Header Ads



நூலகங்களில் இருந்து புத்தகம் எடுத்துவிட்டு, திருப்பிக் கொடுக்காதவர்களின் கவனத்திற்கு..!

Tuesday, March 03, 2015
நூலகங்களில் இருந்து படிப்பதற்காக புத்தகம் எடுத்து செல்பவர்கள், குறிப்பிட்ட சில தினங்களுக்குள் அவற்றை நூலகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டு...Read More

சவுதி அரேபியாவில் 9 மணித்தியால, 9 கட்ட அறுவைச் சிகிச்சையின் பின் பிரித்தெடுக்கப்பட்ட குழந்தைகள் (படங்கள்)

Tuesday, March 03, 2015
சவுதி அரேபியாவில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் இருவர் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பூரணமாக குணமடைவர் எனவும் எதிர்ப்பா...Read More

கோதபாய ராஜபக்ஸ தொடர்பில் முறைப்பாடு, செய்யப்பட்டால் விசாரணை நடாத்த தயார்

Tuesday, March 03, 2015
-gtn- முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டால் விசாரணை நடாத்தத் தயார் என காவல்துறையினர் அறி...Read More

பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்த, ஆசிரியர்களை நியமித்து தருமாறு பெற்றோர் கோரிக்கை

Tuesday, March 03, 2015
(பழுலுல்லாஹ் பர்ஹான்)    மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் ப...Read More

பிடிவாதமே கிழக்கு மாகாண சபையின் இழுபறிக்கு காரணம் - பிரதியமைச்சர் அமீர் அலி

Tuesday, March 03, 2015
-அனா- இன்று கிழக்கு மாகாணத்திலே தனியாகவே ஆட்சியை செய்ய வேண்டும் என்கின்ற நிகழ்ச்சி நிரலில் மிகவும் பிடிவாதமாக இருந்த காரணத்தினால்தான...Read More

றிசாத்திற்கும், ஹுனைஸுக்கும் கொழும்பில் என்ன வேலை..?

Tuesday, March 03, 2015
வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தலைமையில் நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சென்றடைந்த ஜ...Read More

இனம், மதம் எதுவுமின்றி மக்களைப் பாதுகாப்பதே எனது நோக்கம் - யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரி

Tuesday, March 03, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை 10.45 மணியளவில் ஆரம்பமானது. இங்கு உரையாற...Read More

நாங்கள் கோத்தபாயவிற்கு பயமில்லை - நீதி அமைச்சர் விஜயதாச

Tuesday, March 03, 2015
மகிந்த ராஜபக்ச ஆட்சியின் பிரதானிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் முறைபாடுகள் தொடர்பா விசாரணைகள் கால தாமதமாவதை நான் ஏற்றுக்கொள்கிற...Read More

மஹிந்த, அவரது மகனுக்கு எதிராக ரணில் விக்கிரமசிங்கவின் நையாண்டி

Tuesday, March 03, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், அவரது மகன் நாமல் ராஜபக்ச பேபியும் நன்றாக குளித்திருக்கின்றார்கள் என்பது நன்றாக புரிகின்றது என பிரத...Read More

கட்டாரில் விபத்து - இலங்கையர் 2 பேர் மரணம்

Tuesday, March 03, 2015
கட்டாரில் நேற்றுமுன்தினம் 01-03-2015 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இருவ...Read More

அம்பாறைக்கு தமிழ் பேசும் மாவட்ட செயலாளரை, நியமிக்க நடவடிக்கை எடுங்கள் - ஆரிப் சம்சுதீன்

Tuesday, March 03, 2015
-ஏ.பி.எம்.அஸ்ஹர்- அம்பாறை மாவட்டத்துக்கு தமிழ் பேசும் மாவட்ட செயலாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுரிடம் மாகாண சப...Read More

கண்டியில் மஹிந்தவுக்கு ஆதரவாக பேரணிக்கு ஏற்பாடு - ஆசாத் சாலி மீண்டும் சவால்

Tuesday, March 03, 2015
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்காக 5000 பேர் நுகேகொட பேரணிக்கு அழைத்து வந்து காட்டினால் தான் அரசியலைவிட்டு விலகுவதாக,  தேசிய ஒற்றும...Read More

