அமைச்சு பதவியை றிசாத் பதியுதீன் ராஜினாமா செய்வாரா..? முஜீபுர் ரஹ்மான் சவால் Friday, April 18, 2014 பொது பல சேனாவின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்திருப்பது கேளிக்கையா...Read More
O/L பெறுபேறுகளை மீளாய் செய்வதற்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி நீடிக்கப்படாது Friday, April 18, 2014 (எம்.எம்.ஏ.ஸமட்) 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய் செய்வதற்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி நீடிக்கப்ப...Read More
பேஸ்புக்கை பயன்படுத்தி இலங்கையில் சிறுநீரக மோசடி Friday, April 18, 2014 (Tm) சிறுநீரக மோசடிக்கு முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது என்று இந...Read More
பொதுபல சேனாவை பயங்கரவாத பட்டியலில் இணைத்தமை சரியானதே - TRAC Friday, April 18, 2014 பொதுபல சேனா அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்தமை சரியானதே பயங்கரவாத ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. பல்வேறு ஆதா...Read More
பிரிட்டனில் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமிக்கு பெண் குழந்தை Thursday, April 17, 2014 பிரிட்டனில் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமி தனது 13 வயது ஆண் நண்பணுக்கு பெண் குழந்தையை பெற்று தந்திருக்கிறார். இதன் மூலம் பிரிட்டன் வ...Read More
விஷ எறும்புகளை கடிக்க விட்டு திருடர்களை தண்டித்த மக்கள் Thursday, April 17, 2014 பொலிவியாவின் மத்தியப் பகுதி நகரமான கொச்சபம்பாவை ஒட்டியுள்ள அயோபயா என்ற கிராமத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்களைத் திருடிய இரண்டு ஆண்கள் க...Read More
என்னை மன்னித்து விடுங்கள், சொல்வதற்கு ஒன்றுமில்லை - தென்கொரிய கப்பல் கப்டன் Thursday, April 17, 2014 தென்கொரிய கடற்பரப்பில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆகக் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்திருக்கலாமென அந்நாட்டு அரசாங்க...Read More
ஜனாதிபதி மாளிகையிலிருந்து பறந்துசென்ற கிளிகள் கண்டுபிடிக்கப்பட்டன Thursday, April 17, 2014 கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இருந்து பறந்து சென்ற நான்கு வர்ணக் கிளிகளில் மூன்று வர்ணக் கிளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொழும்பு பாதுகா...Read More
சர்வதேச ரீதியாக தேடப்படும் 96 இலங்கையர்கள் Thursday, April 17, 2014 96 இலங்கையர்களை கைது செய்வதற்காக இண்டர்போல் பொலிஸார் ஊடாக சிகப்பு பிடிவிராந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்...Read More
அல்குர்ஆனை அவமதித்தமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிரான சிஐடி விசாரணை Thursday, April 17, 2014 பொதுபல சேனா அமைப்பு எதிரான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன த...Read More
நீர்கொழும்பில் நகை கடையில் கொள்ளை - துப்பாக்கிச் சூடும் நடந்தது Thursday, April 17, 2014 நீர்கொழும்பு கிறின்சி வீதியில் உள்ள நகை கடையொன்றில் இனந்தெரியாத குழுவினரால் 15 இலட்சம் பெறுமதியான பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்...Read More
குளிக்க சென்ற மாணவியை முதலை கடித்தது Thursday, April 17, 2014 (யு.எம்.இஸ்ஹாக்) குளிக்க சென்ற மாணவியை முதலை கடித்து படுகாயம் முதலை பிடியில் இருந்து மீட்கப் பட்ட மாணவி சம்மாந்துறை ஆதார வைத்திய ...Read More
நாட்டின் ஆட்சியாளர் முஸ்லிம் சமூகத்தின் அவலத்தை நன்கு அறிந்தும் புரிந்தும்...! Thursday, April 17, 2014 இந்த நாட்டின் ஆட்சியாளர் முஸ்லிம் சமூகத்தின் அவலத்தை நன்கு அறிந்தும் புரிந்தும் தனது அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இனங்களுக்க்க...Read More
