Header Ads



பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தடுத்து வைக்கப்பட்டிருந்த, சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதி


அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சபையின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தங்காலை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.