Header Ads



மஹிந்தவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது - 10 ஆவது முறையாக களத்தில் குதிப்பு..?

Wednesday, July 01, 2015
வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் தயார் என்றும் அதற்காக மக்களின் வரத்த...Read More

பெளத்தர் என்ற ரீதியில் மனத்தாங்கலுக்கு உட்பட்டாலும், மரண தண்டனையை விரும்பும் மைத்திரி

Wednesday, July 01, 2015
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் போதைப் பொருளை தம்வசம் வைத்திருப்போருக்கு எதிராக மரண தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்தி...Read More

யாழ்ப்பாண எம்.பி.க்களின் எண்ணிக்கை 7 ஆக குறைந்தது - நுவரெலியா, இரத்தினபுரி அதிகரிப்பு

Wednesday, July 01, 2015
யாழ்.மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெ...Read More

'சிங்களவர், முஸ்லிம்களை மோதவிட்டு ஆட்சியை கொண்டுசெல்ல தயாராகும் மஹிந்த ராஜபக்ஸ'

Wednesday, July 01, 2015
சிங்கள மக்களையும் இணைத்துக்கொண்டு குற்றவாளிகளுக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதால் பலர் கைதுசெய்யப்படுவார்கள் என்ற அச்சம...Read More

கொழும்பில் களமிறங்குகிறார் அநுரகுமார

Wednesday, July 01, 2015
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்  அநுரகுமார திஸாநாயக்க, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி.யின்கொழும்பு குழுவின் தலைவராக போட்டி...Read More

யார் பிரதமராக வந்தாலும் ஜனாதிபதி மைத்திரி, நிலைத்திருக்க வேண்டும் - அத்துரலிய ரத்ன தேரர்

Wednesday, July 01, 2015
-நுஷ்கா நபீல்- பொதுத் தேர்தலில் யார் பிரதமராக வந்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி எதுவித மாற்றமுமின்றி நிலைத்திருக்க ...Read More

சிங்களவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, 15 மாவட்டங்களில் போட்டி - ஞானசாரரர்

Wednesday, July 01, 2015
எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சிங்கள சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப்போட்டியிடவுள்ளதாக, பொது ...Read More

மோடி + கமரூனின் வெற்றியை உறுதிப்படுத்திய நிறுவனங்கள் பின்னால் மைத்திரியும், ரணிலும்

Tuesday, June 30, 2015
இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பணிகளை நாட்டின் இரு பிரதான கட்சிகளும் பிரபல வ...Read More

தேர்தலில் போட்டியிட, சந்திரிக்கா அவசர தீர்மானம் - அவரது செயலாளர் தெரிவிப்பு

Tuesday, June 30, 2015
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தேர்தலில் போட்டியிட அவசர தீர்மானம் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...Read More

சுதந்திர கட்சியின் வேட்பு மனு சபை, இன்று முதற்தடவையாக கூடியது.

Tuesday, June 30, 2015
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வேட்பு மனு சபை இன்று முதற்தடவையாக கூடியது. இதன்போது, எதிர்வரும் பொது தேர்தலுக்காக மேல் மற்றும் வடமேல் ...Read More

நவம்பர் 21ம் திகதி தொடக்கம் ஜனவரி 8ம் திகதிவரை, சுதந்திர கட்சி என்னை துரோகி என கவனித்தது

Tuesday, June 30, 2015
நவம்பர் 21ம் திகதி தொடக்கம் ஜனவரி 8ம் திகதிவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தன்னை ஒரு துரோகி என கவனித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி...Read More

மஹிந்த அணி கள­மி­றங்­கினால், குழி­தோண்­டி ­பு­தைத்துவிடுவோம். - ரணில் சூளுரை

Tuesday, June 30, 2015
மஹிந்த ராஜ­பக்ஷ இந்­நாட்டின் பிர­த­ம­ரானால் அவ­ரது அமைச்­ச­ர­வையில் வெள்ளை வேன் கடத்தலுக்கு பொறுப்­பா­னவர் யார்? எதனோல் போதைப்­பொருள் மற...Read More

பிரதமர் வேட்பாளராக மஹிந்தவை பெயரிட, ஜனாதிபதி மைத்திரி உடன்படவில்லை

Tuesday, June 30, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிரதமர...Read More

மகிந்தவை தேசிய பட்டியல் எம்.பி.யாக நியமிக்க, மைத்திரி வாக்குறுதி..?

