31, 2015 (UL) முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் பிரசாரக் கூட்டம், பொத்துவில் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போது, கூட்ட மேடை மீது –...Read More
முதன்முதலாக தேர்தல் பிரச்சார கூட்டத்தில், பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரி Friday, July 31, 2015 அநுராதபுரத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் துமிந்த திஸாநாயக்கவின் தே...Read More
மைத்திரியை நம்பியதால் ஏமாற்றம், மகிந்தவின் மேடையில் ஏறினால் அவமானம் (வீடியோ) Friday, July 31, 2015 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மக்கள் சந்திப்புக்களின் போது, சில உறுப்பினர்கள் எதிர்பாராத சம்பவங்களுக்கு முகங் கொடுக்க நேரிடுகிறது...Read More
அரசியல் கட்சியொன்றின் மீது ஒருவருக்குள்ள பரம்பரை சார்ப்புத் தன்மை, வாக்களிப்பதற்கான ஒரேயொரு தகுதியாக அமைந்துவிடக் கூடாது Friday, July 31, 2015 பொதுத் தேர்தலின்மூலம் தகுதியுடைய வேட்பாளர்களை மாத்திரம் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுப்பதற்காக அதிகபட்ச பங்களிப்பை நல்குமாறு அனைத்து பிர...Read More
போயா தினத்தில், விகாரையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது Friday, July 31, 2015 எஸல போயா தினமான இன்று விகாரையில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பிரித் புத்தகங்களுடன் சேர்த்து ஐக்கிய மக்கள் சுதந்தி...Read More
"புலிகளினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக, மஹிந்த தரப்பு பிரச்சாரம் செய்யக் கூடும்" Friday, July 31, 2015 நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட வேணடுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கோரியுள்ள...Read More
முஸ்லிம் அரசியலின் சிதைவும், தோல்வியும் - 2015 தேர்தலை முன்வைத்த ஒரு பார்வை..! Friday, July 31, 2015 -எம். பௌசர்- முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் மரணத்தின் பின் முஸ்லிம் காங்கிரஸ் பல கட்சிகளாப் பிரிந்தது. காங்கிரஸ் எனும் தாய் இயக்கத்த...Read More
றிசாத்தின் சேவைகள் எங்களைப் பெருமைப்படுத்துகிறது -சிராஸ் Friday, July 31, 2015 வன்னியில் உள்ள தலைமை தனது அமைச்சின் மூலம் ஒலுவில் கிராமத்தில் ஒரு தையல் பயிற்சி நிலையத்தை உருவாக்கி அதில் நாற்பதற்கும் அதிகமான யுவதிகளை ...Read More
சாய்ந்தமருது மக்கள், சலனமடையத் தேவையில்லை - ரவூப் ஹக்கீம் Friday, July 31, 2015 (ஹாசிப் யாஸீன்) சாய்ந்தமருதில் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் கடற்கரை வீதியிலுள்ள பௌசி ஞாபகார்த்த மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற...Read More
இலங்கையிலுள்ள உலமாக்களுக்கு, சிங்கள மொழி தெரிந்திருந்தால்..? Friday, July 31, 2015 -M.JAWFER.JP- கடந்த காலங்களில் நம் அரபு மதரசாக்களில் அரபுமட்டும் பாடமாக எடுத்து வந்தது பெரும் தவறு நம் நாட்டைபோருத்த வரையில் பெரும...Read More