மாணவர்களை கடத்தி, பெற்றோரிடம் கப்பம் கோரிய கடற்படை பிரிவு

Monday, March 02, 2015
கடற்படை முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க தலைமையிலான குழு விசேட கடற்படைப் பிரிவு போன்று இயங்கி 10 மாணவிகளை கடத்தி அவர்களின் பெற்றோர்...Read More

வெலே சுதாவின் சகா 20 மில்லியன் ஜீப், 28 இலட்சம் ரூபா காருடன் கைது

Monday, March 02, 2015
-எம். எஸ். பாஹிம்- பிரபல போதைப் பொருள் கடத்தல்காரரான வெலே சுதாவின் இலங்கை முகவராக செயற்பட்ட சுராஸ் அஹ்மட் என்பவர் ஹபரண பகுதியில் வைத...Read More

ஆப்பிரிக்காவில் உள்ள பள்ளிவாசல் (படம் இணைப்பு)

Monday, March 02, 2015
ஆப்பிரிக்காவில் ஒரு ஏழை கிராமத்தில் அல்லாஹ்வை வணங்குவதற்காக கட்டப்பட்ட இறையில்லம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அன்றைய மதினா ...Read More

வலிப்பு வந்தால், இரும்பு பொருட்களை கொடுப்பது ''மூட நம்பிக்கை''

Monday, March 02, 2015
மூளையில் உள்ள நரம்பு செல்கள் உட்பட உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம் நரம்பு செல்கள் தேவையற்ற மற்றும் அளவு...Read More

துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகனை, விமர்சித்த உலக அழகி மீது வழக்கு பதிவு

Monday, March 02, 2015
  துருக்கி அதிபரின் செயல்பாடுகளை தனது வலைதள பக்கத்தில் கிண்டல் செய்த முன்னாள் உலக அழகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீதான க...Read More

'இரக்கமற்ற தாக்குதல்கள்' நடத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் - வட கொரியா

Monday, March 02, 2015
தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி வட கொரியா இன்று சோதனை...Read More

தனக்கு வழங்கப்பட்ட விருதை, தியாகம்செய்த ஜாகிர் நாயக்

Monday, March 02, 2015
டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு சவூதி அரசர் சல்மான் விருது வழங்கினார் : ரூ 1 கோடி 20 லட்சத்தையும் வக்புக்கு வழங்குகிறேன் - ஜாகிர் நாயக் அறி...Read More

உலகின் மிக ஏழ்மையான ஜனாதிபதி, பதவி விலகினார் (படங்கள் இணைப்பு)

Monday, March 02, 2015
உலகின் மிக ஏழ்மையான ஜனாதிபதி என வர்ணிக்கப்படும் உருகுவே ஜனாதிபதி ஜோஸ் முஜpகா தனது தவணைக் காலம் முடிந்து ஜனாதிபதி பதவி யில் இருந்த வில...Read More

அமெரிக்காவில் தலைவிரித்தாடும், பொலிஸ் அராஜகம்

Monday, March 02, 2015
மனித உரிமை மீறல்களும் மனித நேயத்துக்கு எதிரான அதிகாரவர்க்கத்தின் அராஜகங்களும் அங்கிங்கெனாதபடி உலகின் அனைத்து மூலை முடுக்குகளிலும் தொடர்ந...Read More

சஜின் வாஸ் விமானத்தை நிறுத்திவைக்க, மாதத்திற்கு 4 ஆயிரம் டொலர்கள் செலுத்தவேண்டும்

Monday, March 02, 2015
பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கு சொந்தமானது என கூறப்படும் விமான நிறுவனமொன்றினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்ற பொருட...Read More

கிழக்கில் ஆட்சி மாறுமா..? முஸ்லிம் உறுப்பினர்களும் பிள்ளையானும் சம்பந்தனை சந்தித்தனர் (படங்கள்)

Monday, March 02, 2015
  கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கிய ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள் சிலர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தல...Read More