Tuesday, June 30, 2015
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அடுத்த நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் உறுப்பினராக நியமிப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எழுத்...Read More

சமல் ராஜபக்ஸ அரசியலிலிருந்து ஓய்வு - பாராளுமன்ற தொகுதியில் பிரியாவிடை வைபவம்

Tuesday, June 30, 2015
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது பிரியாவிடை வைபவம் எதிர்வரு ஜூலை 07 ஆம் திகதி ப...Read More

இன்று மஹிந்தவை சந்தித்த நிமல் - மைத்திரியின் நிலைப்பாட்டை விளக்கினார்

Tuesday, June 30, 2015
எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.  இன்று முற்பகல் கண்டியில் வைத்து இந...Read More

ஜனாதிபதியின் வெட்கம் ஏற்படுத்தும் நரம்பு சிதைந்து விட்டதா..? ஹரின் பெர்னாண்டோ கேள்வி

Tuesday, June 30, 2015
குற்றம் சுமத்திய தரப்பினருடன் இணைந்து கொள்ள ஜனாதிபதிக்கு வெட்கமில்லையா என ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்....Read More

"பஸீர் சேகுதாவூதிற்கு இடமளிக்காதீர்கள்"

Tuesday, June 30, 2015
-ஏ.எல்.டீன்பைரூஸ்- நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் போட்டியிடுவதற்கு பஸீர் சேகுதாவூத...Read More

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, விடுக்கும் விசேட அறிக்கை

Tuesday, June 30, 2015
ரமழான் மாதத்தின் நடுப்பகுதியை அடைந்து அல்லாஹ்வின் அருளை (ரஹ்மத்தை) பாவ மன்னிப்பை (மக்பிரத்தை) வேண்டி நிற்கும் நாம்; நாட்டிலே சமாதானமும் ...Read More

ஜனாதிபதி மைத்திரி சுதந்திர கட்சி, தலைமையை ஏற்றது தவறான செயல் - சோபித தேரர்

Tuesday, June 30, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சி சார்பற்றவராக இருக்க வேண்டுமென நீதிக்கான சமூக அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவாவே சோபித தேரர் தெரவித்துள்ள...Read More

நிராகரிக்கப்பட்ட மஹிந்த­வுடன், மைத்திரி இரகசிய தொடர்பு - அநுரகுமார குற்றச்சாட்டு

Tuesday, June 30, 2015
மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­வுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரகசிய தொடர்புகளைப் பேணுவதாக ஜே.வி.பி. குற...Read More

மகிந்தவுக்கு தேசியப் பட்­டி­யலில்கூட இட­மில்லை - ராஜித சேனா­ரத்ன, மகிந்ததான் பிரதமர் வேட்பாளர் - டிலான் பெரேரா

Tuesday, June 30, 2015
ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி ­பதி மஹிந்த ராஜபக் ஷவை நியமிக்கக் கோரி ஜனா­தி­பதி நிய­மி...Read More

மெதமுலனயிலிருந்து உரையாற்றுகிறார் மஹிந்த - சமாதானப்படுத்த இன்றும் முயற்சி

Tuesday, June 30, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை முற்பகல் 10.30 மணிக்கு வீரகெட்டிய மெதமுலன இல்லத்திலிருந்து விசேட உரை ஆற்றவுள்ளார். இதேவேளை, மஹிந...Read More

மஹிந்தவுக்கு வேட்பு மனு இல்லை - இறுதிமுடிவை அறிவித்த மைத்திரி

Tuesday, June 30, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இம்முறை தேர்தலில் வேட்பு மனு வழங்கப்படமாட்டாது என்று தங்களுக்கு அறிவித்ததாக சிறிய இடதுசாரி கட்சிய...Read More

நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலம் கனிந்துள்ளது - ரணிலின் இப்தார் நிகழ்வில் மைத்திரி (படங்கள்)

Monday, June 29, 2015
உண்மைகளை உறுதி செய்துக் கொள்வதற்கு சமூகத்தை காட்டிலும் தனி ஒவ்வொருவரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயங்கக்கூடாது என்று ஜனாதிபதி தெரிவித்துள...Read More

மஹிந்தவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில், பங்கேற்குமாறு மைத்திரிக்கு அழைப்பு

Monday, June 29, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது பொதுத்தேர்தல் பிரசாரங்களை எதிர்வரும் 6 ஆம் திகதியன்று ஆரம்பிக்கவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்...Read More

மீண்டும் அரசியலில் ஈடுபட, மற்றவர்கள் போன்று எனக்கு பைத்தியம் கிடையாது - சந்திரிக்கா

Monday, June 29, 2015
அரசியலில் ஈடுபடும் எவ்வித உத்தேசமம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மீண்டும் அரசியலி...Read More

"தடை செய்யப்பட்ட குண்டுகளை, வீசும் சவூதி அரேபியா

Monday, June 29, 2015
தடை செய்யப்பட்ட "கிளஸ்டர்' கொத்து வெடிகுண்டுகளை சவூதி விமானப் படை யேமனில் வீசி வருவதாக மனித உரிமைகள் அமைப்பு மீண்டும் குற்றம்சா...Read More

மலிவான, அதிவேக இன்டர்நெட் வசதி - விஞ்ஞனிகளின் புதிய கண்டுபிடிப்பு

Monday, June 29, 2015
இணைய தொழில்நுட்பத்தில் மிக முக்கியமான சாதனையை விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் மலிவான, அதிவேக இன்டர்நெட் ...Read More

துருக்கியில் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக பேரணி - அடித்துவிரட்டிய பொலிஸார்

Monday, June 29, 2015
துருக்கியில் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகைகள் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களை...Read More

பிரித்தானியாவில் தீவிரவாதிகள், பயங்கர தாக்குதல் நடத்துவதற்கான சதி - டேவிட் கெமரூன்

Monday, June 29, 2015
பிரித்தானியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்துவதற்கான சதி திட்டத்தில் ஈடுப்பட்டுடிப்பதாக பிரதமர் கேமரூன் வெளியிட்டுள்ள தகவல...Read More

விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை எடுத்துச்சென்ற, அமெரிக்க விண்கலம் வெடித்துச் சிதறியது

Monday, June 29, 2015
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை எடுத்துச்சென்ற அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் ஏவப்பட்ட ஒருசில நிமிடங்களிலேயே நடுவானில் வெட...Read More

உலக சமாதான சுட்டியில், இலங்கைக்கு 114ம் இடம்

Monday, June 29, 2015
உலக சமாதான சுட்டியில் இலங்கைக்கு 114ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவை மையமாகக் கொண்ட பொருளியல் மற்றும் சமாத...Read More

ஓகஸ்ட் 18 ஆம் திகதிக்குப் பின், புதிய பாதை ஒன்று அமைக்கப்படும் - மஹிந்த

Monday, June 29, 2015
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் புதிய பாதை ஒன்று அமைக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்து...Read More

"முஸ்லிம் காங்கிரஸ் எனும், அரனுக்குள் பதுங்கி அரசியல் வியாபாரம்"

Monday, June 29, 2015
(சப்றின்) பசீர் சேகுதாவூத் தனது தேர்தல் வியூகத்தை ஏற்றுக் கொண்டால் முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடுவதாக  ஒரு செய்தியினை பார்த்தேன். உ...Read More

மைத்திரியும், மஹிந்தவும் இணைந்தால் அரசியலில் இருந்து விலகிக்கொள்வேன் - ஹரின்

Monday, June 29, 2015
மைத்திரியும் மஹிந்தவும் இணைந்தால் தாம் அரசியலில் இருந்து விலகிக் கொள்ளப்போவதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ...Read More
Powered by Blogger.