Header Ads



பொரளை தேவாலயத்திலிருந்து கைக்குண்டு கண்டுபிடிப்பு; மூவர் கைது


பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

குண்டை செயலிழக்கச் செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

1 comment:

  1. தேவாலயத்தில் குண்டு வைத்து மல்கம் கார்டினலின் குரலை அடக்கத்திட்டமா?

    ReplyDelete

Powered by Blogger.