Header Ads



''மண்சரிவு ஏற்பட்ட மீரியபெத்த கிராமத்தவர்கள், உயிருடன் இருப்பதற்கான நம்பிக்கை இல்லை'' - அமைச்சர்

Wednesday, October 29, 2014
பாடசாலை சென்ற மாணவர்கள் மற்றும் தோட்ட தொழிலுக்காக சென்ற தரப்பினரை தவிர மண்சரிவு ஏற்பட்ட மீரியபெத்த கிராமத்தில் இருந்த ஏனைய அனைவரும் உயிர...Read More

மாடுகளுக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும் ஏற்படும் - அல்லாஹு அக்பர்

Wednesday, October 29, 2014
இரு மாடுகளின் வெட்டிய தலைகளுக்கருகில் எச்சரிக்கை என தலைப்பிடப்பட்ட பதாதைகள் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவையடி சந்தியில் இன்...Read More

''நேரடி ரிப்போர்ட்'' மண்ணில் புதைந்த உடல்கள் - மீட்புப் பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டது

Wednesday, October 29, 2014
(நஜீப் பின் கபூர்) பதுள்ளை மாவட்டம்.   ஹல்தமுல்லை உதவி அரச செயலகப் பிரிவு.  தலை நகர் கொழும்பிலிருந்து தூரம் 200 கிலோ மீற்றர்கள...Read More

''பாலியல் லஞ்சம்'' குறித்து ஆராய்ந்து வருகிறோம்

Wednesday, October 29, 2014
இலங்கை கிரிக்கெட் மகளிர் அணியில் இணைத்து கொள்ளும் பெண்களிடம்  பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த...Read More

பௌத்தர்களையும் பௌத்தத்தையும் பாதுகாக்க, மஹிந்த ராஜபக்ச சட்டமொன்றை அமுல்படுத்த வேண்டும்

Wednesday, October 29, 2014
பௌத்த மதத்தை பாதுகாக்கும் சட்டமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் ...Read More

புலிப் பீதியை காண்பித்து, தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிக்கின்றது அரசு - அனுரகுமார

Wednesday, October 29, 2014
அரசாங்கம் தொடர்ந்தும் புலிப் பீதியை காண்பித்து தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிக்கின்றது என  ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவ...Read More

''மலையகத்தில் பயங்கரம்'' 50 வீடுகள் புதையுண்டு, பலர் காணாமல் போயிருப்பதாக தகவல்..?

Wednesday, October 29, 2014
-Tm- பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய  மண்சரிவுக் காரணமாக 6 லயின் குடியிருப்புகள் மண்ணுக்குள்  புதையுண்டுள்ளதாக அங்கிர...Read More

லெபனானில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தயாராகும் இலங்கையர்கள்..!

Wednesday, October 29, 2014
லெபனானில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுக்க ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. லெபனானுக்கான இலங்...Read More

மிகச்சிறந்த ஜனாதிபதி வேட்பாளர், மஹிந்த ராஜபக்ஷதான் - இது ஞானசாரரின் சான்றிதழ்

Tuesday, October 28, 2014
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தமது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்  மாத்திரமே ஆதரவளிக்க முடியும் என பொதுபல சேனா மீண்டும் அறிவி...Read More

வசதியற்ற முஸ்லிம்களும் ஹஜ் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பேன் - மஹிந்த

Tuesday, October 28, 2014
இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் புனித ஹஜ் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கப் போவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்...Read More

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வரலாற்று வெற்றியை பெறும் - சஜித் பிரேமதாஸ

Tuesday, October 28, 2014
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று ரீதியான வெற்றியை பெறமுடியும் என்று ஐக்கிய தேசியக்கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொழும்பு ஹைட்...Read More

60 இலட்சம் வாக்குகளுக்காக, ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் படையணி இன்று ஆரம்பிக்கப்படுகிறது

Tuesday, October 28, 2014
ஐக்கிய தேசிய கட்சியினால் 4 இலட்சத்து 25 ஆயிரம் வாக்களிப்பு நிலைய அமைப்பாளர்களை கொண்ட தேர்தல் படையணியொன்று இன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. ...Read More

'எனது மரணம்' முசலி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருக்கும் போது இடம்பெற வேண்டும் - ரிசாத் பதியுதீன்.

