Header Ads



சஜித் பிரேமதாஸாவை கைதுசெய்ய, ரணில் விக்கிரமசிங்கவின் முதற்கட்ட நடவடிக்கையே பஸில் ராஜபக்ஸவின் கைது (வீடியோ)

Saturday, April 25, 2015
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ கைதின் பின்புலத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவைப் பழிவாங்கும் நடவடிக்கை காணப்படுவதாக வீடமைப்பு மற்றும் சம...Read More

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியமாட்டேன் - கடந்த அரசில் மோசடியில் ஈடுபட்ட சகலரும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர்

Saturday, April 25, 2015
அச்சுறுத்தல்களாலும், அழுத்தங்களாலும் நல்லாட்சியின் பொருட்டு முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களை இடைநிறுத்தப் போவதில்லை என்று பிரதமர் ரணில் ...Read More

''19 ஆம் திருத்தச் சட்டம்'' நேர்மையான ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கு பாரிய அச்சுறுத்தல்

Saturday, April 25, 2015
19ம் திருத்தச் சட்டம் ஊடகங்களை ஒடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். ஊ...Read More

நேபாளத்தில் 7.5 ரிச்டர் நிலநடுக்கம் - இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதாம்

Saturday, April 25, 2015
நேபாளத்தின் தலை நகரான காத்மண்டுவிலிருந்து 50 மைல் தூரத்திலுள்ள பகுதியில் 7.5 ரிச்டர் அளவிவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியி...Read More

பொதுபல சேனாவை தோளில் சுமந்து, அனைத்தையும் குழப்பிய கோத்தபாயவே, மஹிந்தவின் தோல்விக்கு காரணம்

Saturday, April 25, 2015
தேசிய கொடியில் மாற்றங்களை செய்து கடந்த காலங்களில் இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஈடுப...Read More

மாற்றியமைக்கப்பட்ட தேசிய கொடிகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை, சூழ்ச்சியாக இருக்கக்கூடும் - மஹிந்தவுக்கு சந்தேகம்

Saturday, April 25, 2015
அண்மையில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற இரண்டு ஆர்ப்பாட்டங்களின் போது மாற்றியமைக்கப்பட்ட தேசிய கொடிகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை சூழ்ச்சிய...Read More

இனவாதத்தை முறியடிக்க வேண்டும், சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் குறித்து கவலை

Friday, April 24, 2015
இனவாதங்களைத் தூண்டும் வகையிலான செய்திகளையும் கட்டுரைகளையும் சமூக வலைத்தளங்கள் வெளியிட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தா...Read More

27 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிக்கு, தயாராகும் ஐக்கிய தேசிய கட்சி

Friday, April 24, 2015
எம்.ஏ.எம். நிலாம்  19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி ஆதரவளிக்காது போனால் அரசு பதவி விலகி தேர்தலுக்கு செல்வத...Read More

'நாட்டில் மீண்டும் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட, எதிர்பார்க்கும் பைத்தியம் பிடித்த தரப்பினர்'

Friday, April 24, 2015
சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட தேசியக் கொடியை பயன்படுத்தி அண்மையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜ...Read More

பொதுபல சேனாவினால் முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்கவில்லை, இதுவே தோல்விக்கான காரணம் - எனக்கு

Friday, April 24, 2015
பொதுபல சேனா இயக்கம் மேற்குலக நாடுகளின் சதித் திட்டமேயாகும் என முன்னாள் ஜனாதிபதி எனக்குராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளினால்...Read More

குற்றங்களை சுமத்துவதால், ராஜபக்ஷ வம்சம் திருடர்கள் ஆகிவிட முடியாது - மஹிந்த

Friday, April 24, 2015
எங்கள் குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.  குற்றச் சாட்டுக்களை முன்வைப்பதால் ராஜபக்ஷ வம்சம் திருடர்களாகிவிட முடியாத...Read More

மே முதலாம் திகதியில் இருந்து போலியோ தடுப்பூசி இலங்கையில் அறிமுகமாகிறது

Friday, April 24, 2015
மே முதலாம் திகதியில் இருந்து போலியோ தடுப்பூசியை இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நடைமுறையிலுள்ள சொட்...Read More

