Header Ads



'அஸ்வரின் சாபம்...'

Thursday, July 24, 2014
1983 இல் கறை படிந்த ஜூலையை உரு­வாக்கி அப்­பாவித் தமிழ் மக்­களைக் கொன்று குவித்து அவர்­களின் சொத்­துக்­களை சூறை­யா­டிய ஐக்­கிய தேசியக் கட...Read More

பிரித்தானியாவின் அழைப்பை நிராகரித்தார் ஜனாதிபதி மஹிந்த

Thursday, July 24, 2014
(Tm) கிளாஸ்கோ தேவாலயத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுநலவாயத்துக்கான முதலாவது உலக யுத்த ஞாபகார்த்த திருப்பல...Read More

டுபாயில் இலங்கையர் பலி, குவைத்தில் இலங்கையரை கொலை செய்தவர் கைது

Thursday, July 24, 2014
டுபாயில் கட்டமொன்றிலிருந்து வீழ்ந்து இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரிக்கா என்னும் இடத்தில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் இந்த சம்பவம் இ...Read More

பிறப்பிலேயே பிரிந்து வாழ பழகிவிட்டோம் - பசில் ராஜபக்ச

Thursday, July 24, 2014
(அஷரப். ஏ. சமத்) சமுக ஊடக வலையமைப்புக்களில்  - சமுக நல்லிணக்க பங்களிப்பு' எனும் தலைப்பில் கொழும்பில் உள்ள ஊடகங்களின் தலைவர்கள் ப...Read More

மௌலவியை உதைத்த பௌத்த பிக்கு - முழந்தாளிட்டு மன்னிப்புக் கோரவும் வலியுறுத்து

Thursday, July 24, 2014
ஜுன் 12ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் பெளத்த பிக்கு எவரும் தாக்கப்படவில்லை என குறித்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட மெளலவி பொலிஸ் மா அதிபரிடம...Read More

52 இஸ்ரேல் படையினர் கொலை, 36 கவச வாகனங்கள் அழிப்பு - அல் கஸ்ஸாம் படையின் வீரம்

Wednesday, July 23, 2014
காசாவின் பல்வேறு இலக்குகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக 16 ஆவது நாளாகவும் நேற்று புதன் கிழமையும் தாக்குதல்களை தொடர் ந்தது. இதில் காசாவில்...Read More

பாலஸ்தீனர்களுக்காக உயிரைவிட்ட அமெரிக்க பெண்ணின் கடிதம்

Wednesday, July 23, 2014
(11.04.2003) இசுரேல் இராணுவத்தால் கொல்லப்படுவதற்குச் சில நாட்கள் முன்னால் ரச்சேல் தன் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து சில பக...Read More

மலேசிய விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியிருக்க வாய்ப்பு: அமெரிக்கா

Wednesday, July 23, 2014
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய எல்லையில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த 298 பேரும் பலியாகினர். அந்த விமானம் ...Read More

இஸ்ரேலிய சாத்தான்களினால் 50க்கும் அதிகமான அல்லாஹ்வின் இல்லங்கள் மீது தாக்குதல்

Wednesday, July 23, 2014
காசா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் 50க்கும் அதிகமான பள்ளிவாசல்கள் முற்றாக தரை மட்டமாக்கப்பட்டு அல்லது சேதத் திற்குள்ளாகி இருப்பதாக ஹ...Read More

ஹஜ் கோட்டா நெருக்கடி - உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த உறுதி

Wednesday, July 23, 2014
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்) ஹஜ் கோட்டா பகிர்ந்தளிப்பில் இம்முறையும் முறைகேடு நடந்துள்ளமையாலே உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளதாக...Read More

பிரபாகரன், நவநீதம்பிள்ளை, ஞானசாரருக்கிடையில் காணப்படும் ஒற்றுமை - அமைச்சர் டிலான் பெரேரா

Wednesday, July 23, 2014
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை மற்றும் பொதுபல சேனா அமை...Read More

'லைலத்துல் கத்ர்' நன்மைகள் சம்பாதிக்கும் ஒரு இரவு

Wednesday, July 23, 2014
நஸ்லின் றிப்கா அன்சார்  பிரதி அதிபர் அல்-ஹிலால் வித்தியாலயம், சாய்ந்தமருது 'இந்த அல்;குர்ஆனை மகத்துவமிக்க இரவில் நாம் இறக்கி...Read More

மகிந்த ராஜபக்ச மேற்கு நாடுகளின் அடிமையாக இருந்திருந்தால்..!

Wednesday, July 23, 2014
நேட்டோவின் ஒரு கருவியாக ஐ.நா மாறிவிட்டது என்று, இந்தியாவை ஆளும் பாஜகவைச் சேர்ந்த பேராசிரியர் மாதவ் நலபாட் தெரிவித்துள்ளார்.  மோடி ஆட...Read More

'சிறுபான்மை சமூகங்கள் இன்று அச்சமான சூழ்நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்'

Wednesday, July 23, 2014
மூவின மக்களிடையேயும் கட்டிக்காத்து கொண்டு வரப்பட்ட இன ஐக்கியம் மஹிந்த தலைமையிலான ஆட்சியில் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என தெரிவித்த ஐக...Read More

சம்பிக்க ரணவக்கவின் பேஸ்புக்குக்கு ஆப்பு

Wednesday, July 23, 2014
தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. எனது முகநூல் மற்றும் ரசிகர் இணையப் பக்கங்க...Read More

கோத்தபய ராஜபக்ஸவின் இப்தார் (படங்கள் இணைப்பு)

Wednesday, July 23, 2014
பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபய ராஜபக்ஸ ஏற்பாடு செய்திருந்த இப்தார்  நிகழ்வு இன்று 23-05-2014 கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. ...Read More

நாட்டில் நில­வு­கின்ற அனைத்­து­ பிரச்­சி­னை­க்கும் ஜனா­தி­பதி முறையே கார­ண­மாகும் - சோபித தேரர்

Wednesday, July 23, 2014
(Vi) நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையினை இல்­லா­தொ­ழித்தால் இந்த நாட்டில் உள்ள அனைத்­து­வித பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வுகள்...Read More

மஹிந்த ராஜபக்ஸவுக்கு, விமல் வீரவன்ச எச்சரிக்கை..!

Wednesday, July 23, 2014
காணாமற்போனோர் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்தி, அண்மையில் வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவித்தலினா...Read More
Powered by Blogger.