Header Ads



முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 32 வருடங்கள் - புத்தளத்தில் கறுப்பு சுவரொட்டிகள்


வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 32 வருடங்கள் ஆகின்ற இந்த நிலையில் அவர்கள் அதனை நினைவு கூறும் வகையில் யாழ் முஸ்லிம்கள் புத்தளம் பிரதேசத்தில் சுவரொட்டிகளை ஒட்டி நினைவுபடுத்துவதை காண முடிந்தது.




No comments

Powered by Blogger.