மழையினால் நீர் நிரம்பிய கிணற்றில் வீழ்ந்து, 3 வயது அப்துர் ரஸ்ஸாக் வபாத்

Friday, April 24, 2015
மழையினால் நீர் நிரம்பிய கிணற்றில் வீழ்ந்து 3 வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தில்லையடி உமாரா...Read More

சிறுபான்மைக் கட்சிகளின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம், மேலும் அதிகரிக்கும் வகையில் தேர்தல் முறைமை

Friday, April 24, 2015
சிறுபான்மைக் கட்சிகளின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கும் வகையில் தேர்தல் முறைமையை மாற்ற யோசனை ஒன்று தேசிய நிறைவே...Read More

பசில் ராஜபக்சவை, நலம் விசாரிக்க சென்ற மகிந்த

Friday, April 24, 2015
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் நலம் விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சென்றுள்ளார். அவர் இன்றைய தினம் கொழும்பு தேச...Read More

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் - இலங்கை 132 வது இடத்திற்கு முன்னேறியது, சுவிஸர்லாந்து முதலிடத்தை பிடித்தது

Friday, April 24, 2015
உலகில் மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் இலங்கை 5 இடங்களை தாண்டி முன்னேறியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் கீழ் இயங்கும் நிரந்திர அபிவ...Read More

ஜனாதிபதி மைத்திரிக்கு காரசாரமாக கருத்துக்களை கூறிய ஹக்கீம், புதிய தேர்தல் சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் என்பதில் உண்மையில்லை என்கிறார்

Friday, April 24, 2015
-டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்- மலையகத் தமிழ் மக்களையும்;, முஸ்லிம்களையும், பொதுவாக சிறுபான்மை இனங்களையும் சிறிய கட்சிகளான மக்கள் விடுதலை முன்...Read More

எஞ்சியுள்ள ராஜபக்ஷவினரையும் விலக்கி தள்ளி, புதிய பாராளுமன்றத்தை உருவாக்க மக்கள் உதவ வேண்டும்

Friday, April 24, 2015
அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தை தோற்கடிப்பதற்கான தேவை சிலருக்கு இருப்பதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழ...Read More

பாராளுமன்றத்திற்குள் மஹிந்த ஆதரவு எம்.பி.க்கள், மதுபானம் குடித்தார்களா என்பது தொடர்பில் விசாரணை

Friday, April 24, 2015
நாடாளுமன்றில் நடைபெற்ற போராட்டத்தின் போது மதுபானம் அருந்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது. அண்மையில் நாடாளுமன்றிற்குள...Read More

நாட்டில் முஸ்லிம்களின் அராஜகம் தலை தூக்குவதற்கு, பிரதான காரணம் மஹிந்த ராஜபக்சவே - ஞானசார

Friday, April 24, 2015
மஹிந்த இல்லாது கோத்தபாய ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்திருந்தால் நாடு சுத்தமாகியிருக்கும். தலைசிறந்த தலைவர் கோத்தபாய என்பதை மக்கள் ஏற்றுக் ...Read More

27ஆம் திகதி, 19வது திருத்தம் நிறைவேற்றப்படாவிட்டால் பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்படும் - ரணில்

Thursday, April 23, 2015
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் நிறைவேற்றப்படுவதை தடுப்பவர்கள் அரசியலில் இருந்து தூக்கியெறியப்படுவர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங...Read More

பஷில் ராஜபக்ஷவுக்கு நல்ல பக்கம் ஒன்றுமுள்ளது - UNP யின் பிரதியமைச்சர் கூறுகிறார்

Thursday, April 23, 2015
நாட்டுக்காக மின்சாரக் கதிரை தண்ட னையை யும் ஏற்கத் தயார் என்றவர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணையிலிருந்து கூட தப்பிக்க முயற்சிப்பதேன...Read More

யெமனில் குண்டுபோட்ட விமானிகளுக்கு, சவூதி அரேபிய இளவரசர் ஆடம்பர கார்கள் பரிசு

Thursday, April 23, 2015
யெமன் மீது வான் தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஆடம்பர கார்களை பரிசாக வழங்கும் சவூதி  அரேபிய செல்வந்த இளவரசரின் அறிவிப்பால் சமூக தளங்களில் க...Read More