பொய் கூறுவதை பொதுபல சேனா உடன் நிறுத்த வேண்டும் - அமைச்சர் றிஷாத் பதியுதீன் Thursday, April 17, 2014 (ஏ.எஸ்.எம்.ஜாவித்) மீள் குடியேறும் முஸ்லிம்கள் தொடர்பாகவும் புனித அல்-குர்ஆன் தொடர்பாகவும் பொய்யான கருத்துக்களை...Read More
கிழக்கிலங்கை அரபுக்கல்லூரி மாணவர்களுக்கு நுளம்பு வலை வழங்கல் நிகழ்வு Thursday, April 17, 2014 (ஏ.எல்.ஜனூவர்) தேசிய டெங்கு வாரத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்திலுள்ள நிறுவனங்களின் பங்களிப்பை பெறு...Read More
பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயிலுக்கும், ஏ.ஆர்.மன்சூருக்கும் தென்கிழக்குச் சமூகத்தின் நன்றிப் பூக்கள் Thursday, April 17, 2014 இலங்கையின் கல்வி வரலாற்றிலும், குறிப்பாக கிழக்கிலங்கை முஸ்லிம்களின் உயர்கல்விப் புரட்சியிலும் அழியாத முத்திரை பதித்து விளங்கும் தென்கி...Read More
இலங்கைப் பிரச்சினையும், எதிர்கொள்ளும் வழிமுறையும் Thursday, April 17, 2014 (அபு இமான் ஸஹ்வி) இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேலெழுந்து வரும் பௌத்த மதப் பயங்கரவாதமும் அதை எதிர்கொள்ளும் வழிமுறையும் தொடர்பாக...Read More
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் பழுதடைந்த பஸ்ஸை திருத்துவது யார்..? Thursday, April 17, 2014 (யு .எல்.எம். றியாஸ்) சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் மிக நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்படும் இப் பாடசால...Read More
'வார உரைகல்' 300 ஆவது வரலாற்றுப் பதிவு வெளியீட்டு நிகழ்வுக்கான அன்பழைப்பு! Thursday, April 17, 2014 அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அழ்ழாஹ்வின் திருநாமத்தால்... அன்பினிய 'வார உரைகல்' வாசகர்களே..! வ...Read More
பொதுபல சேனாவின் மத நிந்தனையை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்கிறது உலமா சபை Thursday, April 17, 2014 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வாரகாத்துஹு, கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளின் போதெல்லாம் அகி...Read More
அரசில் இருப்பதா என முஸ்லிம் அமைச்சர்களும், எம்.பி.க்களும் தீர்மானிக்க வேண்டியது அவசியம் Thursday, April 17, 2014 பொதுபல சேனா இயக்கத்திற்கு அரசாங்கமு ஆதரவளிக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. பௌத்த மதத்திற்கு களங்கம் விளைவிக...Read More
புலிகளின் வலையமைப்பினால் இன்னமும் அச்சுறுத்தல் - கோத்தா Thursday, April 17, 2014 சிறிலங்காவில் தற்போது தீவிரவாதம் இல்லையென்றாலும், உலகளாவிய தீவிரவாத வலையமைப்பு தொடர்ந்தும் தடையின்றிச் செயற்பட்டு வருவதாக சிறிலங்கா பாது...Read More
ஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை 4து இடம் Thursday, April 17, 2014 ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்குத் தண்டனை விதிக்கப்படாத நாடுகளின் பட்டியலில், சிறிலங்கா நான்காவது இடத்தை வகிப்பதாக, சிபிஜே என்...Read More
பயங்கரவாத அமைப்பான பொதுபல சேனாவை உடனடியாக அரசு தடைசெய்ய வேண்டும் - அமைச்சர் வாசு Thursday, April 17, 2014 பொது பல சேனா அமைப்பை உடனடியாக அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சிங்கள பௌத்தர்கள் என்ற போர...Read More
ஜனாதிபதி மஹிந்த, இனியும் மௌனமாக இருக்க முடியாது...! Wednesday, April 16, 2014 (நவாஸ் சௌபி) சர்வதேச ரீதியாக பயங்கரவாத செயற்பாடுகளை ஆய்வு செய்து பயங்கரவாத அமைப்புக்களை பட்டியலிட்டும் அறிக்கையிட்டும் வெளிப்படுத்து...Read More