Header Ads



ஞானசாரரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு


பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடன் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


எனினும் ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சமூகமளிக்காததை தொடர்ந்து அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.


No comments

Powered by Blogger.