Header Ads



தசுன் ஷானகவின் நம்பிக்கை


ரி20 உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறும் நம்பிக்கை இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.


நியூசிலாந்து போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.


நியூசிலாந்திடம் தோற்றாலும், எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் சிறந்த முறையில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு வருவதாக நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையின் பீல்டின் பலவீனம் தீர்க்கமான காரணியாக அமைந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.