ISIS, முஸ்லிம் சமூகத்தை அழிக்க செயற்படும் வைரஸ் - எர்துகான்

Thursday, April 23, 2015
இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு முஸ்லிம் சமூகத்தை அழிக்க செயற்படும் வைரஸ் என துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகான் கடுமையாக சாடியுள்ளார்...Read More

மூளையில் எலும்பு, முடியுடன் வளர்ந்த விசித்திரமான கட்டி

Thursday, April 23, 2015
இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரது மூளையில் வளர்ந்திருந்த சிசு போன்ற விசித்திரமான கட்டியை அமெரிக்க மருத்துவர் வெற்றிகரமாக அகற்றியுள்ளார்...Read More

ராஜபக்ஷ குடும்பத்தினரை விசாரிப்பதற்கு எதிராக இடம்பெறும், போராட்டங்கள் தடை செய்யவேண்டும்

Thursday, April 23, 2015
ராஜபக்ஷ குடும்பத்தினர் தொடர்பான விசாரணைகளுக்கு எதிராக இடம்பெறும் போராட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று ஜே வி பியின் தலைவர் அனுரகுமா ...Read More

தெஹிவளையில் பிறந்த சிங்கக் குட்டிகளுக்கு பெண் நாய், பால் கொடுக்க ஆரம்பித்தது..!

Thursday, April 23, 2015
தெஹிவளை விலங்குகள் சரணாலயத்தில் சகீனா என்ற சிங்கம் மூன்று குட்டிகளை ஈன்றெடுத்த நிலையில் தாய் சிங்கம் குட்டிகளுக்கு பால் கொடுக்க மறுத்ததா...Read More

கோதபாயவின் உயிருக்கு அச்சுறுத்தல், சந்திரிகாவே சிறையிலடைக்க முயல்கிறார் - ஞானசாரர்

Thursday, April 23, 2015
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக ஆபத்தையும் பொருட்படுத்தாமல் செயற்பட்ட அரசஊழியர் என்ப...Read More

''அண்ணா கூறியதை, நிராகரித்த தம்பி'' பசிலின் சிறைவாசம் குறித்து மஹிந்த வேதனை

Thursday, April 23, 2015
இலங்கை வந்தால் கைது செய்வார்கள் என பசில் ராஜபக்ஷவை எச்சரித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாத்தளையில் இன...Read More

இனகுரோத பிரசாரங்களை நம்ப வேண்டாம் - 100 ஆவது நாளில் மைத்திரியின் விசேட உரை

Thursday, April 23, 2015
தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் புதிய அரசாங்கம் சிறப்பு சலுகைகளை வழங்கி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி மைத்திரிபால சி...Read More

அடிவாங்கிய பாம்பு போல கோபத்தில் இருக்கும் அரசாங்கம், தனது அரசியல் எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளது

Thursday, April 23, 2015
நாடு 100 நாட்களுக்கு ஸ்திரமற்ற நிலைமைக்குள் சென்றுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்...Read More

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில், புதிய தேசிய கொடி - பொலிஸரர் வேடிக்கை பார்த்தனர்

Thursday, April 23, 2015
கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுத...Read More

மக்கள் என்மீது வைத்த நம்பிக்கையை சிதறடிக்கப் போவதில்லை, 19 க்கு அனைவரும் கைகளை உயர்த்தி ஆதரவு வழங்க வேண்டும் - மைத்திரி

Thursday, April 23, 2015
சர்வாதிகாரத்தை நோக்கி எவரும் செல்வதைத் தடுப்பதற்கான 19வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு, பாராளுமன்றத்தில் அனைவரும் கைகளை உய...Read More

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் சிறுபான்மை, சிறிய கட்சிகள் 3வது தடவையாக கூடிஆராய்ந்தன

Thursday, April 23, 2015
(அஸ்லம் எஸ்.மௌலானா) தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் அனைத்தும் மூன்றாவது...Read More

மே மாதம் முதல் வாரம் பாராளுமன்றத்தை கலைத்து, ஜூனில் தேர்தல் - தேசிய நிறைவேற்று சபை தீர்மானம்

Thursday, April 23, 2015
எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் பொதுத்தேர்தலை நடத்த தேசிய நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 23.04.2015 கூட...Read More
Powered by Blogger.