Header Ads



மஹிந்தவின் கூட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம், பொலிஸார் குவிப்பு (படங்கள்) மஹிந்தானந்தவின் கோட்டையில் சம்பவம்


பொதுஜன முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமவின் ஏற்பாட்டில் இன்று (16) நாவலப்பிட்டியில் இடம்பெறும் அரசியல் கூட்டம் நடைபெற இருந்தது.


  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட மொட்டு கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ள இருந்தனர்.


இந்நிநிலையில் அதற்கு எதிராக நாவலப்பிட்டியில் எதிர்ப்பு ஆர்ப்பாடம் இடம்பெற்றுள்ளதுடன் பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.





No comments

Powered by Blogger.