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேலைத்திட்டங்களை புதிய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது - ஜெனிவாவில் மங்கள

Monday, March 02, 2015
ஐக்கிய நாடுகள் சபையின் 28 வது மனிதவுரிமை தொடர் இன்று நடைபெற்று வருகின்றது. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், மனித உரிமை தொடர்ப...Read More

பெளத்த பிக்குகள் இரகசியமாக, இறைச்சி சாப்பிட்டால் பரவாயில்லை - ஸ்ரீ புத்தரக்கித்த தேரர்

Monday, March 02, 2015
மிருகங்களைக் கொன்று பிறந்த நாள் கொண்டாடுபவர்களை பௌத்த பிக்குகள் என்று கூறுவதற்கே வெட்கப்படுவதாக அஸ்கிரிய மாநாயக்கர் ஸ்ரீபுத்தரக்கித்த தே...Read More

'முஸ்லிம்கள் தவறாக நடத்தப்பட்டுள்ளார்கள்' - மஹிந்த ராஜபக்ஸ குற்றச்சாட்டு

Monday, March 02, 2015
-gtn- இலங்கையில் ஒரு கிளர்சி சதி இடம்பெற்றிருக்கின்றது. இதன் பின்னணியில் ரோ (இந்தியாவின் புலனாய்வுப் பிரிவு) இருந்துள்ளது” என முன்னா...Read More

வெலே சுதா கூறிய சகல விடயங்களையும், பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு சவால்

Monday, March 02, 2015
சர்வதேச போதைப் பொருள் வியாபாரி எனக் கூறப்படும் வெலே சுதா வாக்குமூலத்தில் வெளியிட்டதாக கூறப்படும் அனைத்து நபர்களின் பெயர்களையும் வெளியிடு...Read More

டில்சான் முதலிடம்

Monday, March 02, 2015
ஒருநாள் போட்டிகளில் சகல துறை ஆட்டக்காரருக்கான தர வரிசைப்பட்டியலில் டில்சான் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் மொத்தமாக 409 புள்ளிகளைப் ப...Read More

இலங்கையிடம் அனுமதி, கேட்கிறது அமெரிக்கா

Monday, March 02, 2015
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அமெரிக்க தூதரகம் இலங...Read More

குற்றவாளிகளை கைது செய்வதில் ஏன் தாமதம்..? விளக்குகிறார் பிரதமர் ரணில்

Monday, March 02, 2015
கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய நிதி ரீதியான மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை புதிய அரசாங்கம் கோ...Read More

மகிந்த ராஜபக்ஸ தோற்பார், என்பதை முன்னரே அறிந்திருந்தேன் - பௌசி

Monday, March 02, 2015
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வியடைவார் என தான் முன்னரே அறிந்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 லட்...Read More

தேர்தல் சீர்திருத்தம் 6 மாதங்கள் தேவை - ஜயம்பதி விக்கிரமரட்ண

Monday, March 02, 2015
அரசின் நூறு நாள்கள் வேலைத்திட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள தேர்தல் சீர்த்திருத்தங்கள் மற்றும் அரச ஆட்சி அமைப்பு முறைமாற்றம் ஆகிய அரசமைப...Read More

மஹிந்த அரசியலுக்கு வந்தால் SLFP உடைந்து, தம்மால் வெல்ல முடியுமென UNP கணக்குப்போடுகின்றது

Monday, March 02, 2015
இந்­திய பிர­தமர் இலங்கை வரும்­போது வடக்­குக்கும் யாழ்ப்­பா­ணத்­துக்கும் செல்­லலாம். ஆனால் அவர் வடக்குக்கு சென்று என்ன பேசப்­போ­கின்றார் ...Read More

''ரொட்டி தகரத்தை சூடாக்கி கொடுத்தது, ரொட்டி சுடுவதற்கே அன்றி, தகட்டின் சூட்டில் குளிர் காய்வதற்கு அல்ல'' - மைத்திரிக்கு, சோபித தேரர் எச்சரிக்கை

Monday, March 02, 2015
-gtn- சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் புதிய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி தே...Read More
Powered by Blogger.