Tuesday, October 28, 2014
முஸ்லிம் தேசியத் தலைமை ஒன்று வடக்கிலிருந்து பரினமிப்பதற்கு பிரபாகரனும் மதவாதிகளும் இனவாதிகளும் அன்று முதல் செய்து வரும் சதியை – அவர்களின...Read More

பாராளுமன்றத்தில் அஸ்வர் எம்.பி. பாடிய கவிதை

Tuesday, October 28, 2014
வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் கடந்த சனிக்கிழமை உரையாற்றிய ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் கவிதை பாடினார். ...Read More

அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை - அத்துரலிய தேரா்

Tuesday, October 28, 2014
ஜாதிஹ ஹெல உறுமய அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த பின்னர் அதன் ந...Read More

பாராளுமன்றத்தில் கரட் ஏற்படுத்திய சர்ச்சை

Tuesday, October 28, 2014
-Tm- 2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்ற நிலையில் எதிர்க்கட்சி எம்.பி ஒ...Read More

வாப்பா கெஞ்சிக்கேட்டும் புலிகள் இரங்கவில்லை...!

Monday, October 27, 2014
(நன்றி - எம்.எல்.எம். அன்ஸார்) 1990 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் பேரவலத்தை சந்தித்து பெருமச்சத்தில் உறைந்திருந்த ஆண்டாக வரலா...Read More

மரணத்தை சுவாசித்தவள், தனது தாய்க்கு எழுதிய மனதை உருக்கும் கடிதம்...!

Monday, October 27, 2014
ஜெனி டொலி (JENYDOLLY) தன்னை பலாத்காரம் செய்ய வந்த காவல்துறை அதிகாரியை கொலை செய்ததாக இந்த பெண் கூறியிருந்தார். அந்தக் குற்றத்திற்காக ...Read More

தொழிலுக்காக சவுதி அரேபியா செல்பவர்களுக்கு புதிய நடைமுறை

Monday, October 27, 2014
தொழில் நிமித்தம் சவுதி செல்லும் பணியாளர்களுக்கு புதிய நடைமுறை தொழில்வாய்ப்புக்காக பணியாளர்களுக்கு வீசா வழங்கும் முறையில் திருத்தம் மேற...Read More

அஸ்வர் குறுக்கீடு செய்தபோது, கழுதையுடன் ஒப்பிட்ட சிறிதரன்

Monday, October 27, 2014
இந்த நாட்டின் கௌரவம் மிக்க உயர் சபையான பாராளுமன்றத்தில் களுக்கு ஒப்பானவர்களை அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதித்தாலும் அவை கத்தாமலாவது ப...Read More

''மஹிந்த ராஜபக்ஷ கூறிய விடயங்களை நம்ப, இந்நாட்டு மக்கள் ஒன்றும் கொண்டை கட்டிய சீனர்கள் அல்ல''

Monday, October 27, 2014
2015 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ள விடயங்களை நம்புவதற்கு இந்த நாட்டு மக்கள் ஒன்றும் கொண்டை கட்டிய சீனர்கள் அல்லவென...Read More

மஹிந்தவுக்கு முடியாவிட்டால் கோத்தா

Monday, October 27, 2014
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டரீதியான தடைகள் ஏற்பட்டால், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ...Read More

கட்டுநாயக்காவில் விமான விபத்து

Monday, October 27, 2014
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானமொன்றின் பின்புறத்திலுள்ள இடதுபக்க டயர் வெடிப்புக்குள்ளான சம்பவமொன்று இன்று ...Read More

ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவிடம் தொடுத்துள்ள 4 கேள்விகள்...!

Monday, October 27, 2014
கொழும்பில் மகளிர் அணியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, அதன் போது அரசாங்கத்திடம் நான்கு கேள்விகள...Read More
Powered by Blogger.